புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
98 Posts - 49%
heezulia
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
7 Posts - 4%
prajai
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
225 Posts - 52%
heezulia
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_m10எழுத்துக்கு உயிர் கொடுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 4:47 am


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!



உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 6:50 am

நல்ல பதிவு. எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 224747944 விரும்பினேன் உங்கள் பதிவை. எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550



எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550எழுத்துக்கு உயிர் கொடுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 02, 2012 10:52 am

சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 02, 2012 1:14 pm

ரொம்ப அழகான கவிதை.. எழுத்துக்கு உயிர் கொடுத்து எழுதி இருக்கீர்கள்.
அருமை. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

revathiraja
revathiraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012

Postrevathiraja Sat Jun 02, 2012 1:51 pm

நல்ல கவிதை . உங்களை போன்றோர்கள் இருப்பதால் எழுத்து உயிருடன் இருக்கிறது


yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:12 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jun 03, 2012 4:03 pm

நல்லதொரு பதிவு. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக