புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்
Page 1 of 1 •
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஏமகண்டனூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது35) இவரது மனைவி பெயர் வனிதா (27). இவர்களுக்கு ஒருவயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. கொடுமுடியில் உள்ள குடிநீர் வடிகால்வாரியத்தில் வேலை பார்த்து வந்த சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த மார்ச் 16-ந் தேதி சசிகுமார் திடீரென இறந்துவிட்டார். அவரது சாவு இயற்கையான சாவு என்று முதலில்கூறப்பட்டது. ஆனால் அவரது தாய் பாப்பாத்தி, என்மகன் இயற்கையாக சாகவில்லை. அவன் சாவில் மர்மம் உள்ளது. என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். கொடுமுடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே சசிகுமாரின் மனைவி வனிதா விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென மாயமானாள். அவளுக்கும் அதேபகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில்குமார்(28) என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்துவந்தது. அவருடன் வனிதா திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வனிதா கணவர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது. உறுதியானது.
இதையொட்டி வனிதாவையும் அவரது கள்ளக் காதலன் செந்தில்குமாரையும் பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பலஇடங்களில் கள்ளக் காதலர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இதற்கிடையே மாயமான கள்ளக்காதல் ஜோடி ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கி புதுக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. வனிதா ராமேஸ்வரம் சென்றதும் தனது செல்போனை ஆப் செய்தாள். பிறகு சாமர்த்தியமாக செல்போனில் உள்ள சிம்கார்டை கழட்டிவீசி விட்டார். பிறகு புதிய சிம் கார்டு போட்டு கள்ளக்காதலனுடன் ஒரேயொரு தடவை பேசி உள்ளாள்.
சிம்கார்டில் உள்ள ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் தனிப்படை போலீசார் இதை மோப்பம்பிடித்தனர். இந்த ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் எந்த ஊரிலிருந்து பேசுகிறார்கள் என்று கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் கொடுமுடி போலீசார் ராமேஸ்வரம் போலீசில் தகவல் கொடுக்க ராமேஸ்வரம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
போலீசார் தங்களை தேடி அருகே வந்து விட்டனர் இனி மாட்டிக் கொள்வோம் என யூகித்துக் கொண்ட கள்ளக் காதலர்கள் போலீசாரிடம் சிக்கமால் பஸ் ஏறி கொடுமுடி வந்தனர். கொடுமுடி வந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியம் முன்னிலையில் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
போலீசாரிடம் சசிகுமாரை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வாக்கு மூலம் அளித்தனர். வாக்குமூலத்தில் வனிதா கூறியதாவது:-
என்கணவர் ஒரு குடிகாரர். குடித்துவிட்டு தினமும் என்னிடம் தகராறு செய்வார். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்னிடம் அன்பு காட்டி பழகினார். இது எங்களுக்குள் கள்ளக்காதலை ஏற்படுத்தியது. இது என் கணவருக்கு தெரியவந்தது. என்னை கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் திட்ட மிட்டேன். சம்பவத்தன்று என் கணவர் குடித்துவிட்டு வந்தார்.
போதையில் இருந்த அவருக்கு கள்ளக்காதலன் யோசனைப்படி கோழிகறியுடன் விஷத்தை கலந்து கொடுத்தேன். சாப்பிட்டதும் அவர் வாந்தி எடுத்தார். உடனே நான் செந்தில் குமாருக்கு போன் செய்து என் கணவர் வாந்தி எடுத்துவிட்டார். பிழைத்து விடுவார் போலிருக்கிறது. உடனே புறப்பட்டு வா என்று கூறினேன்.
சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த செந்தில்குமார் உடனே வந்தார். இருவரும்சேர்ந்து சேலையால் கணவரின் கழுத்தை சுற்றி இருக்கினோம். இதில் மூச்சு திணறி இறந்துவிட்டார். வேலை கச்சிதமாக முடிந்ததும் செந்தில்குமார் ஒன்றும் தெரியாததுபோல் சென்றுவிட்டார். நானும் எதுவும் நடக்காதாதுபோல் படுத்துவிட்டேன். கணவர் குடிபோதையில் இறந்ததாக கூறி நம்ப வைத்தேன். அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று எரித்து விட்டார்கள்.
இவ்வாறு வனிதா கூறினாள்.
கைது செய்யப்பட்ட கள்ளக்காதலர்கள் கொடுமுடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி பாபுலால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்தி ரேட்டு அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கலி முத்திப் போச்சு.. கள்ளக்காதலும் பெருகிப் போச்சு..
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கலி முதிபோச்சு
செந்தில்குமார்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதுக்கு முகத்துக்கு நேரா உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு வெளிய வந்துருக்கலாமே
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Similar topics
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி
» வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை
» 'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி
» வீரப் பெண் ருக்ஷனாவுக்கு பெற்றோர் கொடுமை: கணவரை சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை
» 'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|