புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 15 of 76 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 19, 2012 1:43 pm

சூப்பருங்க

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jun 19, 2012 1:57 pm

rameshnaga wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம் :வணக்கம்:



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 19, 2012 9:17 pm

நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு


நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்


அருமை ஐயா மகிழ்ச்சி , நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 19, 2012 9:38 pm

ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம்


வணக்கம் நேரு அவர்களே,

முதற்கண் தங்களின் இந்த பின்னூட்டம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரியின் தலைப்பு தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள். இங்கு வந்து இலகணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விடவேண்டாம் என்று பின்னூட்டம் எழுதுவது எந்த வகையிலும் நியாயமாகாது. இலக்கணத்தைப் பின்பற்றினால் கவித்துவம் போய்விடும் என்று எப்படி கூறுகிறீர்கள். இது இங்கு பதிந்துள்ளவர்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளது.

அதுவுமின்றி, வெண்பா பயில வேண்டும் என்று ஒருவர் ஆர்வமுடன் இருக்கையில் அவரின் ஆர்வத்தை குறைக்கும் விதத்திலும் உள்ளது தங்களின் பின்னூட்டம். அப்படி அவரின் மீது அக்கறை இருப்பின், இதை தாங்கள் தனி மடலில் கூறி இருக்கலாமே ஏன் அப்படி செய்யாமல் பொது இடத்தில் அறிவுரை கூறி இருக்கிறீர்கள்?.

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 8:29 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க
நன்றி பகவதி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 8:30 am

பிஜிராமன் wrote:
நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு


நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்

மிகவும் நன்று இராமன் மகிழ்ச்சி
அருமை ஐயா மகிழ்ச்சி , நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 9:07 am

நேரு wrote:
rameshnaga wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம் :வணக்கம்:
நேரு அவர்களின் வருகைக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலக்கணம் இல்லாமல் எதுவும் இல்லை. நமது தமிழ் மொழியின் சிறப்பே இரண்டாயிரம் வருடங்களுக்கு மென்பே (தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே) உருவான முறையான இலக்கணம்தான். இலக்கணம் இல்லாமல் கவிதை இல்லை. கண்டபடி சத்தமாக உளறுவதற்கும் முறையாக ஒரு பாடலை சந்கீதத்தோடு பாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவே. நாற்காலி என்று ஏன் கூறுகிறோம்...நான்கு கால்கள் இருபதால்த்தானே? மூன்று கால்கள் இருந்தால்.... முக்காலி என்கிறோம். இப்படி சாதாரண நாற்காலிக்கும், முக்காலிக்கும் முறையான காரணம் இருக்கும் போது, கவிதைக்கு இலக்கணம் தேவை இல்லை என்பதோ, கவித்துவம் கோட்டை விட்டுவிட வேண்டாம் என்பதோ முற்றிலும் சரியல்ல என்று நான் கருதுகிறேன். உங்களின் கூற்று "ஆடத் அறியாதவள் தெரு கோணம்" என்று கூறுவதற்கு ஒப்பானது. இப்போதே வடமொழி எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேல் தமிழில் சேர்க்கவேண்டும் என்று உலகளவில் ஒரு சாரார் இணையத்திலும் மற்ற உலக போது தளங்களிலும் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழ் மொழிக்கு எதற்கு இலக்கணம் தேவை என்று ஒரு சிலர் ஆரம்பித்து விடுவார்கள். இது நிச்சயம் நடக்கும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நேரு அவர்களே, இந்தத் திரி, குறள் வெண்பா திரியாகும். இங்கு பதியப்படும் குறள்கள் வெண்பா இலக்கணம் மாறாமல் இருக்கவேண்டும். ரமேஷ்நாகா அவர்கள் வெண்பா இலக்கணம் கற்று இங்கு தன் குறள்களை பதிய விரும்புகிறார். அவரை ஊக்குவிக்க நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அவருக்கு தனி மடல் மூலம் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். யார் வேண்டாம் என்று உங்களை தடுக்க முடியும். அதை விட்டு, இந்த வெண்பா திரிக்கே வந்து, "இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விட்டு விடவேண்டாம்" என்று எழுதினால், இங்கு முறையாக, இலக்கணத்துடன் வெண்பா எழுதும் நாங்கள் எல்லாம் முட்டாள்களா? சரி, போகட்டும்...கவித்துவத்தோடு எத்தனை கவிதைகள் எழுதியுள்ளீர்கள்? எங்களுக்கும் காட்டுங்கள், நாங்களும் பார்க்கிறோம் நேரு அவர்களே. கவித்துவம் என்றால் என்ன என்று நாங்களும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம்.
தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தராவிட்டாலும், மரபில் எழுத விரும்புகிறவர்களை திசை திருப்பாதிருங்கள். நன்றி. புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 10:26 am

குறள் வெண்பா : ௦௨௧(021)

கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு


கொள்/ளுர/சம் - வைத்/தே - குடித்/திடு/வோம் - கூ/டவே
வெள்/ளைப்/பல் - வெந்/தந/றும் - பூண்/டு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர் - நிரை/நிரை/நேர் - நேர்/நிரை
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர் (நேர்பு)

கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளம்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கொள்ளுரசம்; வெள்ளைப்பல்

மோனை : கொள்ளுரசம் – குடித்திடுவோம் – கூடவே
வெள்ளைப்பல் – வெந்தநறும்

ஈற்றுச்சீர் : பூண்டு நேர்பு காசு, பிறப்பு, நாள், மலர்

இத்தாலி பிஸ்ஸா, சில்லி கோபி, சைனீஸ் நூடுல்ஸ் என்று நமது தற்கால இளைய சமுதாயம் அலையும் நிலை வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில், கொள்ளுரசமுடன் வெந்த வெள்ளைப்பூண்டை சேர்த்து கொடுத்துப் பழக்குவோம். பழமையை மறவாமல் காப்போம். நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 20, 2012 2:13 pm

கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு


கொள்ளுரசம் என்றாலே கொல்லுவதா என்றுமக்கள்
எள்ளிநகை ஆடுகிறார் இன்று


ஐயா, எங்கள் வீட்டில் இன்று கொள்ளு ரசம் தான்...அருமையாக இருந்தது.....உங்கள் குறளைப் போலவே. நன்றிகள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jun 20, 2012 3:09 pm

அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 15 of 76 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக