புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
96 Posts - 49%
heezulia
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
7 Posts - 4%
prajai
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
3 Posts - 2%
Barushree
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
223 Posts - 52%
heezulia
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
16 Posts - 4%
prajai
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_m10கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை யோகம் 5 : கர்ம சந்நியாச யோகம் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 19, 2012 10:17 pm

கீதை 5:1 அர்ச்சுணன் கூறினான் : கிருஷ்ணா ! முதலில் செயல் விளைவில் பற்றற்று இரு என்றும் ;பின்னர் கடவுளுக்கான பக்தி தொண்டாக எச்செயலையும் செய்து வா என்றும் உபதேசிக்கிறீர்கள் ! அன்பு கூர்ந்து எதை செய்வது நல்லது என தெளிவாக கூறவும் !!

கீதை 5:2 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : செயல் விளைவில் பற்றற்று இருப்பதும் ; கடவுளுக்காக என்று எச்செயலையும் செய்வதும் வெவ்வேறானதல்ல ! இருப்பினும் கடவுளுக்காக என்று செயலாற்றுவதே மேலோட்டமாகவேனும் ஆத்தும விடுதலைக்கு நல்லது !!

கீதை 5:3 தனது செயல்களின் விளைவுகளின் மீது யார் விருப்பு வெறுப்பு கடந்தவரோ அவரே செயல் விளைவில் பற்றற்றவர் எனப்படுவார் ! அப்படிபட்ட நபர் இருமைகளின் பாதிப்புகளை கடறும் பயிற்சியால் எளிதாக லவ்கீக தளைகளில் இருந்து விடுபட்டு ஆத்தும விடுதலையில் முழுமையடைவார் !!

கீதை 5:4 கடவுளுக்கு பக்தி தொண்டையும் சாங்கிய யோகத்தையும் வெவ்வேறானது என ஆழ்ந்த அனுபவமற்றவர்கள் நினைக்கிறார்கள் ! உண்மையில் அனுபவம் பெற்றவர்கள் இவை இரண்டில் ஒன்றிலாகிலும் முன்னேறியவுடன் அது மற்றதின் நிறைவிலும் வந்து முடிந்து இரண்டும் ஒன்றாகியதை உணர்வார்கள் !

கீதை 5:5 சாங்கிய யோகத்தில் ஆழ்ந்து நிறைவடைந்தவர் அதே நிலையை பக்தியோகத்தில் நிறைவடைந்தவறும் அடைந்திருப்பதை உணர்ந்து ஒருவர் அனுபவத்தை ஒருவர் அனுபவமாக சுவீகரித்து கொள்ளுவார்கள் ! இரண்டும் கலந்த முதிர்ந்த யோகத்தில் நிலைப்பர் !!

கீதை 5:6 சாங்கிய யோக தத்துவ விசாரம் மட்டும் செய்கிறவர் முன்னேறிய நிலைமையிலும் பரிபூரணம் எய்தாமல் தவிப்பர் ! அந்நிலையில் உன்னதமான கடவுளின் மீது பக்தி கொண்டதும் பரிபூரண நிலையை உடனே எய்துவர் !!

கீதை 5:7 தனக்குள்ளாக மூழ்கி மனதையும் புலன்களையும் அடக்கி ஆத்தும தூய்மை எய்தியவர் ;கடவுளை ஏற்று பக்தி தொண்டாக கர்மயோகத்தை செய்யும் போது எல்லாம் அவருக்கு பிரியமாகவும் எல்லோருக்கும் அவர் பிரியமானவராகவும் ஆகும் ! எவ்வகை செயல்களாலும் அவர் பாதிக்க படுவதில்லை !!

கீதை 5:8 அத்தகு மெய்ஞானமய கோஷத்தில் நிலைத்தவர் உலகியலில் பார்த்தல் , கேட்டல் , தொடுதல் , நுகர்தல் , உண்ணல் , நகர்தல் , தூங்குதல் சுவாசித்தல் என செய்தாலும் உள்ளார்ந்து எதுவுமே செய்யாதவரைப்போலவே உணர்வர் !

கீதை 5:9 ஏனென்றால் அவரைப்பொறுத்து மேற்கண்ட இயக்கங்கள் அனைத்தும் உடலும் புலன்களும் அவற்றை ஈர்க்கும் பொருட்களுடன் இடைபடுவதால் தோண்றிமறைபவையே தவிர தானும் ஆத்துமாவும் அவைகளுக்கு அப்பாற்பட்டே இருப்பார் !!

கீதை 5:10 தண்ணீரில் தாமரை இலை இருப்பதுபோல ; செயல் விளைவில் பற்றற்று செயலின் விளைவுகள் அனைத்தையும் யார் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறார்களோ அவர்களின் மீது பாவங்கள் சுமறுவதில்லை !!

கீதை 5:11 யோகிகள் எனப்படுவோர் எல்லா பற்றுக்களையும் களைந்து ; உடலாலும் , மனதாலும் , அறிவாலும் , புலன்களாலும் கடவுளுக்கென்றே செயல்பட்டு ஆத்தும தூய்மை எய்துகிறார்கள் !!


கீதை 5:12 பக்தியில் நிலைத்த ஆத்துமா கலப்பில்லாத சாந்தியை எய்தும் ; ஏனெனில் தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அவன் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறான் ! கடவுளுடன் ஒத்திசைவை கற்றுக்கொள்ளாதவனோ தனது சுயமுயற்சியின் பலன்களின் மீது ஆசை கொண்டு தடுமாற்றம் அடைகிறான் !!

கீதை 5:13 உள்ளார்ந்த ஆத்துமா தன்னை உணர்ந்து தெளிந்து ;உடலை ஆழுமை செய்து ; தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அர்ப்பணித்து விடுமானால் ஒன்பது வாயில்கள் கொண்ட உடலில் பரிபூரணம் எய்தி சுகித்திருக்கும் ! ஆத்துமா கர்மம் செய்வதுமில்லை : கர்மத்தின் விளைவை அனுபவிப்பதுமில்லை !! மனதளவில் அவன் கர்மத்தை துறந்தவனாகிறான் !!

கீதை 5:14 உள்ளார்ந்த கடவுளின்ஆவியாகிய உயிரே ; உடலுக்கும் ஆத்துமாவுக்கும் இயக்கு சக்தியாகும் ! அது எக்செயல்களையும் உருவாக்குவதுமில்லை ; செயல்களின் பலன்களை பெற்றுக்கொள்வதுமில்லை ! அல்லது மனிதர்களை செயல்படும் படி தூண்டி விடுவதுமில்லை ; உடலின் மூவகை இயல்புகளிலிருந்தே கர்மத்தளைகள் உற்பத்தியாகி ஆத்துமாவை பிணைக்கிறது !!

கீதை 5:15 உண்ணதமான கடவுள் பூமியில் ஒருவர் பாவத்தையோ ; நெருக்கடிகளையோ செய்யும் படி ஒருபோதும் பணித்ததில்லை ! உடலில் உறையும் உயிரும் , ஆத்துமாவும் உடலால் எழும் மயக்கத்தால் தனது மெய்யுணர்வை மறந்து தடுமாற்றம் அடைகின்றன !!

கீதை 5:16 இருப்பினும் ஆத்துமா விளிப்படைந்து ஞானத்தால் அஞ்ஞானத்தை அழிக்குமானால் ; ஒருவன் எல்லாவற்றிலும் தெளிவடைவான் ! சூரியன் எல்லாவற்றையும் வெளிச்சமாக்குவது போல ஞானம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் !!

கீதை 5:17 எப்போது ஒருவனின் புத்தி . மனம் , பக்தி , அடைக்கலம் உண்ணதமான கடவுளின் மீது நிலைக்கிறதோ அப்பொழுதே அவன் பரிசுத்தம் அடைவதிலும் ; ஞானத்தை அடைவதிலும் ; தவறுகளிலிருந்து விடுபடவும் தொடங்கி ஆத்தும விடுதலைக்கான பாதையில் சரியாக முன்னேறுவான் !!

கீதை 5:18 மனத்தாழ்மை -- அடக்கம் நிறைந்த சாதுக்கள் தங்களது ஞானத்தால் ; கல்விமான்கள் , ரிஷிகள் , பசு . யானை , நாய் ஏன் நாயை உண்போரைக்கூட சமநோக்காகவே காண்பர் ! வெளிநோக்கு சம நோக்காகவே இருக்கும் !!

கீதை 5:19 ஏக இறைவனுடன் ஒருமைப்பாட்டிலும் ; இருமைகளை கடந்த மனநிலையிலும் நிலைத்தவர்கள் எவரோ ; அவர்கள் ஏற்கனவே பிறப்பு இறப்பை தளையை வெண்று நித்தியஜீவனை அடைந்தவர்களே ! அவர்கள் உண்ணதமானவரில் நிலைத்திருப்பதால் அவரைப்போலவே மாசுமருவற்றவராகவே ஆவர் !!

கீதை 5:20 மனம் விரும்பும் ஒன்றை சாதித்ததால் மகிழ்சியடையாதவர் எவரோ ; மனம் விரும்பாத ஒன்றை அடைந்ததால் துக்கிக்காதவர் எவரோ ; முற்றறிவில் நிலைத்து தடுமாற்றம் இன்றி கடவுளை அறிகிற அறிவில் வளர்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஞானத்தில் நிலைத்தவராவர் !!

கீதை 5:21 ஆத்தும விடுதலை அடைந்த நபர் லவ்கீக புலன் கவர்ச்சியின் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொள்ளமாட்டார் ; ஏனென்றால் தனக்குள் மூழ்கி ஆத்தும பரிபூரணத்தின் பேரின்பத்தில் திளைத்தவராகவே இருப்பார் ! அவர் உண்ணதமானவரில் நிலைப்பதால் தன்னுணர்வு பெற்று வற்றாத பேரின்பத்திற்கு ஏதுவாவார் !!

கீதை 5:22 ஞானவான் ஒருபோதும் துன்பத்திற்கு காரணமானவைகளில் பங்கு பற்றவே மாட்டார் ! அவைகள் புலன்கள் உலகோடு கொள்ளும் தொடர்புகளாலேயே உருவாகின்றன ! குந்தியின் மகனே ! அவ்வகை சிற்றின்பங்கள் துவங்குவது போன்றே விரைவில் முடியக்கூடியவை !நிலையற்றவைகளை ஞானவான் கொண்டாடுவதில்லை !!

கீதை 5:23 இந்த உடலை விட்டுவிடும் முன்னர் ஒருவர் புலன்களின் தகிப்பில் சாந்தி உண்டாக்குவாரானால் ; இச்சையையும் கோபத்தையும் தடுத்து நிறுத்தும் வல்லமையுள்ளவரானால் ; அவர் உண்ணத நிலையை எட்டி ; இவ்வுலகிலும் ஆனந்ததில் திளைப்பவராவார் !!

கீதை 5:24 யார் தனக்குள்ளாகவே திளைக்கிறாரோ ; தனக்குள்ளாகவே விளித்திருந்து ஆனந்தத்தை கண்டவரோ ; அவர் தனக்குள்ளாக மூழ்கி ஆத்தும பரிபூரணத்தை எட்டி உண்ணதமானவருடன் ஆத்துமதொடர்பு பெறுவார் ! அப்படியே முடிவில் பரமாத்துமாவுடன் ஐக்கியமடைவார் !!

கீதை 5:25 அஞ்ஞானத்திலிருந்து விளையும் இருமைகளை கடந்தவர் எவரோ ; தனக்குள்ளாக நிலைத்து ஆத்தும விளிப்படைந்தவர் எவரோ ; உலகில் நன்மைகளின் பக்கம் இடைவிடாமல் பங்களித்துக்கொண்டிருப்பவர் எவரோ ; அவரே உலகியலின் பாவத்தளைகள் அனைத்தையும் அறுத்து ; உண்ணதமானவருக்குள் ஆத்தும விடுதலை எய்துவார் !!

கீதை 5:26 கோபத்திலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடுபவர் எவரோ ; தன்னை உணர்கிறவர் எவரோ ; தன்னை தானே ஒழுங்குபடுத்துபவர் எவரோ ; பரிபூரணத்தை எட்ட இடைவிடாமல் உழைப்பவர் எவரோ ; அவரே கூடிய விரைவில் கடவுளில் ஆத்தும விடுதலை பெற வாக்களிக்க பட்டவராவார் !!

கீதை 5:27 எல்லா புலன் வழி நுகர்வையும் அடைத்து ; புருவ மத்தியில் கண்களையும் உணர்வையும் நிலைநிருத்தி ;உள்மூச்சும் வெளிமூச்சும் ஒடுங்கிய நிலையை எய்தி ; மனதையும் , புத்தியையும் ,புலன்களையும் அடக்கி ; ஆத்துமவிடுதலைக்காக யோகசாதனை செய்து வருக !!

கீதை 5:28 இவ்வாறாக மனதையும் , பத்தியையும் ,புலன்களையும் அடக்கி ; ஆத்துமவிடுதலைக்காக யோகசாதனை செய்கிறவர்கள் இச்சை , பயம் , கோபத்தை கடற பெறுவர் ! அவ்வாறு கடந்த நிலையடைந்தால் ஆத்தும விடுதலை அடைவது திண்ணம் !!

கீதை 5:29 அகில உலகங்கள் ,தேவதூதர்கள் அனைத்திற்கும் அதிபதியானவரும் ; இம் மண்ணுலகில் அனைத்து உயிரிணங்களையும் காக்கிறவரும் உணவளிப்பவரும் ; எல்லா யாகங்களும் யோகங்களும் யாரின் தயவை நாடி செய்யப்பட வேண்டுமோ ; அந்த உண்ணதமான கடவுளை அறிகிற அறிவிலே வளர்கிறவர்கள் உலகியலின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து சாந்தியிலும் சமாதானத்திலும் நிலைப்பர் !!


http://godsprophetcenter.com/index_5.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக