புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
61 Posts - 43%
heezulia
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_m10வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 1:38 pm

First topic message reminder :

வாரஇறுதியில் கணவன், மனைவிக்கிடையே சண்டை வருவது ஏன்? - Page 2 30-relationship44-300


என்னதான் காதல் திருமணமாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவோ இருந்தாலும், தம்பதியர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும் இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். இருவருக்கும் கோபம் வந்தால் வீடே இரண்டாகிவிடுவது போல் சண்டை போடுவார்கள். இவ்வாறு வீடே இரண்டாகும் அளவு கோபம் வந்து சண்டை போடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கடைசியில் சிறு சிறு காரணங்கள் தான் இருக்கின்றன.

அது என்னன்னு கொஞ்சம் படித்து பாருங்களேன்....

1. கணவனும், மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஊரில் வேலை கிடைக்கும் என்று எண்ண முடியாது. குடும்பத்தை நடத்த, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க அவர்கள் இருவரும் எங்கு வேலை என்றாலும் போய் தான் ஆக வேண்டும். அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். ஆனால் அப்படி பார்க்க வரும் அந்த நாட்களில் சிறு வேலை காரணமாக வராமல் இருந்தால், அப்போது நேரில் போடும் சண்டையை விட, போனில் போடும் சண்டைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், அந்த போனுக்கு வாய் இருந்தால் கூட அழுது விடும்.

2. கோபம் வருவதற்கு பெரும் காரணம் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு போகும் அவர்கள் இருவரும் தினமும் வேலைக்கு காலையில் சென்று மாலை அல்லது இரவில் வீடு திரும்புகின்றனர். அதனால் அவர்களால் வார நாட்களில் எந்த பிரச்சனையையும் மனம் விட்டு பேச முடிவதில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து வார இறுதியில், ஓய்வு எடுக்கும் அந்த நேரத்தில் பேசும் போதுதான் சண்டைகள் வெடிக்க வாய்ப்பு அதிகம்.

3. வாரம் ஐந்து நாட்கள் இயந்திரத்தைப் போல் வேலைப் பார்த்து, எங்கும் செல்ல முடியாமல், மன அழுத்தத்தில், டென்சனில் கணவன்மார்கள் இருப்பார்கள். அப்போது மனைவி வெளியே போக திட்டம் போட்டு ஆசையாக இருக்க, கணவனோ அன்று ஒரு நாளாவது வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க, அந்நிலையில் இருவருக்கும் சண்டை வரும். ஏனெனில் மனைவி கணவனிடம் கேட்டு தான் அந்த திட்டத்தை போட்டு இருப்பாள், ஆனால் இறுதியில் வரவில்லை என்றதும் மனைவிக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லாமல் போகும்.

4. வார நாட்களில் மனைவி காலையில் சமைத்துக் கொடுத்ததை ஆறிப் போய் மதியம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் கணவர்மார்கள் வார இறுதியன்று, இன்றாவது சூடா சமைச்சுக் கொடேன் என்று கேட்பார்கள். ஆனால் வாரம் முழுவதும் சமைத்துப் போட்டு டயர்ட் ஆகியிருக்கும் மனைவியரோ, வெளியில் போய் சாப்பிடலாமே என்று பிளான் போடுவார். கடைசியில் லடாய் ஆகி சாப்பாடு கசந்து போகும்.

5. இவை அனைத்தையும் விட, ஒரு இடத்திற்கு இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக 'வீக் எண்ட் ட்ரிப்' செல்வர். ஆனால் அங்கும் ஒரு பூகம்பம் காத்திருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? அது பெரும்பாலும் கேமரா ரூபத்தில் வருமாம். போகிற அவசரத்தில் கேமராவை விட்டு விட்டு வந்திருப்பார் ஆத்துக்காரர். அதைப் பார்த்து டென்ஷனாகி விடுவார் வீட்டுக்காரம்மா. பிறகென்ன, அந்த 'வீக் எண்ட் ட்ரிப்' கூட சண்டையிலேயே ஓடிவிடும்.

மேற்கூறிய சிறு சிறு காரணங்களாலே வார இறுதி கூட நிம்மதி இல்லாமல், பிரச்சனைகளில் முடிகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் இத்தகைய சண்டைகள் வருவதற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததே என்றும், நன்கு புரிந்து கொள்ளாதது காரணம் என்றும் கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே! உங்கள் வீட்டில் எப்படி, இப்படித் தானா....?

நன்றி போல்டு ஸ்கை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 30, 2012 2:40 pm

விட்டு கொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும். சண்டை வருவதற்கு வாய்ப்பு குறைவு..! சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 2:44 pm

அருண் wrote:விட்டு கொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும். சண்டை வருவதற்கு வாய்ப்பு குறைவு..! சூப்பருங்க
நிறைய விட்டு கொடுத்திருப்பீங்க போல இருக்கு அருண் ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 2:47 pm

தர்மா wrote:இதெல்லாம் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் கூட இல்லாத மனிதர்களை பற்றின விபரம் மீதி தொண்ணுற்று ஏழு சதவீதமக்கள் கிராமப்புற மற்றும் நகரத்தில் அன்றாடம் ரேசன் கடையில் போராடும் மக்களுக்கு கணவன் மனைவி சண்டை என்பது விடிந்து பொழுது சாயும் வரையும் அன்னியோன்யம் பொழுது சாயும்போது ஆரம்பித்து விடியும் வரை நீடிக்கும் தினப்படி நிகழ்வு ஏனோ நாம் அவர்கள் வாழ்க்கை யை மொத்த சமுதாய வாழ்க்கையாக என்றுமே பார்பதில்லை என்பது தெரியவில்லை
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக