புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 3 of 76 Previous  1, 2, 3, 4 ... 39 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Jun 02, 2012 5:34 pm

இங்குள்ள குறலெல்லாம் பிணிபோக்கும் தம்
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி

பிழை சுட்டவும் ! புன்னகை



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 599303
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 03, 2012 6:17 pm

ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.

குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று



மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 03, 2012 6:40 pm


அய்யா சென்னை வந்தசெய்தி அறிந்தேன்
அண்ணன் செல்வகுமார் கூற


ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.

குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 03, 2012 7:37 pm

இரா.பகவதி wrote:
அய்யா சென்னை வந்தசெய்தி அறிந்தேன்
அண்ணன் செல்வகுமார் கூற
ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.
குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று
ஆமாம் தம்பி பகவதி, இப்போது இங்குதான் உள்ளேன். நாளை மீண்டும் சென்று விடுவேன். தம்பி ஜேன் கூட என்னிடம் பேசினார். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம் என்று. அவசரத்தில் போன் செய்ய மறந்துவிட்டேன். சோகம் தங்களின் வருகைக்கு நன்றி மகிழ்ச்சி எல்லா குறள்களையும் உன்னிப்பாகப் படியுங்கள். பின்னாளில் நீங்களும் எழுதப்போகிறீர்கள் மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 03, 2012 7:52 pm

ஆமாம் தம்பி பகவதி, இப்போது இங்குதான் உள்ளேன். நாளை மீண்டும் சென்று விடுவேன். தம்பி ஜேன் கூட என்னிடம் பேசினார். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம் என்று. அவசரத்தில் போன் செய்ய மறந்துவிட்டேன். தங்களின் வருகைக்கு நன்றி எல்லா குறள்களையும் உன்னிப்பாகப் படியுங்கள். பின்னாளில் நீங்களும் எழுதப்போகிறீர்கள்

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 04, 2012 1:41 pm

குறள் வெண்பா :006

மெத்தப் படித்தாலும் மெத்தனம் கொள்ளாது
நித்தம் விழித்தல் நலம்

-------- பி.ஜி. ராமன்

இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 05, 2012 7:40 am

குறள் வெண்பா : 007

வீணாய் அலைந்துநீ வீதியெல்லாம் சுற்றிவர
காணாமல் போகுமுன் காசு




வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்

கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு

உறவுகளுக்கு ஒரு செய்தி. குறள் வெண்பா எழுதுவது எப்படி என்று சொல்லவும் என்றும் தெரிந்துகொள்ள ஆசை என்றும் எனக்கு மடல் வருகின்றது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களின் ஆர்வம் குறித்து. உரியில் வெண்ணை இருக்கும்போது நெய்க்காக ஊரெல்லாம் அலைய வேண்டியதில்லை. நமது ஈகரையில் கவிதைகள் பக்கத்திலேயே ஒரு அழகிய திரி உள்ளது. திரு தமிழ நம்பி என்பவரால் நடத்தப்பட்ட "மரபுப் பா பாயிலரங்கம்" என்பதே அது. இப்போது அந்தத்திரி நின்றுபோய் விட்டது என்றாலும், கிட்டத்தட்ட 35 பக்கங்கள் வரை அது வளர்ந்துள்ளது. எனவே உறவுகள் முதலில் இந்தத் திரிக்குச் சென்று ஒவ்வொரு பாடமாக படித்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வெண்பா எழுதும் முன் இந்த பாடங்கள் மிகவும் அவசியம். மிகவும் எளிமையான முறையில் தமிழ நம்பி அவர்கள் சொல்லியுள்ளார்கள். தினம் ஒரு பாடமாக அதைப் படியுங்கள். பின்பு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அந்தத் திரி இதோ:
http://www.eegarai.net/t22654-topic
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 05, 2012 10:42 am

வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்

கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு


மிகவும் அருமை ஐயா.......தங்களின் இந்த முயற்சிக்கு நாங்கள் என்றும் உடனிருப்போம்......

ஐயா ஒரு விண்ணப்பம், இந்த அசை பிரித்து எழுதுவதை, வேறு வேறு வர்ணங்கள் உபயோகித்து வித்தியாசப் படுத்திக் காட்டினால், இன்னும் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா.....

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 05, 2012 10:43 am

இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.


மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 05, 2012 11:18 am

இந்த குறள் எப்படி உள்ளது என்று யாராவது சொல்லுகள்

உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

இதை எழுதியவர் நமது ஈகரை naka அவர்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 1357389தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 59010615தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Images3ijfதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 3 Images4px
Sponsored content

PostSponsored content



Page 3 of 76 Previous  1, 2, 3, 4 ... 39 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக