புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
53 Posts - 42%
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
304 Posts - 50%
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
21 Posts - 3%
prajai
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் ...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:44 am

[img]அப்துல் கலாம் ...! Abdulkalam0[/img]

ராமன் கால் பதித்த மண்ணில்
ரகசியமாய் பூத்த இளைஞன் அன்று

ஏழை வம்சத்தின் கோழை மனிதனாய்
மாறாமல் உழைப்பின் கல்விநாயகனாய்

உயர்ந்த எண்ணத்தில் உதிரா மலரைப்போல்
உயர் பதிவி குடிமகனாய் உலவும்

மெய்யான அறிவியலில் விஞ்ஞானியாய்
விண்வெளி மையத்தின் ஏவுகணையில்

எறிகணைகளை ஏந்தி எண்ணற்ற வடிவமாய்
எரிசுகள்வானில் நுழையும் பொக்ரான் சாதனையாளன்

இனிவரும் இளைஞனுக்கு எதிர்கால அறிஞனாய்
இனிதே பூக்கும் அறிவுபெட்டகத்தை திறந்துகாட்டும்

அணையா விளக்காய் நம் அகிலத்தில்
அக்னிச் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த கலாம்

எழுச்சித் தீபங்கள் ஏற்றும் இந்தியாவில்
இரண்டாயிரத்து இருபதை தந்த தங்கமாய்

இத்தரணியில் அப்புரம் பிறந்தது ஒருபுதிய குழந்தையின்
தந்தையாய் அறநூல் கொண்ட பத்மா பூஷன்

பத்மா விபூஷனாய் நம் பாரதத்தில்
பாரத் ரத்னா விருதை சூடி

பால் பட்ட சமுதாயத்தை பகுத்தறிவூட்டும்
பல்கலை கழமாய் பாரில் வளம் வரும்

ஏ பி ஜே அப்துல் கலாம் மாணவ செல்வங்களின்
மதியை வென்ற விதியின் விஞ்ஞானியாய்

நீங்கள் விதைக்கும் கனவுகள் எல்லாம்
முலைக்கு தருணம்வரை சங்கேமுழங்கு என்ற

சாரீர கடவுளின் சரணடையும் நீ
நூறு கோடி மக்களும் நூலிடையில்

வாழ்லிடையை ஏந்திய அறிவொளியில்
அதிசயங்கள் பல கண்டு ஆட்சி செய்யும்

அரசனாய் வாழ வழிகாட்டுகிறார் நம்
காலா நாயகன் கலாம் ................!






ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 11:45 am

கேட்டவுடம் அவரை பற்றி கவிதை கொடுததற்கு நன்றி ஷாலி....
கவிதை சூப்பருங்க
அன்பு நன்றிகள் முத்தம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:48 am

ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:49 am

தங்களுக்காகவே நான் காத்திருந்து இன்று காலையில் இப்பதிவை பதிவிட்டேன். மிக்க நன்றி ரேவதி. ஏதோ எனக்கு தெரிந்த சில விசயங்களி வைத்து எழுதினேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 11:52 am

நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:52 am

கலாம் அவர்களைப் பற்றி மிக அருமையான கவிதை.
ஒவ்வொரு வரியும் அவரின் சிறப்பை உயர்வைக் காட்டுகிறது.

இளைஞர்களின் இதயத்தில் இன்றும் அவர் வீற்றிருக்கிறார் இளஞ்சிங்கமாய் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்துல் கலாம் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:52 am

rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:56 am

ஹிஷாலீ wrote:
rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

nanri.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:57 am

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமாம் ரேவதி முதல் பின்னூட்டமே அவளுடையதுதான். இந்த பாராட்டுகள் அனைத்தும் ரேவதிக்கு சமர்ப்பணம். அவர்தான் என்னை எழுத துண்டினார்.

மிக்கன் நன்றி உமா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:58 am

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி உமா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக