புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
40 Posts - 63%
heezulia
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
232 Posts - 42%
heezulia
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
prajai
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 1:38 pm

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? 30-relationship44-300


என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

நன்றி போல்டு ஸ்கை



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 1:43 pm

நன்றி போல்டு ஸ்கை


நீங்க தான் அந்த போல்டு ஸ்கையா , முரளி அண்ணா சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 1:48 pm

ராஜா wrote:
நன்றி போல்டு ஸ்கை


நீங்க தான் அந்த போல்டு ஸ்கையா , முரளி அண்ணா சிரி
போல்டா அவரா? பால்டுன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்...




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 1:55 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
நன்றி போல்டு ஸ்கை

நீங்க தான் அந்த போல்டு ஸ்கையா , முரளி அண்ணா சிரி
போல்டா அவரா? பால்டுன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன்...
ஓஹோ .... அவரா இவர். நன்றி

Vcare போக சொல்லுங்க ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 30, 2012 1:59 pm

sari sari anaithum sari ... 3vathu karuthu mika sari

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 2:01 pm

உங்ககிட்டபோய் நல்ல விசயம் சொல்ல வந்தேன் பாருங்க என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 2:02 pm

புரட்சி wrote:sari sari anaithum sari ... 3vathu karuthu mika sari
இந்த பிரச்சனையால்தான் கொஞ்ச நாள் வராம இருந்தீங்களா மதன் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 2:12 pm

முரளிராஜா wrote:உங்ககிட்டபோய் நல்ல விசயம் சொல்ல வந்தேன் பாருங்க என்ன கொடுமை சார் இது
கொட்டுப் பட்டு பட்டு கொட்டியது போதும்
முட்டி முட்டி உள்ளதும் போய் பால்டாவதேன் முரளி?





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 2:17 pm

வார இறுதியில் தானே வருதுன்னு உறுதியா சொல்லுங்க
வாரம் முழுவதும் நல்லா தாணே போய்கிட்டு இருக்கு...




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 2:25 pm

இதெல்லாம் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் கூட இல்லாத மனிதர்களை பற்றின விபரம் மீதி தொண்ணுற்று ஏழு சதவீதமக்கள் கிராமப்புற மற்றும் நகரத்தில் அன்றாடம் ரேசன் கடையில் போராடும் மக்களுக்கு கணவன் மனைவி சண்டை என்பது விடிந்து பொழுது சாயும் வரையும் அன்னியோன்யம் பொழுது சாயும்போது ஆரம்பித்து விடியும் வரை நீடிக்கும் தினப்படி நிகழ்வு ஏனோ நாம் அவர்கள் வாழ்க்கை யை மொத்த சமுதாய வாழ்க்கையாக என்றுமே பார்பதில்லை என்பது தெரியவில்லை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக