புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
80 Posts - 48%
heezulia
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
73 Posts - 43%
mohamed nizamudeen
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
4 Posts - 2%
vista
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
2 Posts - 1%
prajai
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%
mini
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
437 Posts - 57%
heezulia
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
271 Posts - 35%
mohamed nizamudeen
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
23 Posts - 3%
prajai
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
5 Posts - 1%
mini
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
3 Posts - 0%
vista
பட்டுத் தெளிந்த பின்... Poll_c10பட்டுத் தெளிந்த பின்... Poll_m10பட்டுத் தெளிந்த பின்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுத் தெளிந்த பின்...


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 4:44 am

ஆளுக்காள் அறிவுரை சொன்னால்
இலவசமாக வழங்கக்கூடியது
இதுதானென்று
எவரும் எப்பனும் கேட்பதாயில்லை!
அது, இது, உது என
எத்தனையோ தவறுகள் செய்தமைக்கு
அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,
கண்ட இடத்துக் காவற்றுறையும் தான்
அடித்து நொருக்கினாலென்ன
நெருப்புக் கொள்ளியால சுட்டென்ன
நாளும் நம்மாளுகள்
தவறு செய்வதை நிறுத்தியதாயில்லை!
சின்னப் பிள்ளையாயிருக்கையிலே
நானும்
பொல்லாத அட்டாதுட்டிக் குழப்படிகாரன்
ஆனாலும்
என் அப்பா ஒரு நாளும் அடித்ததில்லை!
என் அம்மாவுக்கு வெறுப்பு வர
"பொடியனை அடிச்சுத் திருத்தாட்டி
பின்னுக்குக் கெட்டுப்போவான்" என
அப்பாவுக்குச் சொல்லி அடிக்கச் சொன்னாலும்
அம்மா கூட எனக்கு அடித்ததில்லை!
"பொடியனை அடிச்சுத் திருத்தேன்டா" என
ஊரார் சொன்னாலும் கூட
எல்லோருக்கும்
என் அப்பா சொல்லும் ஒரே பதில்;
சொல்லியும் திருந்தாதோர்
சுட்டும் திருந்தாதோர்
பட்டுத் தெளிந்த பின் தானே திருந்துவினம்!



உங்கள் யாழ்பாவாணன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 7:08 am

பட்டுத் தெளிந்த பின்... 224747944 பட்டுத் தெளிந்த பின்... 2825183110 பட்டுத் தெளிந்த பின்... 154550



பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550பட்டுத் தெளிந்த பின்... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:10 pm

சார்லஸ் mc wrote:பட்டுத் தெளிந்த பின்... 224747944 பட்டுத் தெளிந்த பின்... 2825183110 பட்டுத் தெளிந்த பின்... 154550

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 02, 2012 11:20 pm

பட்டு திருந்துவோர் மீண்டும் அந்த தவறை செய்யவே மாட்டார்கள்.... நல்ல பாடம்..

அருமை யாழ்பாவண் மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:22 pm

அசுரன் wrote:பட்டு திருந்துவோர் மீண்டும் அந்த தவறை செய்யவே மாட்டார்கள்.... நல்ல பாடம்..

அருமை யாழ்பாவண் மகிழ்ச்சி

நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 11:22 pm

அருமை நண்பரே சூப்பருங்க

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Jun 02, 2012 11:24 pm

முரளிராஜா wrote:அருமை நண்பரே சூப்பருங்க

நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 11:46 pm

பட்டுத் திருந்தும் பாடம் நன்று.

கண்டிப்பாக தந்தை கானாதிருந்தாலும் - பார்த்துத் தானிருப்பார் பய்யன் அளவினை மீறாது.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 03, 2012 8:57 am

சொல்லி திருந்தும் அனுபவத்தை விட பட்டு திருந்தும் அனுபவம் வாழ் நாள் பூராவும் மறக்காது. சிலது பட்டு தான் திருந்த முடியும் இது வாழ்க்கை நியதி



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:45 pm

யினியவன் wrote:பட்டுத் திருந்தும் பாடம் நன்று.

கண்டிப்பாக தந்தை கானாதிருந்தாலும் - பார்த்துத் தானிருப்பார் பய்யன் அளவினை மீறாது.
உண்மை தான்...



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக