புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
51 ஆயிரம் பேர் விலகல் ; அதிர்ச்சி ரிப்போர்ட் ; மன அதிருப்தியில் துணை ராணுவ படையினர்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
புதுடில்லி: இந்திய திருநாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய துணை ராணுவ படையினர் ஆயிரக்கணக்கில் விலகி வருவதாகவும், கொத்து, கொத்தாக பதவியில் இருந்து விருப்ப ஓய்வு கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக இந்த படைபலம் சற்று பலவீனப்படும் சூழல் இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரம் கடந்த 5 ஆண்டுகால ஒரு அறிக்கை மற்றும் புள்ளி விவரத்தை எடுத்துள்ளது. இது அரசு உள் ஆவணமாக இருந்தாலும் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
துணை ராணுவ படையினராக திகழும் மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ( பி.எஸ்.எப்) , தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் ( சி.ஐ,எஸ்.எப்), மற்றும் எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட வீரர்களின் கடந்த 5 ஆண்டுகால ( 200 7முதல் 2011 வரை) விவரத்தை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த விவரப்படி வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்தவர்கள் விர்ரென உயர்ந்துள்ளது. கடந்த 2007 ல் மொத்தம் இந்த படையினர் 671 பேர் வெளியேறியிருந்தனர். 2008 ல் 880 பேரும், 2009 ல் ஆயிரத்து 107 பேரும், 2010ல் ஆயிரத்து 279 பேரும், 2011ல் ஆயிரத்து 283 பேரும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 220 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் எல்லை பாதுகாப்பு படையினரும், மத்திய தொழில் நுடப்ப படையினரும்தான் அதிகம்.
இவர்கள் பணியில் இருக்கும் போது கடும் மன அழுத்த்திற்கு ஆளாவதாகவும், எல்லைப்புறம் முழுவதும் மாற்றுச்சூழல் இருப்பதாகவும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்கள்: இது போல விருப்ப ஓய்வு பெற்று செல்வோரது எண்ணிக்கையும் விறு, விறு என அதிகரித்துள்ளது, இந்த விவரத்தில் 2007-ல் ( 5 ஆயிரத்து 967 ), 2008 -ல் ( 7ஆயிரத்து 38 ), 2009- ல் ( 13 ஆயிரத்து 90 ), 2010- ல் ( 10 ஆயிரத்து 822 ) 2011-,ல் (9 ஆயிரத்து 64 பேர் ) விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆக மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 981 பேர் இதில் அடங்குவர். ஆக மொத்தம் பணி விலகியது, விருப்ப ஓய்வு என 51 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இது போன்று மன அழுத்தம் காரணமாக வீரர்கள் வெளியேறாமல் இருக்க உகந்த நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாதுகாப்பு படை ஆட்டம் காணத்துவங்கி விடும் . என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துணை ராணுவ படையினர் பெரும்பாலும் நக்சல்கள் பாதிப்புள்ள பகுதியில் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர். மற்றும் எல்லையோர சீதோஷ்ணம் வீரர்களை கடுமையாக பாதிப்பதாகவும், இவர்களுக்கு தேவையான விடுப்புக்கள் மறுக்கப்படுவதாலும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
துணை ராணுவ படையினராக திகழும் மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ( பி.எஸ்.எப்) , தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் ( சி.ஐ,எஸ்.எப்), மற்றும் எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட வீரர்களின் கடந்த 5 ஆண்டுகால ( 200 7முதல் 2011 வரை) விவரத்தை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்த விவரப்படி வேலையே வேண்டாம் என ராஜினாமா செய்தவர்கள் விர்ரென உயர்ந்துள்ளது. கடந்த 2007 ல் மொத்தம் இந்த படையினர் 671 பேர் வெளியேறியிருந்தனர். 2008 ல் 880 பேரும், 2009 ல் ஆயிரத்து 107 பேரும், 2010ல் ஆயிரத்து 279 பேரும், 2011ல் ஆயிரத்து 283 பேரும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 220 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் எல்லை பாதுகாப்பு படையினரும், மத்திய தொழில் நுடப்ப படையினரும்தான் அதிகம்.
இவர்கள் பணியில் இருக்கும் போது கடும் மன அழுத்த்திற்கு ஆளாவதாகவும், எல்லைப்புறம் முழுவதும் மாற்றுச்சூழல் இருப்பதாகவும் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருப்ப ஓய்வு பெற்றவர்கள்: இது போல விருப்ப ஓய்வு பெற்று செல்வோரது எண்ணிக்கையும் விறு, விறு என அதிகரித்துள்ளது, இந்த விவரத்தில் 2007-ல் ( 5 ஆயிரத்து 967 ), 2008 -ல் ( 7ஆயிரத்து 38 ), 2009- ல் ( 13 ஆயிரத்து 90 ), 2010- ல் ( 10 ஆயிரத்து 822 ) 2011-,ல் (9 ஆயிரத்து 64 பேர் ) விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆக மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 981 பேர் இதில் அடங்குவர். ஆக மொத்தம் பணி விலகியது, விருப்ப ஓய்வு என 51 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வெளியேறியிருக்கின்றனர்.
இது போன்று மன அழுத்தம் காரணமாக வீரர்கள் வெளியேறாமல் இருக்க உகந்த நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாதுகாப்பு படை ஆட்டம் காணத்துவங்கி விடும் . என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துணை ராணுவ படையினர் பெரும்பாலும் நக்சல்கள் பாதிப்புள்ள பகுதியில் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர். மற்றும் எல்லையோர சீதோஷ்ணம் வீரர்களை கடுமையாக பாதிப்பதாகவும், இவர்களுக்கு தேவையான விடுப்புக்கள் மறுக்கப்படுவதாலும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதிலாவது போர்க்கால அவசர நடவடிக்கை எடுக்குமா இந்த நொண்டி அரசு?
சீனா, பாகிஸ்தான் இதை பயன்படுத்தி மேலும் கலகம் விளைவிக்கும் முன்னர் தக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சீனா, பாகிஸ்தான் இதை பயன்படுத்தி மேலும் கலகம் விளைவிக்கும் முன்னர் தக்க நடவடிக்கை எடுப்பார்களா?
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ராணுவ வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் விரைந்து செயல்பட்ட வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
[quote="யினியவன்"]இதிலாவது போர்க்கால அவசர நடவடிக்கை எடுக்குமா இந்த நொண்டி அரசு?
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» துணை கேப்டன் பதவியிலிருந்து ஜெயவர்தனா விலகல்-------- அறிமுக நாயகன்
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» ப்ரெஷ் ஆப்பிள்?! -ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
» “KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
» துணை கேப்டன் பதவியிலிருந்து ஜெயவர்தனா விலகல்-------- அறிமுக நாயகன்
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» ப்ரெஷ் ஆப்பிள்?! -ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
» “KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|