புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
91 Posts - 61%
heezulia
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
6 Posts - 4%
eraeravi
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
1 Post - 1%
viyasan
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
283 Posts - 45%
heezulia
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
19 Posts - 3%
prajai
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமாய் இருக்கும் மரங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 4:06 pm

தொட்டிக்குள் நீந்தும் மீன்...
அச்சப்படுகிறது...
தனக்கு நீச்சல் மறந்துவிட்டதோ என.
****************************************************************
மழை பெய்கிறது..
நனைகிறது
மரம்.
**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************
எல்லாக் காலைகளிலும்...
சேவல்கள்...கொக்கரிக்கின்றன...
உறவுகளுக்குச் சேதி சொல்லும் விதமாய்...
ஓடு..உடைத்து நிகழும் தன்
குஞ்சு ஒன்றின் பிரசவத்தை.
********************************************************************
இலைகள் உதிர்கின்றன..
வந்தமரும் பறவையின்...
சிறகுகள் உதிர்கின்றன.
நீர் ஊற்றும் ...நானும்
ஒரு பிடிச் சாம்பலாகி விடலாம்.
அப்போதும்...
இன்றைப் போலவே மௌனமாய்...
இருக்கலாம் இந்த மரம்.
***********************************************************************




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:01 pm

rameshnaga wrote:

**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


சூப்பருங்க அன்பு மலர்



மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:23 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 06, 2012 5:38 pm

மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.

மனதை நெகிழ வைத்த வரிகள். மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:41 pm

ரொம்பவும் நன்றி! உமா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 06, 2012 8:48 pm

rameshnaga wrote:
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


உங்கள் சிந்தனையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் கவிதையை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 9:07 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 07, 2012 10:02 am

சூப்பருங்க சூப்பருங்க

adithya
adithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 06/06/2012

Postadithya Thu Jun 07, 2012 10:16 am

[quote="rameshnaga"]
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
********************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
***************************************************
[quote]
அருமையான வரிகள் ......



சித்திரமும் கை பழக்கம் !
செந்தமிழும் நா பழக்கம் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 07, 2012 11:20 am

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., ஆதித்யா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக