புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 47 of 76 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 61 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 07, 2012 9:58 am

சதாசிவம் wrote:அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா,

இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.


உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு


உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.
மிகவும் நன்றி....தம்பி சதாசிவம்....உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது சிறு விளக்கம் பின்பு நான் உங்களுக்கு தனி மடலில் எழுதுகிறேன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 07, 2012 9:59 am

மகா பிரபு wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள். மகிழ்ச்சி
தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

இயற்றுகிறேன் இனிய குறளை தங்களின்
இதமான வழிகாட்ட லோடு.
அருமை மகாபிரபு....nanri மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 07, 2012 10:12 am

குறள் வெண்பா : ௦௬௮ (068)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 Castesystem


சாதியிலே கீல்மேலாம் சாத்தியமா? பாதகரால்
பாதியிலே பாகுபட்ட கேடு

----- சதாசிவம், மலேசியா

சா/தியி/லே கீல்/மே/லாம் சாத்/திய/மா பா/தக/ரால்
பா/தியி/லே பா/குபட்/ட கே/டு

நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – தேமாங்காய் - கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : சாதியிலே; பாதியிலே

மோனை : சாதியிலே – சாத்தியமா; பாதியிலே – பாகுபட்ட

ஈற்றுச்சீர் : கேடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் ":படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இந்த அழகிய குறளைத் தந்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுகள். மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:05 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அருமை ஐயா, விரும்பினேன் உங்கள் பதிவை மகிழ்ச்சி



செந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 08, 2012 5:52 am

விநாயகாசெந்தில் wrote: மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அருமை ஐயா, விரும்பினேன் உங்கள் பதிவை மகிழ்ச்சி
மிகவும் நன்று...விநாயகாசெந்தில் அவர்களே...தொடர்ந்து வாருங்கள்...உங்களின் கருத்துக்களை பகிருங்கள்...நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 08, 2012 6:07 am

குறள் வெண்பா : ௦௬௯ (069)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 Thannappikkai

ஒருகால் ஒருகைதான் ஒட்டியுழைக் கின்றார்
பெருந்தன்னம் பிக்கையிவர் பேர்


ஒரு/கால் - ஒரு/கைதான் - ஒட்/டியு/ழைக் - கின்/றார்
பெருந்/தன்/னம் - பிக்/கையி/வர் - பேர்

நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் –நேர்/நிரை/நேர் – நேர்

புளிமா – கருவிளம் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : ருகால்; பெருந்தன்னம்

மோனை : ருகால் – ருகைதான் – ட்டியுழைக்; பெருந்தன்னம் - பிக்கையிவர் – பேர்

ஈற்றுச்சீர் : பேர் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Aug 08, 2012 10:28 am

அன்புள்ள ஐயா, கண்ணீர் விட வைத்தது உங்கள் பதிவும் படமும்.

அருமையாய் அமைந்தது அவருக்கு இரண்டு கை கால்களும்
இருக்கையில் அமர்ந்து செல்கிறார் இதயம் அவருக்கு உளதோ
ஒருகை தன்னுடன் உழைக்கிறான் உண்மையாய் உங்கள் உணர்வுடன்
பெருமையும் போயிற்று பார்ப்பவர் மனமும் நோகுது மேதினியோரே





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 8:21 am

நாகசுந்தரம் wrote:அன்புள்ள ஐயா, கண்ணீர் விட வைத்தது உங்கள் பதிவும் படமும்.
அருமையாய் அமைந்தது அவருக்கு இரண்டு கை கால்களும்
இருக்கையில் அமர்ந்து செல்கிறார் இதயம் அவருக்கு உளதோ
ஒருகை தன்னுடன் உழைக்கிறான் உண்மையாய் உங்கள் உணர்வுடன்
பெருமையும் போயிற்று பார்ப்பவர் மனமும் நோகுது மேதினியோரே
மிகவும் நன்றி நாகசுந்தரம் அவர்களே...உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்...பாருங்கள்...பதில் தாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 8:41 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 47 Kootturavu

குறள் வெண்பா : ௦௭௦(070)

ஒற்றுமையாய் நாமிருந்தால் ஊருலகே உம்மிடத்தில்
கற்றுக்கொள் என்னும் குரங்கு


ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் ஊ/ருல/கே உம்/மிடத்/தில்
கற்/றுக்/கொள் என்/னும் குரங்/கு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – தேமா – பிறப்பு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை
6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ற்றுமையாய்; ற்றுக்கொள்

மோனை : ற்றுமையாய் – ருலகே – ம்மிடத்தில்

ஈற்றுச்சீர் : குரங்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் ஏன் நன்றிகளை உரித்தாக்குகிறேன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Aug 09, 2012 8:42 pm

அருமையான குறள்கள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடர்ந்து தாருங்கள் ஐயா.......தங்களை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன்.......ஐயா......

ஒற்றுமை ஒன்றுதான் ஒட்டனும் உன்னிடம்
மற்றதை வெட்டுதல் மாண்பு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 47 of 76 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 61 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக