புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
4 Posts - 3%
bala_t
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
1 Post - 1%
prajai
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
6 Posts - 1%
prajai
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
5 Posts - 1%
manikavi
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_m10கீதை யோகம் 1 விசார யோகம் !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை யோகம் 1 விசார யோகம் !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 20, 2012 12:42 am

கீதை 1: 22 அர்ச்சுணண் கூறினான் : அழிவற்றவரே ! யுத்தம் செய்ய விரும்பி இங்கு வந்திருப்போரை நான் அறிந்து கொள்ளும்படியும் ; கடுமையான யுத்த நிகழ்வில் பங்கெடுப்போர்களின் திறத்தை நான் கணிக்கும் படியும் ரதத்தை இரண்டு சேனைகளுக்கும் நடுவாக நிருத்துவீராக !

கீதை 1: 23 தீயவர்களான திருதராட்டர மகன்களை திருப்திபடுத்தும் நோக்கத்துடன் யுத்தம் புரிய வந்திருப்போர்களை நான் பார்க்கட்டும் !

கீதை 1: 24 இவ்வாறு அர்ச்சுணன் கூறக்கேட்டதும் கிரிஸ்ணர் தேரை இரண்டு சேனைகளுக்கும் நடுவாக கொணர்ந்தார் !!

கீதை 1: 25 பீஸ்மர் , துரோணர் மற்றும் உலக அரசுகளின் தலைவர்களெல்லாம் கூடியிருப்பதை காட்டி ``பார்த்தா ! குருவம்சத்தினர் எல்லோரும் கூடியிருப்பதை பார் !!`` என்றார் கிரிஸ்ணர் !!

கீதை 1: 26 அங்கு அர்ச்சுணன் சேனைகளின் இருபக்கத்திலும் தந்தைமார்களும் ; பாட்டண்மார்களும் ;ஆசிரியர்களும் ; மைத்துனர்களும் ; சகோதரர்களும் ; மகன்களும் ; பேரர்களும் ; மாமன்மார்களும் மற்றும் நலவிரும்பிகளும் குழுமியிருப்பதை கண்டான் !!

கீதை 1: 27 குந்தியின் மகன் அனைத்து தரமான உறவிணர்களையும் ; நண்பர்களையும் கண்ட போது களிவிரக்கத்தால் நிறைந்து புலம்பத்தொடங்கினான் !!

கீதை 1: 28 எனதருமை கிரிஸ்ணா ! போர்க்குணத்தால் உந்தப்பட்டுள்ள எனது உறவிணர்களையும் நண்பர்களையும் காணும் போது என் நரம்பு முடிச்சுகளும் அதிர்ந்து ; என் வாய் திக்குகிறது !

கீதை 1: 29 என் முழு உடம்பும் ஸ்தம்பித்து ; மயிர்க்கால்கள் கூச்செரிந்து ; என் காண்டீபம் கைநழுவி போகிறது ! ஐயோ !என் மேனியெங்கும் காந்துகிறதே !!

கீதை 1: 30 என் புத்தி பேதலித்து நிலை தடுமாறுகிறேன் ! கெட்டவையே நடக்க போவதை உணர்கிறேன் ! அசுரர்களை அழிக்கிறவரே ! இனிமேலும் இங்கிருக்க என்னால் முடியாது !!

கீதை 1:31 எனதருமை கிரிஸ்ணா ! எனது சொந்தபந்தங்களை கொல்வதால் எவ்வாறு ஏதாகிலும் நன்மை விளையக்கூடுமோ என தெறியவில்லை ? அல்லது அந்த வெற்றியால் விளையும் அரசாட்சியிலும் சுகபோகங்களிலும் எனக்கு விருப்பமில்லை !!

கீதை 1:32 யாருக்காக அரசாட்சியையும் சுகபோகங்களையும் தேடுகிறோமோ அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ அவர்களெல்லாம் இந்த யுத்தகளத்தில் அணிவகுக்கும் தேவை என்ன ?

கீதை 1:33 மதுசூதனா ! அனைத்து ஆசான்கள் ; தந்தையர் ; பிள்ளைகள் ;பாட்டணார்கள் 'மைத்துனர்கள் ;மாமன்மார்கள் ; பேரன்மார்கள் சகோதரர்கள் மற்றும் அனைத்து உறவிணர்களும் தமது உயிரையும் உடமைகளையும் இழக்க சித்தமானவர்களாய் என்முன்னே நிற்கும்போது ; ஒருவேலை அவர்கள் என்னை கொல்வதாகவே இருந்தாலும் ஏன் நான் அவர்களை கொல்லவேண்டும் ?

கீதை 1:34 உயிரிணங்களை காக்கிறவரே ! இந்த பூவுலகிற்கு பகரமாக மூவுலகங்களையும் கொடுப்பதாகவே இருந்தாலும்கூட நான் அவரகளுடன் சண்டையிட தயாராயில்லை !

கீதை 1:35 திருதராட்டரரின் மக்களை கொல்வதால் என்ன மகிழ்சி கிட்டபோகிறது ?

கீதை 1:36 இத்தகைய எதிராளிகளை அழிப்பதால் பாவமே நம்மை மேற்கொள்ளும் ! எனவே திருதராட்டரரின் மக்களையும் சொந்தபந்தங்களையும் கொல்லுவது நன்மைக்கு ஏதுவானதல்ல !

கீதை 1:37 கிரிஸ்ணா ! நம் சொந்தபந்தங்களை கொண்ற பிறகு எவ்வாறு மகிழ்சியாக இருக்கமுடியும் ? அல்லது என்ன ஆதாயம் பெறமுடியும் ?

கீதை 1:38 ஜனார்த்தனா ! பேராசையால் மேற்கொள்ளப்பட்ட இதயத்தால் இந்தமனிதர்கள் நண்பர்களுடன் சண்டையிடுவதையும் ; குடும்பதார்களை அழிப்பதையும் சரியெனவே கருதினாலும் குடும்பத்தை அழிப்பதை குற்றமென கருதும் நம்மைப்போன்றோர் ஏன் இந்த பாவகாரியங்களில் ஈடுபடவேண்டும் ?

கீதை 1:39 வம்சங்கள் அழிவதால் தெய்வீகத்தால் கட்டபடும் குடும்பமாண்புகள் சீரழிகிண்றன ! அதனால் எஞ்சிய மனிதர்களோ நெறிபிறழ்ந்தவர்களாய் மாறுவர் !!

கீதை 1:40 எப்போது குடும்பத்தில் நெறிபிறழ்ச்சி வேரூண்றுகிறதோ அப்போது பெண்கள் சீர்கேட்டை அடைவர் ! பெண்மையின் தரம் தாழும்போது முறண்பாடான சந்ததி உருவாகும் !!

கீதை 1:41 தரமற்ற சந்ததி பெருகும் போது குடும்ப வாழ்வு நரகவாழ்வாய் மாறிப்போகும் ! அதற்கு காரணமானவர்களையும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் ! பின் சந்ததியினரின் புண்ணியகர்மங்கள் எழும்பாததால் முன்னோர்களின் ஆத்துமாக்களும் உய்விப்பார் இன்றி கீழ்நிலையடையும் !!

கீதை 1:42 அனைத்து சமூக மறுமலர்ச்சி மற்றும் குடும்ப நல காரியங்களும் வீணாகப்போகும் !!

கீதை 1:43 கிரிஸ்ணா ! சீடர் பரம்பரியத்திடம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் !`` யார் குடும்ப மாண்புகளை குலைத்தார்களோ அவர்கள் எப்போதும் நித்திய நரகத்தையே அடைவர் !!`` என்று !!

கீதை 1:44 மகத்தான பாவகாரியங்களை செய்ய நாம் தயராவது என்ன விந்தை ? அரச சுகபோகங்களை சுகிக்க சொந்தபந்தங்களையே கொல்ல தயாராகிறோமே ??

கீதை 1:45 யுத்தகளத்தில் நிராயுதபானியாகவும் எதிர்த்து தடுக்காமலும் நான் இருக்கும் போதே திருதராட்டிர மக்களின் ஆயுதங்களால் கொல்லப்படுவதே எனக்கு மேலாக தெறிகிறது !!

கீதை 1:46 இவ்வாறு பேசிய அர்ச்சுணண் துக்கம் மேவியதால் வில்லையும் அம்புகளையும் எறிந்து விட்டு சோர்ந்து போய் ரதத்தில் அமர்ந்து விட்டான் !!

கீதை 2:1 சஞ்சயன் கூறினான் :புத்தி பேதலித்து பரிதாபத்தால் நிறைந்து கண்ணீரும் கம்பலையுமாய் தவிக்கும் அர்ச்சுணனை பார்த்து இறைதூதர் கிரிஸ்ணர் பின்வருமாறு உபதேசித்தார் :

கீதை 2:2 எனதருமை அர்ச்சுணா ! இந்த மனக்கலக்கம் எவ்வாறு உன் மேல் வந்தது ? வாழ்வின் அர்த்தம் உணர்ந்த மனிதனுக்கு இவை தகுதியல்லவே ! மறுமைக்கும் பரலோகத்திற்கும் பாத்திரனாவதற்கு பதில் அவமானத்தையல்லவோ கொண்டு வந்து சேர்க்கும் ?

கீதை 2:3 ப்ரதாவின் மகனே ! தகுதியை குறைக்கும் பலவீணத்திற்கு இடம் கொடாதே ! எதிரிகளை சுக்குநூறாக்கும் உனக்கு இது ஏற்றதல்ல ! சிறுமையான மனத்தளர்ச்சியை துடைதெறிந்து விட்டு விளித்தெழுவாயாக !!

கீதை 2:4அர்ச்சுணன் கூறினான் : மாயைகளை கலைகிறவரே ! தீமைகளை அழிக்கிறவரே ! மனதால் மதிக்கிற பீஸ்மரையும் துரோணரையும் எவ்வாறு அம்புகளால் தாக்குவேன் ?

கீதை 2:5 விலைமதிப்பில்லாத எனது ஆசாண்களான மகத்துவமிக்கவர்களை கொண்று என்னை நிலைநிறுத்தி கொள்வதை விட பிச்சை எடுத்து உயிர் வழ்வது மேலல்லவா ? உலகை ஆளும் நோக்கத்தை விட அவர்கள் அருமையானவர்களல்லவா ? அவர்கள் கொல்லப்பட்டால் நான் அடையும் இன்பங்கள் யாவும் அவர்கள் ரத்தம் தோய்ந்ததாய் தோன்றாதா ?

கீதை 2:6 அவர்களை வெற்றி கொள்வதும் அல்லது அவர்களால் வெற்றிகொள்ளப்படுவதும் என்ன சிறப்பை கொண்டுவந்து விடும் ? திருதுராஸ்ட்டரின் புதல்வர்களை கொண்று விட்டு நாம் ஏன் வாழவேண்டும் ? யாரை நாம் கொல்ல விரும்பமாட்டோமோ அவர்களெல்லாம் நமக்கு எதிரே யுத்தத்திற்கு நிற்கிறார்களே ?

கீதை 2:7 என்ன செய்வது என உணரமுடியாத அளவு குழப்பமாக உள்ளது ! நிம்மதியை இழந்து பலகீணத்தால் தவிக்கிறேன் ! இந்த நிலையில் எது சிறந்தது என்பதைப்பற்றி எனக்கு உணர்த்தும் படி வேண்டுகிறேன் !ஏனெனில் நான் உமது சீடன் : உம்மை சரணடைந்த ஆத்துமாக்களில் ஒருவன் ! எனக்கு வழிகாட்டுவீராக !!

கீதை 2:8 ஐம்புலன்களையும் வரழசெய்யும் துக்கத்தை விரட்டும் வழியின்றி தவிக்கிறேன் ! சகல ஸவ்பாக்கியங்கள் நிறைந்த ஈடுஇணையற்ற அரசாட்சியை இப்பூமியில் நான் ஸ்தாபித்து தேவதூதருக்கொத்த மாட்சிமையை அடைந்தாலும் இந்த துக்கத்தை மறக்க இயலாதே !!

கீதை 2:9 இவ்வாறு புலம்பிய அர்ச்சுணன் கூறினான் : ``கிரிஸ்ணா !கோவிந்தா ! என்னால் போர் செய்யவே முடியாது !!``

http://godsprophetcenter.com/index_5.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக