புதிய பதிவுகள்
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 17:35

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
41 Posts - 51%
heezulia
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
23 Posts - 28%
Dr.S.Soundarapandian
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
4 Posts - 5%
prajai
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%
Rutu
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%
mruthun
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
229 Posts - 43%
heezulia
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
211 Posts - 40%
Dr.S.Soundarapandian
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
24 Posts - 5%
i6appar
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
15 Posts - 3%
mohamed nizamudeen
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
14 Posts - 3%
T.N.Balasubramanian
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
13 Posts - 2%
prajai
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
3 Posts - 1%
Guna.D
SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_m10SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு .


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 19 Jun 2012 - 12:57

SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு ...
***********************************************
லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.
Like · · ShareSMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . 39878844787207856438115

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 19 Jun 2012 - 13:22

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் சோகம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue 19 Jun 2012 - 16:56

எல்லோரும் அறிய வேண்டிய செய்தி தான். பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . Knight
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue 19 Jun 2012 - 20:43

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... SMS அனுப்பும் மக்கள் சிந்தனைக்கு . 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 19 Jun 2012 - 20:59

மக்கள் திருந்தினால் போதும். இது மாதிரி கொள்ளை அடிக்கும் நிறுவனம் அடங்கும்..!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed 20 Jun 2012 - 11:43

இரா.பகவதி wrote:ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் சோகம்

உழைத்து சம்பாதிக்க மனமில்லாமல் , குறுக்கு வழியில் சம்பாதிக்க துடித்து , உழைத்த பணத்தை தொலைக்கும் , இவர்களை என்னவென்று சொல்ல ?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை எண்ணி



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக