புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
5 Posts - 12%
heezulia
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%
prajai
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_m10இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 30, 2022 12:13 pm

இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் %E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
திரைப்படத்திற்கென பாட்டெழுத வந்த கவிஞர்
கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற
காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா?… வாருங்கள்

அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் நிரந்தரமாக
நினைவு கூர வைக்கின்றன.பார்க்கலாம்…

1960ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து
ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின்
காலமாகத்தான் விளங்கியது.

ஆனால் அவர் பாடல் எழுதத் தொடங்கிய
காலத்தில் உடுமலை நாராயணகவிதான் திரையுலக
கவிச்சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்.

அவரால் மட்டும்தான் நன்றாக எழுத முடியுமா என்னால்
முடியும் என்ற தன்னம்பிக்கை ஆரம்ப காலத்திலேயே
கண்ணதாசனுக்கு இருந்தது. கள்வனின் காதலி திரைப்
படத்தில் சில பாடல்கள் எழுதி விட்டு கலைஞரின் பராசக்தி
திரைப்படத்தில் பாடல் எழுத வந்தார் கண்ணதாசன்.

பாட்டெழுத வாய்ப்பு கோரி வந்தவரை பராசக்தியின்
பரபரப்பான கடைசி காட்சியான நீதிமன்ற காட்சியில்,
நீதிபதியின் அங்கியை மாட்டி நடிகராக உட்கார வைத்து
விட்டார்கள்.

கண்ணதாசன் கதை வசனம் எழுதி 1957-ல் வெளிவந்த
மதுரை வீரன் திரைப்படத்தில் அவருக்கு 2 பாடல்கள் எழுத
வாய்ப்பளிக்கப்பட்டது.

எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்கள் எழுதுவதற்கு என ஒரு
கவிஞர் பட்டாளம் உருவாகும் முன்பே கண்ணதாசன்
பாடல்கள் எழுதினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 30, 2022 12:14 pm

இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் Hqdefault
--
’கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என
பாடல் எழுதினார். ’பேசுவது கிளியா’ என்ற பாடலில்
சேரனுக்கு உறவா என்ற வார்த்தைகளை கேட்டு
எம்ஜிஆர் மலையாளி என சொல்லாமல் சொல்கிறாரா கவிஞர்
என கேள்வி எழுந்தது.

காதல் பாட்டெழுதிய அதே காலத்தில் மன்னாதி மன்னனில்
’அச்சம் என்பது மடமையடா’ என புரட்சிப் பாடலையும்
எழுதினார் கவியரசர்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கப்பலில் பாடப்படும்
பாடலை பல கவிஞர்கள் எழுதினார்கள். எம்ஜிஆருக்கு எந்தப்
பாடலும் திருப்தி அளிக்காததால் கடைசியில் கவிஞர்
கண்ணதாசன் அழைக்கப்பட்டார். எம்ஜிஆரின் எண்ணமறிந்த
கவிஞர் எழுதிய பாடல்தான்

’அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்ற பாடல்.
வானையும், மண்ணையும் பாடலில் ஒன்றிணைத்து எழுதினார்.
சுதந்திரம் பறிக்கப்பட்ட பல நாட்டு மக்களின் விடுதலைக்காக,
’அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை’ என்ற
வரிகள் எளிமையாக கம்பீரமாக ஒலிக்கின்றன.

எட்டாவது படித்துவிட்டு சிறுகூடல்பட்டியில் இருந்து
மழலை மாறாமல் வந்த முத்தையா என்ற
கண்ணதாசனுக்கு தமிழும் இசையும் காத்திருந்தன.
-
-ஜே.முஹமது அலி
நன்றி- நியூஸ் 7 தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2022 1:27 pm

கண்ணதாசன் என்ற கவியரசர் 
எண்ணத்தை எழுத்தில் எழுதி 
வண்ணக்கலவை பல பூசி 
மண்ணில் மறையா புகழ் பெற்றவர்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக