புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
91 Posts - 61%
heezulia
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
viyasan
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%
eraeravi
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
283 Posts - 45%
heezulia
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
19 Posts - 3%
prajai
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருள் சூழ் உலகு...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 7:03 pm

இந்த இருளில்...
துக்கம் ...

ஒரு பெருமழையாய்ப்
பெய்து கொண்டிருந்தது...
இந்த நகரெங்கும்.

தனது இணையால்...
ஏமாற்றப்பட்ட நாய் ஒன்று...
நீட்டிக்கிறது தன் அழுகையை..
அடங்காத குரலில்..
ஒரு ஆதரவைத் தேடி.

அன்பைத் தொலைத்துவிட்ட
ஒரு அம்மாவிடம்
அதைத் திரும்பத் தரும்படி
அழுது கொண்டிருந்தது
ஒரு குழந்தை.

தங்க வீடற்ற...
சிறு பறவைகளும்..பூச்சிகளும்
சில மனிதர்களும்...

பறந்தும்..நடந்தும்
ஓய்ந்து அமர்ந்தும்
நகர்த்துகின்றனர்
ஒரு துன்பமான இரவை.

சுவரொட்டிகளில்...
சிரித்துக் கொண்டிருக்கும்
ஒரு கவர்ச்சி நடிகையின்
உள்மனத் துயரங்களைப்
புரிந்துகொண்ட ஒரு "ஈ"
பறந்து வந்து ...
அவள் மேல் அமர்ந்து
தனது சிறகுகளால் மூடுகிறது
அவளின் அந்தரங்கத்தை.

மனநிலை பிறழ்ந்த
ஒரு பெண்ணொருத்தியின்
உடல் மேல்...
சில திருட்டுக் காகங்கள்
எச்சமிட்டுக் கொண்டிருந்தன.

புற்களின் நுனியில் வடியும்...
இரக்கத்தின் கண்ணீர்த் துளிகளைப்
பார்த்தபடி...
ஆழ்ந்த மௌனத்துடன்
நகர்கிறது நிலவு.

இருள் என்பது...
எப்படி..
துக்கத்தின் குறியீடானது!
என்பதை அறிந்தவன் போல்...

நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கவிதையை.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 7:07 pm

மிகவும் அருமை இரமேஷ்....விரும்பினேன் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 7:13 pm

ரொம்பவும் நன்றி! சார்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 26, 2012 11:14 am

வழக்கம்போலவே அசத்திவிட்டீர்கள்! படிக்கையில் இதயத்தின் ஓரம் ஏதோ ஒரு வலி ஏற்படுவதை உணர முடிகிறது! பாராட்டுகள்! மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 11:29 am

rombavum nanri! paarththiban.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 26, 2012 2:09 pm

நல்ல கவிதை ரமேஷ் நாகா அவர்களே ...

படித்து முடித்த பின்பும் மனதில் சோகம் குடிகொள்கிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 2:16 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 5:58 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 6:13 pm

ரொம்பவும் நன்றி! செந்தில்குமார்.jsk .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 27, 2012 10:42 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! செந்தில்குமார்.jsk .


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக