புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
79 Posts - 51%
heezulia
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 3%
vista
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
2 Posts - 1%
balki1949
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%
mini
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
436 Posts - 58%
heezulia
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
23 Posts - 3%
prajai
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
5 Posts - 1%
mini
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
3 Posts - 0%
vista
ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_m10ஆடுகளும் ஆத்மாக்களும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடுகளும் ஆத்மாக்களும்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jun 20, 2012 10:06 am


மேஷ ராசிக்கு ஆட்டின் தலை உருவமாக கொடுக்கப்பட்டுள்ளதே அதற்கு விஷேச காரணங்கள் எதாவது இருக்கிறதா?

ராசி சக்கரத்தில் முதலாவதாக இருப்பது மேஷம் நாடி ஜோதிடத்தில் காலபுருஷ தத்துவமென்று ஒன்று உண்டு அதனடிப்படையில் ஒருவன் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும் அவன் பிறந்த அந்த தேதியில் கிரகங்களின் சஞ்சாரத்தை கொண்டு மேஷ ராசியையே லக்கினமாக கணித்து பலன் சொல்வார்கள். உதாரணமாக ஒருவன் மீன லக்கினத்தில் பிறந்திருந்தால் அவனுக்கு பத்தாமிடத்தில் குரு இருந்தாலும் குருவின் பலனை கணிக்கும் போது நாடி ஜோதிட காலபுருஷ தத்துவப்படி குரு ஒன்பதாமிடத்திலேயே இருப்பதாக கணக்கிட வேண்டும். அதாவது எல்லா மனிதர்களின் பொதுவான லக்கினம் மேஷமே ஆகும்.

லக்கினம் என்றால் என்னவென்று நம்மில் பலருக்கு ஜோதிட சாஸ்திரம் தெரியாததால் முழுமையாக தெரியாது. ஒரு மனிதனுக்கு உயிர் எந்த அளவு அவசியமோ அதே அவசியம் ஜாதகப்படி லக்கினம். லக்கினம் ஒரு குழந்தை தாயின் கர்ப்ப பையில் இருந்து வெளியில் தலைகாட்டும் நேரத்தில் கிழக்கு வானில் உதயமாகும் ராசியே ஆகும். அதனால் தான் லக்கினம் ஒரு ஜாதகத்தின் தலை என்று கருதப்படுகிறது. தலை இல்லாவிட்டால் மற்ற எந்த உறுப்புகளும் இருந்து பயனில்லை. அதே போலதான் லக்கினம் இல்லாவிட்டால் எந்த ராசியும் பயன்தராது.


ஒரு குழந்தை பிறக்கும் போது தலை வெளிவரும் நேரமே லக்னமாக கணிக்கபடுகிறது. அதனால் தான் லக்னமும் சிரசு அல்லது தலை என்று சொல்லபடுகிறது. இப்படி தலையாக இருக்கும் முதல் ராசியான மேஷத்திற்கு ஆட்டு தலையை குறியீடாக கொடுக்க வேண்டிய அவசியமென்ன? மனித தலையை கொடுத்திருந்தாலும் உயிரினங்களின் தலைவன் மனிதன் அதே போல ராசியின் தலைமைக்கும் மனித தலையை கொடுத்திருக்கிறார்கள். என்று சொல்லலாமே என்று பலர் நினைக்கலாம். ஆனால் ஆட்டின் தலையை இந்த ராசிக்கு குறியீடாக கொடுத்ததற்கு நிறைய காரணமிருக்கிறது.

வேதங்களில் ஆடு என்பது பல இடங்களில் மனித ஆத்மாவோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது. சில இடங்களில் ஆடு மனித மனமாகவும் காட்டபடுகிறது. ஒரு மனித வாழ்வு ஆத்மாவோடும் மனதோடும் இணைக்கபட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம் கிருஸ்தவ மதத்தில் கூட ஆத்மாவை ஆடுகள் என்று அழைக்கும் பழக்கம் உண்டு இதை காட்டவே தான் ஏசு நாதர் ஆட்டு குட்டியோடு இருக்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

ஒருவன் சிறந்த மனிதனாக இருக்க வேண்டுமென்றால் அவன் ஆத்மா சிறந்ததாக இருக்க வேண்டும். ஒருவனுடைய வாழ்வு உயர்ந்த நிலையில் அமையவேண்டும் என்றால் அவன் மனது சிறந்ததாக இருக்க வேண்டும். இங்கே ஆத்மா என்பது இயற்கை சுபாவத்தையும் மனம் என்பது சுற்று புற தாக்கத்தால் உருவாகும் சுபாவத்தையும் குறிக்கும் எனவே ஆடு என்ற குறியீட்டில் மனித வாழ்வு என்ற தத்துவம் பேசப்படுகிறது.


முழுமுதலான இறைவனை ஓசை ஒலியெல்லாம் ஆனவனே என்று ஆன்றோர்கள் அழைக்கிறார்கள். நாத விந்து என்றும் இறைவன் கருதபடுகிறான். அதாவது இந்த பிரபஞ்சமே ஓம் என்ற பிரணவத்தின் ஒலியிலிருந்து தான் உற்பத்தி ஆனது அந்த ஓம் என்ற ஒலியே இறைவனின் வடிவமாகவும் இருக்கிறது. என்பது இந்து மத அறிவியல். நாம் அறிந்தவரை ஜீவராசிகளில் ஓம் என்ற சத்தத்தை குரலாக கொண்டது ஆடு மட்டுமே அதாவது ஆட்டின் மே என்ற சத்தம் ஓம் என்ற ஒலி வடிவமாக தெரிகிறது.

குழந்தைகளை குட்டிகள் என்று அழைப்பது வழக்கம் மலையாள மொழியில் குட்டிகள் என்றாலே குழந்தைகளை தான் குறிக்கும். குழந்தைகள் மனித சமூகத்தை அடுத்த காலகட்டத்திற்கு அழைத்து செல்லும் தலைமுறைகளாக கருதபடுகிறார்கள். ஆடுகளையும் குட்டி என்று அழைப்பார்கள் குழந்தைகள் எப்படி சமூகத்தை வளர்க்கிறார்களோ அதே போலவே ஆட்டு தலையை உருவமாக கொண்ட மேஷ ராசியும் அடுத்தடுத்த ராசிகளின் சக்திகளை வளர்க்கிறது. இதை மனதில் வைத்து தான் வணக்கத்திற்குரிய நமது பெரியவர்கள் ஆட்டு தலையை முதல் ராசியின் சின்னமாக வைத்தார்கள்.

http://www.ujiladevi.in/2012/06/blog-post_19.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆடுகளும் ஆத்மாக்களும் 1357389ஆடுகளும் ஆத்மாக்களும் 59010615ஆடுகளும் ஆத்மாக்களும் Images3ijfஆடுகளும் ஆத்மாக்களும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக