புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
19 Posts - 50%
heezulia
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
10 Posts - 2%
prajai
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
9 Posts - 2%
jairam
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_m10தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம்


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Mon Jul 02, 2012 11:45 am

புதுடில்லி:தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதியுள்ள, "டர்னிங் பாயின்ட்ஸ்' என்ற புத்தகத்தில் கூறியுள்ளதாவது:சிரமமானதுதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலித்து, அதில் முடிவெடுப்பது என்பது, மிகவும் சிரமமான விஷயம். இது தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்னை. எந்த ஜனாதிபதியுமே, இதை மகிழ்ச்சியுடன் செய்வதில்லை. குற்றத்தின் தீவிரம், தண்டனை பெற்றவரின் சமுதாயம் மற்றும் நிதி அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொள்வதுடன், இந்த விவகாரங்களைக் கையாளும் போது, சாதாரண மனிதன் என்ன நினைப்பான் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.

பல கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதற்கு, இதுவே காரணம். பல கருணை மனுக்கள், ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றை கையாளுவது மிகவும் சிரமம். தனஞ்செய் சட்டர்ஜி என்பவரின் மனுவை பரிசீலித்தபோது, அவரது குற்றத்தின் தீவிரம் கருதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, உறுதியாக நினைத்தேன்.இவ்வாறு அதில் அப்துல் கலாம் எழுதியுள்ளார்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:50 am

அதற்குத்தான் நெஞ்சுரம் மிக்க இளைஞர்கள் வேண்டுமென்பதோ?!



தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 12:36 pm

சார்லஸ் mc wrote:அதற்குத்தான் நெஞ்சுரம் மிக்க இளைஞர்கள் வேண்டுமென்பதோ?!
சூப்பருங்க அதற்காக தானே ரிடையர்ட் ஆவதற்கென ஒரு வயதை கொடுத்துருக்கிறார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 12:40 pm

அதற்குத்தான் ரெண்டு வயோதிக பெருசுகள (முரளி, யினியவன்) நம்ம ஈகரை சார்பா பரிந்தரை செய்கிறோம்.



தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 12:42 pm

எனக்கு தெரிஞ்சு இந்தக் கருணை மனு எப்படி இருந்தாலும் ஒரு கண் துடைப்பு தான் - அஞ்சு வருஷம் பத்து வருசம் ன்னு உள்ள வச்சு சோறு போடறதுக்கு - உடனடி தீர்வு எடுக்கணும் - செய்த குற்றத்தைப் பொறுத்து.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 12:44 pm

யினியவன் wrote:எனக்கு தெரிஞ்சு இந்தக் கருணை மனு எப்படி இருந்தாலும் ஒரு கண் துடைப்பு தான் - அஞ்சு வருஷம் பத்து வருசம் ன்னு உள்ள வச்சு சோறு போடறதுக்கு - உடனடி தீர்வு எடுக்கணும் - செய்த குற்றத்தைப் பொறுத்து.

நான் சொல்லல...

பாருங்க ... இப்பவே பதவிக்குண்டான வேலைய எடுத்தகிட்டு பரிசீலனை பண்றதை...

பெருசு பெருசுதான்...



தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550தூக்கு தண்டனை பெறவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது .......அப்துல்கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:14 pm

சார்லஸ் mc wrote:அதற்குத்தான் ரெண்டு வயோதிக பெருசுகள (முரளி, யினியவன்) நம்ம ஈகரை சார்பா பரிந்தரை செய்கிறோம்.
சார்லஸ்
நீங்க பெருசுக்கெல்லாம் பெருசுனு இங்க எல்லோருக்கும் தெரியும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக