புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
21 Posts - 4%
prajai
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
7 Posts - 1%
mruthun
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 9:46 am

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Av11610

இன்று நேற்று அல்ல... கி.பி. 1700-ம் ஆண்டு தொடங்கி தினமும் இரண்டுமுறை மதுரையில் ஓர் இசைக் கருவி ஒலித்துக்கொண்டே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் நகரா. போர்க் களத்தில் ஒலிக்கும் முரசு போல மெகா சைஸில் இருக்கிறது நகரா. அதை இரண்டு பெரிய குச்சிகளை வைத்து அடிக்க, அடிக்க 'தொம்... தொம்’ என்று அந்த அறையே அதிர்கிறது. இந்த நகராவை வைப்பதற்காகவே மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக் குக் கோபுரம் எதிரில் பிரத்யேகமாக இருக்கிறது நகரா மண்டபம். தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள்ளும் மாலை 4 முதல் 4.30 மணிக்குள்ளும் மீனாட்சியம்மன் கோயில் ஏரியாவுக்குப் போனால் நகரா இசையை அதிர அதிரக் கேட்கலாம்.

நாம் சென்றபோது கோயில் ஊழியர்களில் ஒருவரான செல்வராஜ் நகராவை இசைத்துக் கொண்டு இருக்க, பாஸ்கரன் திமிறி நாதஸ்வரத்தையும், சீனிவாசன் தாளத்தையும் (ஜால்ரா) இசைத்தார்கள். இதில் பாஸ்கரன் மட்டுமே நிரந்தர ஊழியர். மற்ற இருவரும் ஒரு நாளைக்கு 65 ரூபாய் தினக் கூலி அடிப்படையில் சுமார் 10 ஆண்டுகளாக வேலைபார்க்கிறார்கள்.

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Av116a10

அந்தக் காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலும் அதனைச் சுற்றி அமைந்து இருந்த வீதி களும் மட்டும்தான் மதுரை. அதனால், கோயில் நடை திறக்கப்படுவதை அறிவிக்கும் விதத்தில் அப்போது மதுரையை ஆண்ட ராணி மங்கம் மாள் ஏற்பாடு செய்ததுதான் இந்த நகரா. இந்த மண்டபத்தின் மீது இருந்து நகரா இசைத்தால் மதுரை மட்டுமல்ல; தெற்கே திருப்பரங் குன்றம், கிழக்கே திருபுவனம் வரைக்கும் கேட்குமாம். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திருப்புவனத்தில் நகரா இசைப்பார்கள். அப்படியே மானாமதுரை, ராமநாதபுரம் என்று ராமேஸ்வரம் வரை தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் நகரா அடிக்கப்பட் டதும் ராமேஸ்வரத்தில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்குப் பூஜைகள் நடைபெறும்.

20 வருஷங்களாக நான் நகரா, திமிறி நாதஸ்வரம் வாசிக்கிறேன். புஜானா நாயுடு, நானையா நாயுடு, பால்ராஜ் அடுத்ததாக நான் என்று நான்கு தலைமுறைகளாக எங் கள் குடும்பத்தினர்தான் நகரா வாசிக்கி றோம். முன்பெல்லாம் நகரா வாசிக்க வரும் போது, அதைப் பார்ப்பதற்கும் கேட் பதற் கும் மண்டபத்தில் ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கும். நகரா சத்தத்தைக் கேட்ட பிறகுதான் கோயிலில் நடை திறப்பார்கள்.

ஆனால், இப்போது நாங்கள் நகரா வாசிப்பது கோயிலைச் சுற்றி இருப்பவர்களுக்கேத் தெரிவது இல்லை. காரணம், கோயிலைச் சுற்றி பல உயரமான கட்டடங் கள் வந்துவிட்டன. இரைச்சலும் அதிகமாகிவிட்டது. இப்படி நம்முடைய இசை ஓர் அறைக்குள் ளேயே முடங்கிவிட்டதே என்று வருத்தமாக இருக்கும். என்றாவது ஒருநாள் சற்றுத் தாமதமாக நகரா வாசித்தால், உடனே பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவார்கள். அப்போது வருத்தத்தை விட, 'ஆகா, நம்முடைய நகரா இசையைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார்’ என்று சந்தோஷப் படுவேன். என்ன ஒரு வருத்தம், எனக்குப் பிறகு நகரா வாசிக்க என் குடும்பத்தில் யாரும் இல்லை. என் ஒரே மகனும் எம்.பி.ஏ. படித்துவிட்டு செட்டில் ஆகிவிட்டான்' என்றார் பாஸ்கரன் வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆனந்தவிகடன்
கே.கே.மகேஷ்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்




300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 9:50 am

பழைய விஷயங்கள் நவீன உலகில் நலிந்து காணாமலே போய் விடுவது வருத்தமே.

பகிர்வுக்கு நன்றி சிவா.




சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Jul 13, 2012 11:21 am

பழைமையை காக்க யாரேனும் வருவார்கள்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக