புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 4 of 76 Previous  1, 2, 3, 4, 5 ... 40 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 05, 2012 11:24 am

உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


வணக்கம் கேசவன்,

யாராவது விளக்கம் கொடுங்கள் என்று கேட்டுள்ளதாலும், ஐயா ஆப் லைன் இல் இருப்பதாலும், எனக்கு தெரிந்ததை ஐயாவிடம் கற்றதை வைத்து கூறுகிறேன்.....

மேலே குறிப்பிட்டுள்ள செய்யுள், குறள் வெண்பாவில் வராது, இது குறள் வெண்செந்துறையை சார்ந்தது ஆகும்.

குறள் வெண்பா என்பது, முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும், கொண்டிருக்க வேண்டும். மேலும், தளை தட்டாமல் வந்து, கடைசி சீர் ஆனது நாள், காசு, மலர், பிறப்பு என்ற இந்த நான்கு வாய்ப்பாட்டில் ஒன்றில் முடியும் படி அமைந்திருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களை ஐயா கூறுவார். நன்றிகள் கேசவன்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 05, 2012 11:26 am

நன்றி நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 1357389தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 59010615தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Images3ijfதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 05, 2012 11:28 am

கேசவன் wrote: நன்றி நன்றி நன்றி

மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளை, எழுதியவரின் அனுமதியுடன் மாற்றி எழுதினால்

உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு

என்று எழுதலாம் கேசவன்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 05, 2012 11:31 am

மேலே குறிப்பிட்டுள்ள செய்யுளை, எழுதியவரின் அனுமதியுடன் மாற்றி எழுதினால்

உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு

என்று எழுதலாம் கேசவன்.
இதுவும் நன்றாக உள்ளதே ராமன் அவர்களே .ஐயா வரட்டும் அவரிடமே ஆலோசனை கேட்டுவிடலாம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 1357389தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 59010615தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Images3ijfதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 4 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 05, 2012 11:33 am


இதுவும் நன்றாக உள்ளதே ராமன் அவர்களே .ஐயா வரட்டும் அவரிடமே ஆலோசனை கேட்டுவிடலாம்


அப்படியே ஆகட்டும் கேசவன்..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jun 05, 2012 12:01 pm

ஈகரை உறவுகளுக்கு வணக்கம். தவறை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு மிகவும்
நன்றி. மேலும் கற்க ஆவலாக உள்ளேன். தமிழ் கற்றோர் மத்தியில் உள்ளதற்கு
இதுவே பயன்.
நண்பன் நாக சுந்தரம்.




Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 2:52 pm

பிஜிராமன் wrote:குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு
ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் அருமை தம்பி இராமன்...இந்தத் திரியை நடாத்திச் செல்ல உங்களின் உதவி என்றும் தேவை. விரும்பினேன் உங்களின் குறளை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 2:53 pm

சிங்கம் wrote:நல்லதோர் திரி அமைத் ததை நாளும்
யாக்கப்பணித் தயாளரே
ஈரோட்டுச் சிங்கம் அவர்களுக்கு என் நன்றி...தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 2:56 pm

கோவிந்தராஜ் wrote:
நல்ல குறள் அண்ணா அண்ணா ! சூப்பருங்க
மிகவும் நன்றி தம்பி, தம்பி கோவிந்த தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 3:00 pm

கோவிந்தராஜ் wrote:இங்குள்ள குறலெல்லாம் பிணிபோக்கும் தம்
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி

பிழை சுட்டவும் ! புன்னகை
பின்பு சுட்டுகிறேன் தம்பி கோவிந்தராசு. நீங்கள் முதலில் 'கவிதைகள்' பக்கத்தில் உள்ள "மரபுப் பா பயிலரங்கம்'' என்ற தமிழநம்பி என்பவரின் அருமையான திரியை தினமும் பார்த்து, படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மகிழ்ச்சி புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 4 of 76 Previous  1, 2, 3, 4, 5 ... 40 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக