புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
7 Posts - 64%
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_m10வருகை பற்றிய அறிவிப்பு  நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி    .விமர்சனம் கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 07, 2012 9:15 pm

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி eraeravik@gmail.com

விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை .11

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில் வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

எல்லோருக்கும் பெய்யும் மழை !

ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள் சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும் எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை !

திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .

திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப்
பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .

பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .

முளைக்கும் விஷம் !

ஈரோட்டுக் களைக்கொல்லியை
மீறி மீண்டும் மீண்டும்
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.

ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !

முள்வேலியில் வாடும் நம் உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி . நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !

இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியாதா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின் சிரிப்பில்
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம் நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி கவிதை உலகிற்கு தன் வருகை பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .

முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .

அரசியல் பற்றி நாட்டு நடப்பு பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.
தேர்தல் காற்று !
நேற்று வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு குப்பைகள் .

புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !

சிகரெட் !
தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத்
தற்கொலைப்படை !

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்கள் தான் கண்ட உணர்ந்த அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர் நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .




--

--










நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக