புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 34 of 76 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 55 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நல்ல கருத்துக்கள் ...சந்திரகி அவர்களே...ஆயினும் எனக்கு அதிக வேலைப்பளு இருப்பதால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அதுபோல் முயற்ச்சிக்கலாம். கருத்துக்கு நன்றி.

அணிவகுப்பில் உங்கள் குறள்கள் வர காத்திருப்போம் ஐயா. நன்றிகள்
:வணக்கம்:



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:30 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்

அருமை அருமை ஐயா. மகிழ்ச்சி

நிலையில்லா ஒன்றின் மேல் பற்று கொண்டு, நிலைத்திருக்க வேண்டியவற்றின் மேல் பற்றற்று இருக்கின்றனர் பலர். சோகம்





மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:33 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து

உண்மைதான் ஐயா. பிறர் குறை களையவெனவே தாம் பிறப்பெடுத்து வந்தார் போல், குறை கூறித் திரியும் மக்கள் குறைந்தாலே நன்மை மிகும்.

அருமையாய் சொன்னீர்கள் ஐயா. விரும்பினேன் உங்கள் பதிவை.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 9:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Kuraikooral

குறள் வெண்பா : ௦௪௭(047)

குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து


குறை/சொல்/வார் – கூ/றிடு/வார் – குற்/றம் – குணத்/தில்
நிறை/வடை/யார் – நில்/லார் – நிலைத்/து

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா – புளிமா
கருவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : குறைசொல்வார்; நிறைவடையார்

மோனை : குறைசொல்வார் கூறிடுவார் குற்றம் குணத்தில்; நிறைவடையார் நில்லார் நிலைத்து

ஈற்றுச்சீர் : நிலைத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
குறை கூறுதல், குற்றம் சொல்லுதல், காலை வாரி விடுதல், காட்டிக்கொடுத்தல் போன்ற இழிகுணங்கள் நம்மிடையே மிகுந்து வருவதால் உலகில் மக்கள் தொகையில் பத்து கோடிக்குமேல் நாம் இருந்தாலும், ஒற்றுமை இன்மையால் ஒரு கேவலமான நிலைமையில் நாம் உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. (இது முழுக்க முழுக்க எனது சொந்தக் கருத்தாகும்) சோகம்
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் எனது நன்றி உரித்தாகுக

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
பிஜிராமன் wrote:
குரைத்திடும் நாய்கள் குறைவிலா தேசம்
திரைக்குப்பின் துள்ளுவார் நன்கு

நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மைதான் தம்பி இராமன் புன்னகை மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 17, 2012 11:14 am

அழகான குறள் அய்யா,

நற்குணம் நிறைந்தவர்கள் என்றும் அடுத்தவரின் குறைகளை அவையறிய கூற மாட்டார். ஆனால் குணங்களில் குறைந்தவர் எப்போதும் அடுத்தவரின் நிறைகளைக் கண்டு கொள்ளாமல் குறைகளைப் பற்றியே பேசுவார்கள்.


நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை




சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 17, 2012 8:53 pm

சதாசிவம் wrote:

நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை

அருமையாய் வார்த்துள்ளீர் ஆழமாய்பா அஃது
தருதேதா ராள கருத்து

நன்றிகள் ஐயா தொடர்ந்து வாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 7:48 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்
அருமை அருமை ஐயா. மகிழ்ச்சி
நிலையில்லா ஒன்றின் மேல் பற்று கொண்டு, நிலைத்திருக்க வேண்டியவற்றின் மேல் பற்றற்று இருக்கின்றனர் பலர். சோகம்
மிகவும் நன்றி சந்திரகி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 7:50 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து
உண்மைதான் ஐயா. பிறர் குறை களையவெனவே தாம் பிறப்பெடுத்து வந்தார் போல், குறை கூறித் திரியும் மக்கள் குறைந்தாலே நன்மை மிகும்.
அருமையாய் சொன்னீர்கள் ஐயா. விரும்பினேன் உங்கள் பதிவை.
நன்றி சந்திரகி ...உங்களின் கருத்து அருமை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 7:52 am

சதாசிவம் wrote:அழகான குறள் அய்யா,
நற்குணம் நிறைந்தவர்கள் என்றும் அடுத்தவரின் குறைகளை அவையறிய கூற மாட்டார். ஆனால் குணங்களில் குறைந்தவர் எப்போதும் அடுத்தவரின் நிறைகளைக் கண்டு கொள்ளாமல் குறைகளைப் பற்றியே பேசுவார்கள்.
நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை

மிகவும் நன்றி...தம்பி சதாசிவம். குறள் மிகவும் அருமை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 8:03 am

பிஜிராமன் wrote:
சதாசிவம் wrote:
நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை
அருமையாய் வார்த்துள்ளீர் ஆழமாய்பா அஃது
தருதேதா ராள கருத்து

நன்றிகள் ஐயா தொடர்ந்து வாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மை தம்பி...சதாசிவத்தின் வருகை நமது திரிக்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. வாழ்த்துகள் தம்பி சதாசிவம். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 34 of 76 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 55 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக