புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
30 Posts - 57%
heezulia
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
1 Post - 2%
Manimegala
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
11 Posts - 4%
prajai
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
9 Posts - 3%
Jenila
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
4 Posts - 1%
Rutu
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
2 Posts - 1%
Barushree
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
2 Posts - 1%
jairam
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 9:46 am

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Av11610

இன்று நேற்று அல்ல... கி.பி. 1700-ம் ஆண்டு தொடங்கி தினமும் இரண்டுமுறை மதுரையில் ஓர் இசைக் கருவி ஒலித்துக்கொண்டே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் நகரா. போர்க் களத்தில் ஒலிக்கும் முரசு போல மெகா சைஸில் இருக்கிறது நகரா. அதை இரண்டு பெரிய குச்சிகளை வைத்து அடிக்க, அடிக்க 'தொம்... தொம்’ என்று அந்த அறையே அதிர்கிறது. இந்த நகராவை வைப்பதற்காகவே மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக் குக் கோபுரம் எதிரில் பிரத்யேகமாக இருக்கிறது நகரா மண்டபம். தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள்ளும் மாலை 4 முதல் 4.30 மணிக்குள்ளும் மீனாட்சியம்மன் கோயில் ஏரியாவுக்குப் போனால் நகரா இசையை அதிர அதிரக் கேட்கலாம்.

நாம் சென்றபோது கோயில் ஊழியர்களில் ஒருவரான செல்வராஜ் நகராவை இசைத்துக் கொண்டு இருக்க, பாஸ்கரன் திமிறி நாதஸ்வரத்தையும், சீனிவாசன் தாளத்தையும் (ஜால்ரா) இசைத்தார்கள். இதில் பாஸ்கரன் மட்டுமே நிரந்தர ஊழியர். மற்ற இருவரும் ஒரு நாளைக்கு 65 ரூபாய் தினக் கூலி அடிப்படையில் சுமார் 10 ஆண்டுகளாக வேலைபார்க்கிறார்கள்.

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Av116a10

அந்தக் காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலும் அதனைச் சுற்றி அமைந்து இருந்த வீதி களும் மட்டும்தான் மதுரை. அதனால், கோயில் நடை திறக்கப்படுவதை அறிவிக்கும் விதத்தில் அப்போது மதுரையை ஆண்ட ராணி மங்கம் மாள் ஏற்பாடு செய்ததுதான் இந்த நகரா. இந்த மண்டபத்தின் மீது இருந்து நகரா இசைத்தால் மதுரை மட்டுமல்ல; தெற்கே திருப்பரங் குன்றம், கிழக்கே திருபுவனம் வரைக்கும் கேட்குமாம். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திருப்புவனத்தில் நகரா இசைப்பார்கள். அப்படியே மானாமதுரை, ராமநாதபுரம் என்று ராமேஸ்வரம் வரை தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் நகரா அடிக்கப்பட் டதும் ராமேஸ்வரத்தில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்குப் பூஜைகள் நடைபெறும்.

20 வருஷங்களாக நான் நகரா, திமிறி நாதஸ்வரம் வாசிக்கிறேன். புஜானா நாயுடு, நானையா நாயுடு, பால்ராஜ் அடுத்ததாக நான் என்று நான்கு தலைமுறைகளாக எங் கள் குடும்பத்தினர்தான் நகரா வாசிக்கி றோம். முன்பெல்லாம் நகரா வாசிக்க வரும் போது, அதைப் பார்ப்பதற்கும் கேட் பதற் கும் மண்டபத்தில் ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கும். நகரா சத்தத்தைக் கேட்ட பிறகுதான் கோயிலில் நடை திறப்பார்கள்.

ஆனால், இப்போது நாங்கள் நகரா வாசிப்பது கோயிலைச் சுற்றி இருப்பவர்களுக்கேத் தெரிவது இல்லை. காரணம், கோயிலைச் சுற்றி பல உயரமான கட்டடங் கள் வந்துவிட்டன. இரைச்சலும் அதிகமாகிவிட்டது. இப்படி நம்முடைய இசை ஓர் அறைக்குள் ளேயே முடங்கிவிட்டதே என்று வருத்தமாக இருக்கும். என்றாவது ஒருநாள் சற்றுத் தாமதமாக நகரா வாசித்தால், உடனே பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவார்கள். அப்போது வருத்தத்தை விட, 'ஆகா, நம்முடைய நகரா இசையைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார்’ என்று சந்தோஷப் படுவேன். என்ன ஒரு வருத்தம், எனக்குப் பிறகு நகரா வாசிக்க என் குடும்பத்தில் யாரும் இல்லை. என் ஒரே மகனும் எம்.பி.ஏ. படித்துவிட்டு செட்டில் ஆகிவிட்டான்' என்றார் பாஸ்கரன் வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆனந்தவிகடன்
கே.கே.மகேஷ்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்




300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 9:50 am

பழைய விஷயங்கள் நவீன உலகில் நலிந்து காணாமலே போய் விடுவது வருத்தமே.

பகிர்வுக்கு நன்றி சிவா.




சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Jul 13, 2012 11:21 am

பழைமையை காக்க யாரேனும் வருவார்கள்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக