புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
21 Posts - 3%
prajai
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_m10அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Tue Jun 19, 2012 9:56 pm

அருள்மிகு பைரவர் திருக்கோயில்



இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார்.



மூலவர் : பைரவர்

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

புராண கால பெயர் யந்திரபுரி

தற்போதைய பெயர் தகட்டூர்

நாகபட்டினம் மாவட்டம்


இங்கு பை‌ரவர்‌தா‌ன்‌ மூ‌லவரா‌க இருந்‌து அருள்‌ பலி‌க்‌கி‌றா‌ர்‌‌. உற்‌சவரா‌க சட்‌டை‌நா‌தர்‌. 500- 1000 வருடங்‌களுக்‌கு முன்‌ உள்‌ள பழமைவா‌ய்‌ந்‌த இடம்‌. கா‌லை‌ ஆறு மணி‌ முதல்‌ பதி‌னோ‌ரு மணி‌வரை‌, மா‌லை‌ நா‌லு மணி‌ முதல்‌ எட்‌டு மணி‌வரை‌ தி‌றந்‌தி‌ருக்‌கும்‌.

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.









காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது.
குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.


பைரவர் பிறப்பு :

அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர்

பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.

உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்
டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்
துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள்
உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்:

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.
இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.

பெயர்க்காரணம்:

இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.

ஸ்தல புராணம் :

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார்.
அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார்.
அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் 09

சாய் பாபா அருளிய பைரவ பரிகார முறை


பைரவரை வழிபாடும் முறை :

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் விளக்கு போடலாம்

உங்கள் பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு பைரவருக்கு கடைசி சனி கிழமையாக வடை மாலையும் , தயிர் சாதமும் நிவேதனமாக படைத்தது உங்கள் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்

தகவல் : சாய் பாபா

அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர் நாகபட்டினம் மாவட்டம் SaiBaba20_Ganga+Yamuna+From+Babas+Feet+Dasganu

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 19, 2012 10:24 pm

நான் பிறந்த தகட்டூரில் அருள்பாலிக்கும் பைரவ நாதரை பற்றி பதிவிட்ட உங்களுக்கு நன்றி


தகட்டூர். கே. பாலசுப்ரமணியன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 20, 2012 1:42 pm

அட நம்ம மாவட்ட கோவில் பற்றிய செய்தி ......

பகிர்வுக்கு மிக்க நன்றி ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 20, 2012 1:52 pm

பைரவ நாதரின் கோவிலை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 20, 2012 1:55 pm

வை.பாலாஜி wrote:அட நம்ம மாவட்ட கோவில் பற்றிய செய்தி ......
பகிர்வுக்கு மிக்க நன்றி ...
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக