புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
44 Posts - 63%
heezulia
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
236 Posts - 43%
heezulia
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 04, 2012 8:44 pm

1 “கரிகாலன் முடியாது என்று நினை த்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய த்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களு ம் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத் திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக் ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற் கைக்கோளை இந்தியா ஏவியிருக் க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியைகா ண வேண்டும். நதிகளை இணை க்க வேண்டும் என்றால் என்ன வே ண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “

2. மனித நாகரிகம் வளர காரணமே வீரம்தான்
மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தை க் காத்துக் கொள்ள வீரம் தேவைப்ப ட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டு பிடி த்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண் ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட் டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுத ப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்

3. உறுதியும், நம்பிக்கையும்
உறுதியும், நம்பிக்கையும் தலை மைப்பண்பும் கொண்ட நம்முடை ய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுட ன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் கார ணமாக ராணுவத்தின் எத்தனை யோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்ற ன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

4. சிந்தனை செய்
இந்தியாவுக்கு நாம் என்ன செய்ய லாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டி யவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுக ளை நாமும் பெற வேண்டுமானா ல்! “புலப்படாத எதிர்காலத் துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலா கும்.”

5. ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கு ம் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக் திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெ டுக்க வேண்டும்.”

6. “கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

7.“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெ ளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகி றார்கள்! இந்த மு யற்சியில் நாங்கள் இரண்டு மனதில் லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக் கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட் டியிடும் பெருங்கனவு எங்க ளுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொ றியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டா ம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோ ம் என்னும் அழுத்தமான உறு தியுடன் இருக்கிறோம்!”

8. இமயத்தின் உச்சியை எட் டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடை வதாயினும் சரி, மேலே ஏறி ச்செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படு கிறது.”

9.மாணவப்பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையா விட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்து விட வேண்டிய தில்லை. தேர்வு முடிவு கள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முட ன் இருப்பாரானால், ஒருவரும் உங்களு க்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிக மாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

10. வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல கார ணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச் னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நா ம்தான் பிரச்னைகளை மேலாதிக் கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்
உங்களை மேன்மேலும் மெருகூட்ட‍ சில வரிகள்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பி னால், நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”
எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண் டு அதில் வெற்றி பெறுவதுதான் இளை ஞர்களின் தனித்தன்மையாகும்.

நன்றி விதை டூ விருட்சம் டாட் காம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 04, 2012 10:25 pm

நல்ல பகிா்வு அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 224747944 அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 04, 2012 11:31 pm

சார்லஸ் mc wrote:நல்ல பகிா்வு அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 224747944 அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 4:31 pm

பயனுள்ள பகிர்வு அசுரன் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 05, 2012 4:37 pm

அவரின் நம்பிக்கை வரிகளாயிருக்கலாம் - ஆனால் அவை நமக்கு நம்பிக்கையை ஊட்டும் வரிகள் என்பதே மெய்.

பகிர்வுக்கு நன்றி அசுரன்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 05, 2012 5:09 pm

சாதாரண வரிகளா இது அக்னி சிறகுகலாயிட்றே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக