புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
77 Posts - 36%
i6appar
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
2 Posts - 1%
prajai
மரணத்திற்குப் பின்...  Poll_c10மரணத்திற்குப் பின்...  Poll_m10மரணத்திற்குப் பின்...  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்குப் பின்...


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 07, 2015 7:46 pm

பூக்கள் சூடி புன்னகை செய்யும் பெண்ணே!
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ?

பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே !
மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில்
லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ?

முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே !
மனிதன் மரணித்த மூன்றாம் நாளில்
நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ?

தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் !
மனிதன் மரணித்த நான்காம் நாளில்
ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ?

துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் !
மனிதன் மரணித்த ஐந்தாம் நாளில்
உருகுகிறது மூளை என்பதை அறிவாயா ?

துடியிடை கொண்ட தூமணியே ! கூறக்கேள் !
மனிதன் மரணித்த ஆறாம் நாளில்
வெடிக்கிறது வயிறு என்பதை அறிவாயா ?

அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?

கண்மூடி மனிதன் யோசிக்கும் வேளையிலே
மண்மூடிப் போகும் மனித வாழ்க்கையினை
பெண்ணே ! அறிந்தாயா ? நிலையற்ற இவ்வாழ்வில்

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
வித்தகனே ! இறைவா ! உனக்கொரு வேண்டுகோள் !
மொத்தத்தில் மனிதனைப் படைப்பதை நிறுத்திவிடு ! .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2015 8:27 pm

பெண்களை பற்றிய வர்ணனையும் ,
உடல்கூறு விஷயங்களை கலந்தளித்து
கவிதை ரூபத்தில் கூறியது , புதுமை ---அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2015 10:46 pm

வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!





மரணத்திற்குப் பின்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 10:50 pm

மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு சோகம் .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா? சோகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 10:51 pm

//அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 10:54 pm

shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1156261

ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................புன்னகைபுன்னகைபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 10:58 pm

krishnaamma wrote:
shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1156261

ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1156265
இல்லை க்ரிஷ்ணாம்மா . இன்னொரு கேள்வியும் கேட்க நினைத்தேன் ..
இறந்த உடனேயே ஐஸ் பாக்ஸ் இல் வைக்கிறார்களே அது ஏன் ?

அம்மா நீங்க என்ன யோசிகிரீங்கன்னு சொல்லவா ...... வெள்ளி கிழமை அதுவுமா ....விளக்கு வைக்கும் நேரத்தில் இது தேவையான்னு ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2015 12:19 pm

சிவா wrote:வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!

மேற்கோள் செய்த பதிவு: 1156253

வாழும்போது மரணத்தை நினைப்பவன்தான் மனிதன் . மரணபயம் இருந்தால்தான் தீய செயல்களைச் செய்வதற்கு மனிதன் அஞ்சுவான் . திருவள்ளுவர் , " நிலையாமை " என்ற அதிகாரத்தைப் பாடியதன் நோக்கமே ,மனிதன் நிலையில்லாத செல்வத்தின் மீது ஆசை வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2015 12:46 pm

krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு சோகம் .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156258

அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .

திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .

அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச்  சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .

" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா  ( மணிமேகலை )


குறிப்பு : வெள்ளிக் கிழமை  விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Aug 09, 2015 5:03 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு சோகம் .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156258

அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .

திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .

அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச்  சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .

" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா  ( மணிமேகலை )


குறிப்பு : வெள்ளிக் கிழமை  விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1156392
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அய்யா.... தங்கள் கவிதை என்றும் கரும்பு போல் இனிப்பவை ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக