புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடி வாங்கும் தமிழர்கள் ?!
Page 1 of 1 •
- GuestGuest
லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.
சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்து சென்று போராட்டத்தை மேலும் பலப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களை அடித்த சிங்களவர்கள் தற்போது லண்டனிலும் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளனர் ! இதனை 3 லட்சம் தமிழர்களும் வேடிக்கை பார்ப்பதா?
--
வன்னி ஆன்லைன்
இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.
சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்து சென்று போராட்டத்தை மேலும் பலப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களை அடித்த சிங்களவர்கள் தற்போது லண்டனிலும் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளனர் ! இதனை 3 லட்சம் தமிழர்களும் வேடிக்கை பார்ப்பதா?
--
வன்னி ஆன்லைன்
- GuestGuest
லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டு வருவதால், தமிழ் மக்களை அணி அணியாக திரளுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில், அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் அணி அணியாக பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பட்டத்திற்கு போட்டியாக பெருமளவில் சிங்கள மக்கள் தற்சமயம் அணி திரண்டு சிங்கக் கொடிகளுடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நேர் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருவதால் தமிழ் மக்களை உடனடியாக லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில், அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் அணி அணியாக பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பட்டத்திற்கு போட்டியாக பெருமளவில் சிங்கள மக்கள் தற்சமயம் அணி திரண்டு சிங்கக் கொடிகளுடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நேர் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருவதால் தமிழ் மக்களை உடனடியாக லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- GuestGuest
கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் அவசர வேண்டுகோள்
பிரித்தானிய அரசியாரின் வைர விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சென்றுள்ள எம்மினத்தின் கோரப்படுகொலைக்கு கட்டளையிட்ட போர்க்குற்றவாளியும், எம்மக்களை அடிமைப்படுத்தி வஞ்சகமாக மண்ணை கையகப்படுத்திக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவுக்கெதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
இதேபோன்று கனடாவிலும் பெருமளவிலான கண்டனப் போராட்டம், கனடிய தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக போர்க்குற்றவாளியை அரசியாரின் நிகழ்வில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதோடு ஐரோப்பியத் தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்பட்டு வலுச்சேர்க்கப்படவுள்ளது.
எமது ஒருமித்த முழக்கத்தால் எம்மினத்தின் எதிரியை பிரித்தானியாவை விட்டே விரட்டி அடிப்போமென அறைகூவல் விடுக்கின்றோம்.
எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானி துணைத்தூதரகத்தின் முன்னால் நாம் கூறும் முழக்கங்கள், கேட்கவேண்டியவரின் செவிப்பறைகளைச் சென்று சேரட்டும், செயல்வடிவில் அது நடைமுறையாகட்டும்.
காலை 11 மணிமுதல் மதியம் 3 மணிவரை இக்கவன ஈர்ப்புக் கண்டனப் போராட்டம் நடைபெறுகின்றது. அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் என கனடியத் தமிழர் அவையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசியாரின் வைர விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சென்றுள்ள எம்மினத்தின் கோரப்படுகொலைக்கு கட்டளையிட்ட போர்க்குற்றவாளியும், எம்மக்களை அடிமைப்படுத்தி வஞ்சகமாக மண்ணை கையகப்படுத்திக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவுக்கெதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
இதேபோன்று கனடாவிலும் பெருமளவிலான கண்டனப் போராட்டம், கனடிய தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக போர்க்குற்றவாளியை அரசியாரின் நிகழ்வில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதோடு ஐரோப்பியத் தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்பட்டு வலுச்சேர்க்கப்படவுள்ளது.
எமது ஒருமித்த முழக்கத்தால் எம்மினத்தின் எதிரியை பிரித்தானியாவை விட்டே விரட்டி அடிப்போமென அறைகூவல் விடுக்கின்றோம்.
எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானி துணைத்தூதரகத்தின் முன்னால் நாம் கூறும் முழக்கங்கள், கேட்கவேண்டியவரின் செவிப்பறைகளைச் சென்று சேரட்டும், செயல்வடிவில் அது நடைமுறையாகட்டும்.
காலை 11 மணிமுதல் மதியம் 3 மணிவரை இக்கவன ஈர்ப்புக் கண்டனப் போராட்டம் நடைபெறுகின்றது. அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் என கனடியத் தமிழர் அவையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- GuestGuest
புலிக்கொடிகளுடன் லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் கண்டன போராட்டம்!
லண்டன்: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் மகுடம் சூடிய வைர விழா நிகழ்ச்சிக்காக லண்டன் வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லண்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் ராஜபக்சே வந்திறங்கிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜபக்சேவை அதிரச் செய்யும் வகையில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பினன்ர் ராஜபக்சே தங்கியிருக்கும் ஹில்டன் விடுதி முன்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனை விட்டு ராஜபக்சே வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை இங்கிலாந்து அரசே வெளியேற்று என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல அமைப்புகளின் சார்பில் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே லண்டன் வந்தபோதும் இதேபோல் கடுமையான எதிர்ப்புடன் போராட்டங்கள் நடைபெற்றதால் அவர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
-
தட்ஸ் தமிழ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|