புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
5 Posts - 14%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
8 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 32 of 76 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 54 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 16, 2012 9:00 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
படங்களால் பாவமிந்த பையன்கள் பண்ணும்
மடமைகள் மாறினால் நன்று

நல்ல கருவை ஏந்திய குறள் ஐயா.....எனக்கு தெரிந்தே நிறையா பசங்க இப்டி எழுதிருக்காங்க, அதுக்கும் நம் ஆசிரியர்கள் மதிப்பெண் போட்ட கதையும் உண்டு ஐயா.
இதை முதலில் படிக்கும் போது,

சிரிப்புதான் முன்வருது சிந்தனைபின் நிற்க
தரித்திரம் தான்சினிமா இங்கு

நன்றிகள் ஐயா, தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். நல்ல குறள்கள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னுட்டத்தில் குறள்களை குறைத்துக் கொண்டு , இங்கு பதிவதற்காக நல்ல குறள்களை தாருங்கள். மகிழ்ச்சி


என்னால் பின்னூட்டத்தில் குறள்களை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை ஐயா.....காரணம், தங்களின் குறளுக்கு எனக்கு தோன்றும் கருத்தை குறளிலேயே கூறினால், அந்த கருத்து கொஞ்சம் வலிமை பெரும் என்பதனால். இருந்தும் முயற்சிக்கிறேன் ஐயா.....

தனியாகவும் குறள்களை எழுதி தங்களுக்கு அனுப்புகிறேன் ஐயா......நன்றிகள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 16, 2012 9:53 am

சதாசிவம் wrote:பாடம் புகட்டும் படம் அய்யா, ஆங்கிலம் வந்திங்கு நம்மை மாற்றிவிட்டது. பிள்ளைகள் மனம் ஏங்குவதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் இஷ்டமாய் நடக்கும் அம்மாக்கள், மன்னிக்கவும் மம்மீக்கள் - இறந்த மனம் உடையவர்கள் இவர்கள் ஆதலால் தான் எகிப்திய மம்மீ
ஆங்கிலம் வந்திங்கு அம்மாவை மாற்றியாச்சு
ஏங்கியே தொங்குது பிஞ்சு

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 32 1245199642-mother%20of%20the%20yearWEBSITE
மிகவும் அருமையான விளக்கமும், குறளும் படமும் தம்பி சதாசிவம்...தொடருங்கள். குறள்களை எனக்கு அனுப்பி வையுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 16, 2012 9:54 am

அருண் wrote:உண்மைதான் அய்யா! ஆங்கிலம் வந்தாலும் பொருளும் கருத்தும் தான் முக்கியம்.!
தாயின் அன்பு என்றுமே வற்றிபோகாது.!
குறளின் விளக்கமும் படமும் அருமை அய்யா! மகிழ்ச்சி
மிகவும் நன்று அருண் அவர்களே. தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 16, 2012 9:56 am

இரா.பகவதி wrote:தயாளன் அய்யா மற்றும் சதாசிவம் அய்யா உங்கள் இருவரின் இன்றைய குறளும் அருமை சூப்பருங்க
.....இதற்கு முன்பிருத்த குறள்களும் அருமை...... அப்படித்தானே தம்பி பகவதி மகிழ்ச்சி ...மிகவும் நன்றி...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 16, 2012 10:00 am

பிஜிராமன் wrote:
அருமையான கருத்து ஐயா...மம்மி என்று அழைத்தால் தான் மதிப்பு என இன்றைய பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு இது போன்ற அழைக்க பிள்ளையை பழக்குகின்றனர்.
அம்மாவை மம்மியாய் ஆக்கும் மழலைகள்
டம்மியாக தாயிடம் காண்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். அருமை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 16, 2012 10:03 am

பிஜிராமன் wrote:
என்னால் பின்னூட்டத்தில் குறள்களை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை ஐயா.....காரணம், தங்களின் குறளுக்கு எனக்கு தோன்றும் கருத்தை குறளிலேயே கூறினால், அந்த கருத்து கொஞ்சம் வலிமை பெரும் என்பதனால். இருந்தும் முயற்சிக்கிறேன் ஐயா.....
தனியாகவும் குறள்களை எழுதி தங்களுக்கு அனுப்புகிறேன் ஐயா......நன்றிகள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
தாராளமாக குறள்களை பின்னுட்டத்தில் எழுதுங்கள் தம்பி இராமன். எனக்கும் தொடர்ந்து அனுப்பி வையுங்கள். மகிழ்ச்சி

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 16, 2012 1:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மம்மியைநீ ஹைமம்மி மைலவ்யூ என்றாலும்
அம்மாவின் நல்அன்பே அன்பு

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 16, 2012 1:52 pm

சதாசிவம் wrote:
ஆங்கிலம் வந்திங்கு அம்மாவை மாற்றியாச்சு
ஏங்கியே தொங்குது பிஞ்சு


சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 16, 2012 1:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
படத்தைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் குறள் எழுதுவதால் இவ்வாறு இருக்கும் என்பதே உண்மை. என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். புன்னகை

படத்துக்கு குறள் எழுதுவது போலே, ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, தலைப்புக்கு ஐந்து அல்லது பத்து வீதம் குறள்கள் எழுதலாம் ஐயா.

மனித இயல்புகள், நற்பண்புகள், என மேலும் பல தலைப்புகளில் எழுதினால், என் போன்றோர்க்கு உதவும் வகையில் இருக்குமே ஐயா.

என் சிந்தைக்கு எட்டிய வகையில் செப்பினேன் ஐயா. தவறிருப்பின் மன்னிக்க கோருகிறேன்.

:வணக்கம்:



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Jul 16, 2012 3:10 pm

ஐயா நானும் சந்த்ரகி அவர்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 32 of 76 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 54 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக