புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
11 Posts - 33%
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
6 Posts - 18%
i6appar
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 3%
Jenila
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
88 Posts - 35%
i6appar
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான சகவாசம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 8:10 pm

தவறான சகவாசம்! 52779832706792403809419
தவறான சகவாசம்!

ஒரு விவசாயின் சோளப் பயிர்களை தினமும் கொக்குகள் வந்து நாசம் செய்தன. இதனால் அந்த கொக்குகளைப் பிடிக்க விவசாயி ஒரு வலை விரித்தார். அடுத்த நாள் அந்த வலையில் ஏராளமான கொக்குகளும், ஒரு நாரையும் பிடிபட்டிருந்தது.

அந்த நாரை விவசாயிடம் கெஞ்சியது, “தயவு செய்து என்னை விட்டுடுங்க... நான் உங்க சோளம் ஒன்று கூட சாப்பிடவில்லை, உங்களையும் காயப்படுத்தவில்லை. நான் ஒரு அப்பாவி நாரை, அமைதியாக என் குடும்பத்துடன் வாழ்ந்துகிட்டு இருக்கேன்....”

அப்போது அந்த விவசாயி பதில் சொன்னார் “நீ சொன்னதெல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் உன்னைப் பிடிக்கும்போது நீ என் பயிரை நாசம் செய்தவர்களுடன் அல்லவா இருந்தாய்! தப்பான நபர்களுடன் வைத்த சகவாசத்திற்காக நீ துன்பப்படத்தான் வேண்டும்”

மனிதர்கள் உடனிருப்பவர்களை கொண்டே மதிப்பிடப்படுகிறார்கள்.



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 8:47 pm

கருத்துமிக்க கதை அருமை நண்பரே
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 11:51 pm

நம்முடன் பழகி பார்த்து சொல்வோரை விட நாம் பழகும் நட்பு வட்டாரத்தை கொண்டே
மதிப்பிடுவது உண்மைதான் ... நல்ல கருத்து பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 11:58 pm

நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:34 am

யினியவன் wrote:நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை
இதுக்குமேலேயா கெட்டுட போவுது யினியவன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:24 am

ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 1:40 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,
ஆத்தா சொல்லிச்சா உங்க ஆயா சொல்லுச்சா பகவதி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 1:43 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

ஆத்தாவா , ஆயாவா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 1:59 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

உங்க சொந்தக்கதையா.. புன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:02 pm

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக