புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 28 of 76 •
Page 28 of 76 • 1 ... 15 ... 27, 28, 29 ... 52 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சந்திரகி அவர்களே...இரண்டும் சற்று சிரமமான காரியம் தான் என்றே தோன்றுகிறது. ஆயினும், ஒரு படத்தை பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்த குறள் எழுதுவதே சிறந்தது.சந்திரகி wrote:குறளுக்கு படமா?? படத்திற்கு குறளா?? இரண்டுமே அருமை ஐயா.
நீங்கள் தினமும் வருவது குறித்து மகிழ்ச்சி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் அருமை இராமன்...ஒன்று அனுப்பி வையுங்களேன், உங்களின் குறள் பதிந்து நாளாகிறது.பிஜிராமன் wrote:
சுழற்சியில் சிக்கி சுழலும் இயற்கை
அழற்சியில் அல்லாடும் நாம்
அருமை ஐயா....பொக்கிசத்தின் படம் பதிந்து குறள் வரைந்தமைக்கு, நன்றிகள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை அருண்...தங்களின் வருகை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...தொடர்ந்து வாருங்கள்அருண் wrote:மிகவும் அருமை ஐயா! குறளுக்கு ஏற்ற படம். காலச் சுழற்சி இந்த படத்தின்
நன்கு அறிய படுகிறது.!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
https://www.youtube.com/watch?v=rYY1HAOYgKY
குறள் வெண்பா : ௦௪௨(042)
அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
----- சதாசிவம், மலேசியா
அசை/யும் - தளை/யும் - அழ/காய் - அமைத்/தால்
இசை/யாய் - இசை/யும் - கவி
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை
புளிமா – புளிமா – புளிமா – புளிமா
புளிமா – புளிமா – மலர்
எதுகை : அசையும்; இசையாய்
மோனை : அசையும் – அழகாய் – அமைத்தால்; இசையாய் – இசையும்
ஈற்றுச்சீர் : கவி > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
மிகவும் அழகிய ஒரு வெண்பா தந்ததற்காக தம்பி சாதாசிவத்துக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டும் என்பதால் சிறு மாற்றங்கள் செய்து (தம்பியைக் கேட்காமலேயே) இங்கு பதிகிறேன். நேற்றைய பின்னுட்டத்தில் "குறளுக்கு படமா, படத்துக்கு குறளா" என்ற ஒரு கேள்வியை சந்திரகி அவர்கள் எழுப்பினார். இந்தக்குறள் அசையையும் இசையையும் குறித்து இருப்பதால் இதற்கு ஒரு படம் தேர்வு செய்வது மிகவும் சிரமமாகப் போய்விட்டது. ஆகவே இந்தக்குறளுக்கு ஒரு பாடலை தேர்வு செய்ய தீர்மானித்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ ...." என்ற அந்தப்பாடல் இந்தக் குறளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதையும் இங்கு பதிகிறேன். நன்றி YouTube . சுதாவின் குரல் மிகவும் அபாரமாய் இருக்கிறது. எல்லோரும் கவனிக்க வேண்டியது, அந்தப் பாடலில் உள்ள எதுகையும் மோனையும் எவ்வாறு இசைக்கு இயைந்து வருகிறது என்பதே. என்னைப் பொறுத்தவரை அப்பாடலில் எதுகையை விட மோனை மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. சிலர் எதுகை இருந்தால் போதும், மோனை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்வர். மோனையின் சிறப்பை இப்பாடல் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்குகிறது. அதோடு, திருக்குறளின் சிறப்பையும் இப்பாடல் உணர்த்துகிறது. எனவேதான் தம்பி சதாசிவத்தின் இந்த குறளிலும் மோனையில் மாற்றங்கள் செய்தேன். இசையையும், இசையோடு இயைந்த குரலையும், குறளையும் கேட்டு மகிழுங்கள்.
குறள் வெண்பா : ௦௪௨(042)
அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
----- சதாசிவம், மலேசியா
அசை/யும் - தளை/யும் - அழ/காய் - அமைத்/தால்
இசை/யாய் - இசை/யும் - கவி
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை
புளிமா – புளிமா – புளிமா – புளிமா
புளிமா – புளிமா – மலர்
எதுகை : அசையும்; இசையாய்
மோனை : அசையும் – அழகாய் – அமைத்தால்; இசையாய் – இசையும்
ஈற்றுச்சீர் : கவி > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
மிகவும் அழகிய ஒரு வெண்பா தந்ததற்காக தம்பி சாதாசிவத்துக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டும் என்பதால் சிறு மாற்றங்கள் செய்து (தம்பியைக் கேட்காமலேயே) இங்கு பதிகிறேன். நேற்றைய பின்னுட்டத்தில் "குறளுக்கு படமா, படத்துக்கு குறளா" என்ற ஒரு கேள்வியை சந்திரகி அவர்கள் எழுப்பினார். இந்தக்குறள் அசையையும் இசையையும் குறித்து இருப்பதால் இதற்கு ஒரு படம் தேர்வு செய்வது மிகவும் சிரமமாகப் போய்விட்டது. ஆகவே இந்தக்குறளுக்கு ஒரு பாடலை தேர்வு செய்ய தீர்மானித்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ ...." என்ற அந்தப்பாடல் இந்தக் குறளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதையும் இங்கு பதிகிறேன். நன்றி YouTube . சுதாவின் குரல் மிகவும் அபாரமாய் இருக்கிறது. எல்லோரும் கவனிக்க வேண்டியது, அந்தப் பாடலில் உள்ள எதுகையும் மோனையும் எவ்வாறு இசைக்கு இயைந்து வருகிறது என்பதே. என்னைப் பொறுத்தவரை அப்பாடலில் எதுகையை விட மோனை மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. சிலர் எதுகை இருந்தால் போதும், மோனை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்வர். மோனையின் சிறப்பை இப்பாடல் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்குகிறது. அதோடு, திருக்குறளின் சிறப்பையும் இப்பாடல் உணர்த்துகிறது. எனவேதான் தம்பி சதாசிவத்தின் இந்த குறளிலும் மோனையில் மாற்றங்கள் செய்தேன். இசையையும், இசையோடு இயைந்த குரலையும், குறளையும் கேட்டு மகிழுங்கள்.
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
இசையாய் இசையும் கவி.... இசைந்தேன் ஐயா. அருமை அருமை.
என் எழுத்து ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது தங்கள் வரிகள்.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
ஐயா குறள் மிகவும் நன்றாக உள்ளது. இலக்கணம் படித்து பிழையின்றி எழுத முயற்சித்து வருகிறேன். ௧௦௦ பதிவுகள் கடந்ததும் தங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி.
இசையாய் இசையும் கவி
ஐயா குறள் மிகவும் நன்றாக உள்ளது. இலக்கணம் படித்து பிழையின்றி எழுத முயற்சித்து வருகிறேன். ௧௦௦ பதிவுகள் கடந்ததும் தங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:https://www.youtube.com/watch?v=rYY1HAOYgKY
குறள் வெண்பா : ௦௪௨(042)
அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
----- சதாசிவம், மலேசியா
அசை/யும் - தளை/யும் - அழ/காய் - அமைத்/தால்
இசை/யாய் - இசை/யும் - கவி
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை
புளிமா – புளிமா – புளிமா – புளிமா
புளிமா – புளிமா – மலர்
எதுகை : அசையும்; இசையாய்
மோனை : அசையும் – அழகாய் – அமைத்தால்; இசையாய் – இசையும்
ஈற்றுச்சீர் : கவி > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
மிகவும் அழகிய ஒரு வெண்பா தந்ததற்காக தம்பி சாதாசிவத்துக்கு என் பாராட்டுக்கள். மோனை சிறப்புற அமைய வேண்டும் என்பதால் சிறு மாற்றங்கள் செய்து (தம்பியைக் கேட்காமலேயே) இங்கு பதிகிறேன். நேற்றைய பின்னுட்டத்தில் "குறளுக்கு படமா, படத்துக்கு குறளா" என்ற ஒரு கேள்வியை சந்திரகி அவர்கள் எழுப்பினார். இந்தக்குறள் அசையையும் இசையையும் குறித்து இருப்பதால் இதற்கு ஒரு படம் தேர்வு செய்வது மிகவும் சிரமமாகப் போய்விட்டது. ஆகவே இந்தக்குறளுக்கு ஒரு பாடலை தேர்வு செய்ய தீர்மானித்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ ...." என்ற அந்தப்பாடல் இந்தக் குறளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதையும் இங்கு பதிகிறேன். நன்றி YouTube . சுதாவின் குரல் மிகவும் அபாரமாய் இருக்கிறது. எல்லோரும் கவனிக்க வேண்டியது, அந்தப் பாடலில் உள்ள எதுகையும் மோனையும் எவ்வாறு இசைக்கு இயைந்து வருகிறது என்பதே. என்னைப் பொறுத்தவரை அப்பாடலில் எதுகையை விட மோனை மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. சிலர் எதுகை இருந்தால் போதும், மோனை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்வர். மோனையின் சிறப்பை இப்பாடல் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்குகிறது. அதோடு, திருக்குறளின் சிறப்பையும் இப்பாடல் உணர்த்துகிறது. எனவேதான் தம்பி சதாசிவத்தின் இந்த குறளிலும் மோனையில் மாற்றங்கள் செய்தேன். இசையையும், இசையோடு இயைந்த குரலையும், குறளையும் கேட்டு மகிழுங்கள்.
பாட்டினைத் தேர்ந்து பகிர்ந்து கவிவளர்க்கும்
நாட்டம் நலம்பயக்கும் நன்கு
ஐயா, எத்தனை கவிதைகளை படித்திருந்தால், இந்த குறளுக்கு என்று பொருத்தமான பாரதிதாசனார் பாடலை தாங்கள் கண்டு பகிர்ந்திருப்பீர்கள். அருமை ஐயா...தங்களின் இந்த செயல் வியப்பூட்டுகிறது, நம் தமிழைப் போலவே.
மோனையது வெண்பாவில் முக்கியமாய் நிற்கணும்
யானைக்கு தந்தத்தைப் போல்
என்று அழகாய் அழுத்தமாய் கூறிவிட்டீர்கள்
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி...சந்திரகி அவர்களே....தொடர்ந்து வாருங்கள்...தமிழ் மழையில் நனையுங்கள்...தமிழ்த் தேன் பருகுங்கள்...தமிழிசையில் மூழ்கிஎழுங்கள்...வாழ்த்துகள்.சந்திரகி wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அசையும் தளையும் அழகாய் அமைத்தால்
இசையாய் இசையும் கவி
இசையாய் இசையும் கவி.... இசைந்தேன் ஐயா. அருமை அருமை.
என் எழுத்து ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது தங்கள் வரிகள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி...தம்பி பகவதிஇரா.பகவதி wrote:ஐயா அருமையாக உள்ளது
- Sponsored content
Page 28 of 76 • 1 ... 15 ... 27, 28, 29 ... 52 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 76
|
|