புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
37 Posts - 36%
heezulia
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%
mruthun
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
3 Posts - 1%
manikavi
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுத் தெளிந்த பின்...


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 4:44 am

ஆளுக்காள் அறிவுரை சொன்னால்
இலவசமாக வழங்கக்கூடியது
இதுதானென்று
எவரும் எப்பனும் கேட்பதாயில்லை!
அது, இது, உது என
எத்தனையோ தவறுகள் செய்தமைக்கு
அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,
கண்ட இடத்துக் காவற்றுறையும் தான்
அடித்து நொருக்கினாலென்ன
நெருப்புக் கொள்ளியால சுட்டென்ன
நாளும் நம்மாளுகள்
தவறு செய்வதை நிறுத்தியதாயில்லை!
சின்னப் பிள்ளையாயிருக்கையிலே
நானும்
பொல்லாத அட்டாதுட்டிக் குழப்படிகாரன்
ஆனாலும்
என் அப்பா ஒரு நாளும் அடித்ததில்லை!
என் அம்மாவுக்கு வெறுப்பு வர
"பொடியனை அடிச்சுத் திருத்தாட்டி
பின்னுக்குக் கெட்டுப்போவான்" என
அப்பாவுக்குச் சொல்லி அடிக்கச் சொன்னாலும்
அம்மா கூட எனக்கு அடித்ததில்லை!
"பொடியனை அடிச்சுத் திருத்தேன்டா" என
ஊரார் சொன்னாலும் கூட
எல்லோருக்கும்
என் அப்பா சொல்லும் ஒரே பதில்;
சொல்லியும் திருந்தாதோர்
சுட்டும் திருந்தாதோர்
பட்டுத் தெளிந்த பின் தானே திருந்துவினம்!



உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 7:08 am

பட்டுத் தெளிந்த பின்... 224747944 பட்டுத் தெளிந்த பின்... 2825183110 பட்டுத் தெளிந்த பின்... 154550



பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:10 pm

சார்லஸ் mc wrote:பட்டுத் தெளிந்த பின்... 224747944 பட்டுத் தெளிந்த பின்... 2825183110 பட்டுத் தெளிந்த பின்... 154550

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 02, 2012 11:20 pm

பட்டு திருந்துவோர் மீண்டும் அந்த தவறை செய்யவே மாட்டார்கள்.... நல்ல பாடம்..

அருமை யாழ்பாவண் மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:22 pm

அசுரன் wrote:பட்டு திருந்துவோர் மீண்டும் அந்த தவறை செய்யவே மாட்டார்கள்.... நல்ல பாடம்..

அருமை யாழ்பாவண் மகிழ்ச்சி

நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 11:22 pm

அருமை நண்பரே சூப்பருங்க

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:24 pm

முரளிராஜா wrote:அருமை நண்பரே சூப்பருங்க

நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 11:46 pm

பட்டுத் திருந்தும் பாடம் நன்று.

கண்டிப்பாக தந்தை கானாதிருந்தாலும் - பார்த்துத் தானிருப்பார் பய்யன் அளவினை மீறாது.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 03, 2012 8:57 am

சொல்லி திருந்தும் அனுபவத்தை விட பட்டு திருந்தும் அனுபவம் வாழ் நாள் பூராவும் மறக்காது. சிலது பட்டு தான் திருந்த முடியும் இது வாழ்க்கை நியதி



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:45 pm

யினியவன் wrote:பட்டுத் திருந்தும் பாடம் நன்று.

கண்டிப்பாக தந்தை கானாதிருந்தாலும் - பார்த்துத் தானிருப்பார் பய்யன் அளவினை மீறாது.
உண்மை தான்...



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக