புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 60 of 76 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 29, 2012 5:46 pm

ammulu wrote:தினம் ஒரு குறள் யாப்போம் மா அல்லது பார்ப்போமா புரியல அய்யா
இரா.பகவதி wrote:யாப்போம் தான் , அப்படி என்றால் படிப்போம் என்று பொருள் என்று நினைக்கிறேன் , அதற்கான பதிலை அய்யா தருவார்


தினம் ஒரு குறள் யாப்போம் என்றால், தினம் ஒரு குறள் இயற்றுவோம் அல்லது எழுதுவோம் என்று பொருள். .....இது வெண்பா இயற்ற தெரிந்தவர்களுக்கு........

வெண்பா பழகுபவர்களுக்கு, தினம் ஒரு பா எழுதி வெண்பா எழுத பயில்வோம் என்றும் கொள்ளலாம்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 29, 2012 5:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கேம்ப் : நெடுமங்காடு, கேரளா

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Patternr

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Saaraayabaattil

குறள் வெண்பா : ௦௮௮ (088)

ஏழைகளின் ஆட்டம் எளிமையின் சின்னம்காண்
கோழையிவர் ஆட்டம்.....கொழுப்பு


ஏ/ழைக/ளின் ஆட்/டம் எளி/மையின் சின்/னம்/காண்
கோ/ழையி/வர் ஆட்/டம் கொழுப்/பு

நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – தேமா – கருவிளம் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை


எதுகை : ழைகளின்; கோழையிவர்

மோனை : ழைகளின் – ளிமையின்; கோழையிவர் – கொழுப்பு

ஈற்றுச்சீர் : கூர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


அருமையான குறள் ஐயா........

இருப்பதை வைத்து இனிமையாய் இங்கு
இருப்போம் இதயம் இனித்து மகிழ்ச்சி மகிழ்ச்சி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 30, 2012 4:53 am

ammulu wrote:தகவலுக்கு நன்றி பகவதி அக்கா
அக்காவா அதிர்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Aug 30, 2012 9:41 am

படமும் குறளும் மிகவும் அருமை ஐயா.

பிண்ணுகின்றார் இத்திரியில் பண்கள் பலபடியாய்
பின்னூட்டம் இட்டே பழகு





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:08 am

இரா.பகவதி wrote:அய்யா அருமையான படத்துடன் கூடிய குறள் சூப்பருங்க , பகிர்விற்கு நன்றி நன்றி ,உங்களுக்கு இனிய ஓணம் வாழ்த்துக்கள் அய்யா மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி பகவதி மகிழ்ச்சி ஓணம் அன்று நான் கேரளாவில் தான் இருந்தேன். பூக்கோலம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் காப்பி, டீ கூட சரியாகக் கிடைக்கவில்லை. அப்பமும் கடலைக்கறியும் தின்று அலுத்துவிடாது. எப்படியோ ஒருவழியாக பெங்களூர் வந்து சேர்ந்து விட்டேன் தம்பி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:08 am

அருண் wrote:ஏழைகளின் ஆட்டம் எப்போதும் எளிமைதான்.!
குறளின் மூலம் எதுகை மோனையுடன் அறிய தந்தமைக்கு நன்றி அய்யா.!
மிகவும் நன்றி அருண் மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:24 am

ammulu wrote:தினம் ஒரு குறள் யாப்போம் மா அல்லது பார்ப்போமா புரியல அய்யா
வருகைக்கு நன்றி அமுலு...இராமன் அவர்களின் விளக்கம் சரியே. யாப்பிலக்கணத்தின் படி முறையாக ஒரு செய்யுளை கட்டுதல், கோர்த்தல் இயற்றுதல், யாத்தல் எனப்படும். "யாப்போம் வாருங்கள்" என்பதும் அத்தகையதே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:27 am

பிஜிராமன் wrote:
அருமையான குறள் ஐயா........
இருப்பதை வைத்து இனிமையாய் இங்கு
இருப்போம் இதயம் இனித்து
மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் அருமை இராமன்...உங்களின் குறளை பதிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே. முடிந்தால் அனுப்பி வையுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:30 am

நாகசுந்தரம் wrote:படமும் குறளும் மிகவும் அருமை ஐயா.
பிண்ணுகின்றார் இத்திரியில் பண்கள் பலபடியாய்
பின்னூட்டம் இட்டே பழகு
மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே....நல்ல முயற்சி. எதுகை மோனை அமையுமாறு குறள் எழுதிப் பழகுங்கள். புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 10:28 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Thaai

குறள் வெண்பா : ௦௮௯ (089)

அன்னையெனில் அன்பாம் அடைக்கலமாம் ஆதரவாய்
தன்னையே தான்தருவாள் தாய்


அன்/னையெ/னில் - அன்/பாம் - அடைக்/கல/மாம் - ஆ/தர/வாய்
தன்/னையே - தான்/தரு/வாள் - தாய்

நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்

கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – நாள்

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ன்னையெனில்; ன்னையே

மோனை : ன்னையெனில் – ன்பாம் – டைக்கலமாம் - தரவாய்;
ன்னையே – தான்தருவாள் – தாய்

ஈற்றுச்சீர் : தாய் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

தாயை இழந்தும், தந்தையை மருத்துவ மனையில் வைத்து பராமரித்தும் இக்கட்டான நிலையில் தவிக்கும் நம் ஈகரை உறவு, தம்பி ஜேன் செல்வகுமார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வோமாக. இக்குறளை ஜேன் அவர்களின் தாய்க்கு அன்புக் காணிக்கையாக்குகிறேன். [நான் சென்னை வரும்போது நிச்சயமாக உங்களை வந்து சந்திக்கிறேன் தம்பி. தைரியமாக் இருங்கள்.]

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 60 of 76 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக