புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]
ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர்.
மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை.
தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.
பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.
“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:
அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. :அடபாவி: :அடபாவி:
முன்குறிப்பு:- இது கண்டிப்பாக நகைசுவை பதிவுத்தான் (நான் அடிவாங்கினா இங்க பலபேருக்கு ரொம்ப சந்தோசம்த்தானே) அதுனால ஈகரை வாத்தியார்கள் வருத்தப்பட்டால் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை முதல்லையே மண்டி இட்டு தொண்டி இட்டு கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்
செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]
ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர்.
மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை.
தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.
பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.
“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:
அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. :அடபாவி: :அடபாவி:
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்படி எல்லாம் கஷ்ட பட்டது நாளதான் நீங்க இப்ப ஓமன் கிளை அதிபரு..!
உயர்நிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தும் அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். யாராவது வாத்தியார் வராத போது அவர்களை ஆக்டிங்குக்குப் போட்டு விடுவார்கள்.
தொலைந்தோம்.
எங்க மாநகராச்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் ராமசாமி என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார். அவர் ஆக்டிங்குக்கு வந்தால் திருக்குறளை எடுத்துக் கொண்டு விடுவார். ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து அதன் அர்த்தத்தை நன்றாக டப்பா அடித்துக் கொண்டு வந்திருப்பார். ஆனால் பரிமேலழகரே தான்தான் போல ஒரு மணி நேரம் அறுத்து விடுவார்.
இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் கன்ஃப்யூஸ் ஆகி விடுவார் என்கிற ரகசியம் செவன்த் ஸ்டாண்டர்ட் செகேண்ட் இயர் படித்துக் கொண்டிருந்த என்னை போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும்.
“திருக்குறள் எல்லாம் ரொம்ப சிம்ப்பிள்டா. அதுலயே அர்த்தம் இருக்கும். இப்பப் பாருங்க, அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லைன்னா என்ன அர்த்தம்?”
“அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை”
“வெரிகுட். ரெண்டாவது வருஷம் படிச்சாலும் திருக்குறள் உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. சரி. இப்ப அடுத்த வரி. அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.. இதுக்கென்ன அர்த்தம்?”
இப்போதுதான் நம்ம திருவிளையாடல் ஆரம்பிக்கும்.
“அதை மறந்தாலும் ஒண்ணும் கெடுதல் இல்லை”
“என்ன உளர்ரே? திருவள்ளுவர் இப்படியா எழுதுவார்?”
”திருவள்ளுவர் எப்படி எழுதுவார்ன்னு எனக்குத் தெரியாது சார். சுப்பிரமணி சார் அப்படித்தான் பொழிப்புரை எழுதிப் போட்டிருக்காரு” என்று ஒரு நோட்புக்கைக் காட்டுவேன்
அது சுப்பிரமணி சார் எழுதிப் போட்டதா என்று கிராஸ் செக் செய்வது கஷ்டம். அவர் போன வருஷமே புலியூர் மாநகராட்சி பள்ளிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிருப்பார்.
ராமசாமி சாருக்கு சந்தேகம் வந்து விடும்.
“இல்லையே.. மறத்தலின்னா மறக்கிறதை விடன்னுதானே அர்த்தம்?”
“அப்ப கற்றபின்னா கற்கிறதை விடன்னு அர்த்தமா?”
“என்னடா உளர்ரே.. கற்றபின்னும், மறத்தலின்னும் ஒண்ணா?”
“தெரியாதா உங்களுக்கு?”
“என்ன தெரியணும்?”
“இரண்டுமே ஏழாம் வேற்றுமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகை”
“ஏழாம் வேற்றுமை உருபா?”
“ஆமாம்”
“உடன் தொக்க தொகையா?”
“ஆமாம் சார்”
“இதெல்லாம் எங்க இருக்கு?”
“சார்.. இலக்கணக் குறிப்பு வரைகல ஒரு மார்க் கேள்வி சார் இது”
ஒரு மார்க் என்பது அவர் ஈகோவைக் கொஞ்சம் பிராண்டி விடும். “சரி.. சரி.. சத்தம் போடாம ஏதாவது படிச்சிட்டு இருங்க” என்று முரசொலி படிக்க ஆரம்பித்து விடுவார்.
நான் படித்த உயர்நிலைப் பள்ளியில் வொகேஷனல் குருப் ஒர்க்ஷாப் ஆசிரியர்களுக்கும் அதே அரிப்பு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு வகுப்பில் லேத்துக்கு லூப்ரிகேஷன் ரொம்ப முக்கியம் என்பதை விளக்க ரொம்பப் பிரயாசைப் பட்டார்.எங்கள் ஆசிரியர்
“காலைல இட்லி சாப்பிடறே, என்ன வரும்?” என்றார். (எனர்ஜி என்பது அவர் எதிர்பார்த்த பதில்)
“ஏப்பம்” என்று பதில் சொன்னேன்
ஆனால் அவர் மனம் தளர்ந்து விடவில்லை.
“முதல்ல ஏப்பம் வரும். அப்புறம்?” என்றார் என்கரேஜிங்காக.
“அப்புறம் கக்கூஸ் வரும் சார்”
“ரெண்டுக்கும் மத்தியில எதுவுமே வராதா?” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.
“வாந்தி”
“த்ச்ச்ச்ச்”
“மறுபடியும் பசி வரும் சார்”
’அடப் போங்கடா’ என்று ஒர்க்ஷாப்புக்குள் அனுப்பி விட்டு வெளியே போய்விட்டார்.
மீண்டும் அனுபவம் தொடரும்
தொலைந்தோம்.
எங்க மாநகராச்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் ராமசாமி என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார். அவர் ஆக்டிங்குக்கு வந்தால் திருக்குறளை எடுத்துக் கொண்டு விடுவார். ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து அதன் அர்த்தத்தை நன்றாக டப்பா அடித்துக் கொண்டு வந்திருப்பார். ஆனால் பரிமேலழகரே தான்தான் போல ஒரு மணி நேரம் அறுத்து விடுவார்.
இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் கன்ஃப்யூஸ் ஆகி விடுவார் என்கிற ரகசியம் செவன்த் ஸ்டாண்டர்ட் செகேண்ட் இயர் படித்துக் கொண்டிருந்த என்னை போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும்.
“திருக்குறள் எல்லாம் ரொம்ப சிம்ப்பிள்டா. அதுலயே அர்த்தம் இருக்கும். இப்பப் பாருங்க, அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லைன்னா என்ன அர்த்தம்?”
“அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை”
“வெரிகுட். ரெண்டாவது வருஷம் படிச்சாலும் திருக்குறள் உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. சரி. இப்ப அடுத்த வரி. அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.. இதுக்கென்ன அர்த்தம்?”
இப்போதுதான் நம்ம திருவிளையாடல் ஆரம்பிக்கும்.
“அதை மறந்தாலும் ஒண்ணும் கெடுதல் இல்லை”
“என்ன உளர்ரே? திருவள்ளுவர் இப்படியா எழுதுவார்?”
”திருவள்ளுவர் எப்படி எழுதுவார்ன்னு எனக்குத் தெரியாது சார். சுப்பிரமணி சார் அப்படித்தான் பொழிப்புரை எழுதிப் போட்டிருக்காரு” என்று ஒரு நோட்புக்கைக் காட்டுவேன்
அது சுப்பிரமணி சார் எழுதிப் போட்டதா என்று கிராஸ் செக் செய்வது கஷ்டம். அவர் போன வருஷமே புலியூர் மாநகராட்சி பள்ளிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிருப்பார்.
ராமசாமி சாருக்கு சந்தேகம் வந்து விடும்.
“இல்லையே.. மறத்தலின்னா மறக்கிறதை விடன்னுதானே அர்த்தம்?”
“அப்ப கற்றபின்னா கற்கிறதை விடன்னு அர்த்தமா?”
“என்னடா உளர்ரே.. கற்றபின்னும், மறத்தலின்னும் ஒண்ணா?”
“தெரியாதா உங்களுக்கு?”
“என்ன தெரியணும்?”
“இரண்டுமே ஏழாம் வேற்றுமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகை”
“ஏழாம் வேற்றுமை உருபா?”
“ஆமாம்”
“உடன் தொக்க தொகையா?”
“ஆமாம் சார்”
“இதெல்லாம் எங்க இருக்கு?”
“சார்.. இலக்கணக் குறிப்பு வரைகல ஒரு மார்க் கேள்வி சார் இது”
ஒரு மார்க் என்பது அவர் ஈகோவைக் கொஞ்சம் பிராண்டி விடும். “சரி.. சரி.. சத்தம் போடாம ஏதாவது படிச்சிட்டு இருங்க” என்று முரசொலி படிக்க ஆரம்பித்து விடுவார்.
நான் படித்த உயர்நிலைப் பள்ளியில் வொகேஷனல் குருப் ஒர்க்ஷாப் ஆசிரியர்களுக்கும் அதே அரிப்பு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு வகுப்பில் லேத்துக்கு லூப்ரிகேஷன் ரொம்ப முக்கியம் என்பதை விளக்க ரொம்பப் பிரயாசைப் பட்டார்.எங்கள் ஆசிரியர்
“காலைல இட்லி சாப்பிடறே, என்ன வரும்?” என்றார். (எனர்ஜி என்பது அவர் எதிர்பார்த்த பதில்)
“ஏப்பம்” என்று பதில் சொன்னேன்
ஆனால் அவர் மனம் தளர்ந்து விடவில்லை.
“முதல்ல ஏப்பம் வரும். அப்புறம்?” என்றார் என்கரேஜிங்காக.
“அப்புறம் கக்கூஸ் வரும் சார்”
“ரெண்டுக்கும் மத்தியில எதுவுமே வராதா?” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.
“வாந்தி”
“த்ச்ச்ச்ச்”
“மறுபடியும் பசி வரும் சார்”
’அடப் போங்கடா’ என்று ஒர்க்ஷாப்புக்குள் அனுப்பி விட்டு வெளியே போய்விட்டார்.
மீண்டும் அனுபவம் தொடரும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வாங்க பாஸ்! வந்தவுடனே நல்ல நகைசுவை பகிர்வு.
மாணவர்கள் ஆசிரியரை குழப்புவதில் ரொம்ப மும்மரமாக இருகிறார்கள்.!
மாணவர்கள் ஆசிரியரை குழப்புவதில் ரொம்ப மும்மரமாக இருகிறார்கள்.!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதெல்லாம் நான் அப்புறமா படிக்கிறேன். சொல்லுங்க நீங்க எங்க போனீங்க? என்ன ஆனீங்க?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடைசி பெஞ்ச் டெரர்ஸ் லிஸ்டுல என்னையும் சேர்த்துக்கங்க.. நானும் டெரர் தான் டெரர் தான்
ராஜா wrote: என்ன பாலா ரொம்ப நாளா ஆளை காணோம்
யினியவன் wrote:இதெல்லாம் நான் அப்புறமா படிக்கிறேன். சொல்லுங்க நீங்க எங்க போனீங்க? என்ன ஆனீங்க?
புடுங்க வேண்டிய ஆணிகள் கொஞ்சம் அதிகமாயிடுச்சு அதான் வரலை இப்போ புது ஆணிகளை அடிச்சிக்கிட்டு இருக்கோம் அதுனால கொஞ்சம் பரவா இல்ல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|