புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
56 Posts - 50%
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%
Shivanya
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
12 Posts - 2%
prajai
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
9 Posts - 2%
Jenila
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
4 Posts - 1%
jairam
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 2:57 pm

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . WPf8NdU6Qp6WgmI1qGly+eaglecatchfish
-
ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக்
கொண்டிருந்தது.

அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப்
பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும்
பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த
தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது.

அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து
தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால்
கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக
செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக
களைப்புற்றது கழுகு.

அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது
சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக
முடியாது என்று உணர்ந்த கழுகு மீனை கீழே போட்டு
விட முயன்றது. ஆனால் அதன் கூர்மையான நகங்கள்
மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும்
முடியவில்லை.

தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்து போக,
அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக்கொண்டிந்த
அதே குளத்தில் கழுகும் விழுந்து செத்துப்போனது.

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

————————————
படித்ததில் பிடித்தது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 3:03 pm

கழுகுக்கு அறிவு அவ்வுளவுதான் அதனால்தான் தெளிந்த புத்தி உள்ள மனிதன் ஆள் வச்சு தூக்கறான் சிக்கினா மாட்றது அடுத்தவந்தானே நாம எஸ்கேப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 3:22 pm

இந்தக் கதையில் இன்னொரு நீதியும் உள்ளது . கழுகு , பெரிய மீனுக்குப் பதிலாக சின்ன மீனுக்கு ஆசைப்படிருந்தால் , அது இறந்திருக்காது . இரையும் கிடைத்திருக்கும் .

நீதி : விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:47 am

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.


நல்ல படிப்பினை தரும் பகிர்வு , நன்றி ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 26, 2016 12:59 am

நல்ல பகிர்வு.



தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 26, 2016 8:25 am

அருமையான பகிர்வு ஐயா. பேராசை பெரு நஷ்டம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக