புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 25 of 76 •
Page 25 of 76 • 1 ... 14 ... 24, 25, 26 ... 50 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௭ (037)
யாப்பதை நன்றாக யாத்திடவே நாம்தொடர்ந்து
யாப்பதே என்றும் சிறப்பு
----- சதாசிவம், மலேசியா
யாப்/பதை - நன்/றா/க - யாத்/திட/வே - நாம்/தொடர்ந்/து
யாப்/பதே - என்/றும் - சிறப்/பு
நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் –நேர்/நிரை/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் –நிரை/நேர்(நிரைபு)
கூவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு
எதுகை : யாப்பதை; யாப்பதே
மோனை : யாப்பதை – யாத்திடவே; யாப்பதே – என்றும்
ஈற்றுச்சீர் : சிறப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
மிக அருமையான, அழகான குறள் வெண்பாவை இயற்றிய எனது அருமைத் தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள். உண்மைதான். தவறுகள் வந்துவிட்டதே என்று துவண்டுபோய்விடாமல் தொடர்ந்து எழுதிவர தவறுகள் தானாக மறையும் பாருங்கள்.
தொடர்ந்து வாருங்கள் தம்பி சதாசிவம் அவர்களே...நல்ல குறள் வெண்பாக்கள் தாருங்கள்.
- bavanvijayarajaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011
நாளும் ஒருகுறள் நாட்டிடும் ஈகரைக்கு
ஆளும் தமிழே அணி.
ஆளும் தமிழே அணி.
- bavanvijayarajaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011
தமிழைக் காக்கும் தயாளன் முயற்சிக்கு
உமியன்றோ மாமலையும் உள்
உமியன்றோ மாமலையும் உள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நமது உறவு, ஈகரைக்கு புதியவர் பவன்விஜயராஜா அவர்கள் நமது இந்தத் திரியை வாழ்த்தி என்னைப் பாராட்டி ஒரு அழகிய வெண்பாவை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி. ஆயினும் அவர் இந்தத் திரியிலேயே பதியாமல் புதிதாக ஒரு திரியை தொடங்கிவிட்டார். தலைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளது. இதனால் மற்ற நம் உறவுகள் குழப்பம் அடைய வாய்ப்புள்ளது. அவரின் திரியை இந்தத் திரியுடன் இணைத்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது.
பவன் அவர்களே, நீங்கள் விரைவாக நூறு பதிவுகள் கடந்துவிடுங்கள். அப்போது எங்களுடன் தனிமடலில் கருத்துக்களை பரிமாற்ற முடியும். உங்களின் குறள்களை எனக்கு தனி மடலில் அனுப்பி வைத்தால் அதை இந்தத்திரியிலேயே உங்களின் பெயரில் பதிவு செய்யப்படும். இதற்காக தனித்தனி திரிகள் துவங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி
பவன் அவர்களே, நீங்கள் விரைவாக நூறு பதிவுகள் கடந்துவிடுங்கள். அப்போது எங்களுடன் தனிமடலில் கருத்துக்களை பரிமாற்ற முடியும். உங்களின் குறள்களை எனக்கு தனி மடலில் அனுப்பி வைத்தால் அதை இந்தத்திரியிலேயே உங்களின் பெயரில் பதிவு செய்யப்படும். இதற்காக தனித்தனி திரிகள் துவங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௮ (038)
மணமக்க ளாமிவர்கள் வானரர்கைப் பூவாய்
பிணம்போன்ற பிஞ்சுகளாம் பெண்
மணமக்க – ளாமிவர்கள் – வானரர்கைப் - பூவாய்
பிணம்போன்ற – பிஞ்சுகளாம் - பெண்
மண/மக்/க – ளா/மிவர்/கள் – வா/னரர்/கைப் – பூ/வாய்
பிணம்/போன்/ற – பிஞ்/சுக/ளாம் - பெண்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்
புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்
எதுகை : மணமக்க; பிணம்போன்ற
மோனை : மணமக்க – வானரர்கைப்; பிணம்போன்ற – பிஞ்சுகளாம் – பெண்
ஈற்றுச்சீர் : பெண் > நேர் -> நாள், மலர்,காசு, பிறப்பு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வருகைக்கு நன்றி பகவதி ...உண்மைதான் இந்த அவலங்கள் நமது நாட்டிலும் நடக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில், இன்னும் பல இடங்களில் இத்தகைய முறைகேடு தொடர்கிறது.இரா.பகவதி wrote:வெண்பா அருமை இது போன்ற அவலங்கள் நம் ஊர் களிலும் நடக்கின்றன அய்யா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௯(039)
புதுக்கவிதை பூவிதழின் புன்னகையாம் என்றும்
மதுரம் மரபுப்பா தான்
----- சதாசிவம், மலேசியா
புதுக்/கவி/தை – பூ/வித/ழின் – புன்/னகை/யாம் – என்/றும்
மது/ரம் – மர/புப்/பா – தான்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்
கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – நாள்
எதுகை : புதுக்கவிதை; மதுரம்
மோனை : புதுக்கவிதை – பூவிதழின் – புன்னகையாம்; மதுரம் - ,மரபுப்பா
ஈற்றுச்சீர் : தான் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
அழகிய குறள் வெண்பாவைத் தந்துள்ள தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். மரபுப்பா மதுரமே அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மிகவும் நன்று.
bavanvijayaraja wrote:நாளும் ஒருகுறள் நாட்டிடும் ஈகரைக்கு
ஆளும் தமிழே அணி.
bavanvijayaraja wrote:தமிழைக் காக்கும் தயாளன் முயற்சிக்கு
உமியன்றோ மாமலையும் உள்
உங்களது இரண்டு குரள்களும் இங்கு இணைக்கபட்டுள்ளது பவன் , இந்த திரியில் மறுமொழியிட என்பதை கிளிக் செய்து உங்களின் புதிய குறள் வெண்பாக்களை இங்கு பதிவிடலாம்
- Sponsored content
Page 25 of 76 • 1 ... 14 ... 24, 25, 26 ... 50 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 76
|
|