புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 19 of 76 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 47 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:06 am

naka wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் திரியைப் பற்றி ஒரு சிலேடை

நேரம் தவறாது தினம் தினம் காட்டும்
வாரமுடிவினிலே விடையதைக் காட்டும்
தேர்ந்த இலக்கணத்தால் இனம் காட்டும்
கோர்த்திடு மித்திரியும் கடிகாரமுமே

கடிகாரம்
1. தினமும் தவறாது நேரத்தை காட்டும்
2. இதைக்கொண்டு வார அட்டவணையை தயாரிக்கலாம்
3. ஒழுங்காக ஓடுமாறு செய்யப்பட்ட இனத்தை சார்ந்தது
4. முள்களால் கோர்க்கபட்டது.

தினம் ஒரு குறள் யாப்போம் திரி

1. தினமும் தவறாது ஈகரையில் பதியப்படுகிறது
2. குறள் வெண்பா கற்போருக்கு விடை அளிப்பது
3. இலக்கணம் மாறாமல் இனம் காட்டுவது
4. திரியில் தினம கோர்க்கப்படுகிறது.
மிகவும் நன்று ...நாகா அவர்களே...தொடர்ந்து வாருங்கள் உங்களின் கருத்துக்களை பதியுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:10 am

naka wrote:ஐயா ! தங்கள் தனி மடல் பார்த்தேன். மரபுப்பா பயிலரங்கம் படித்து வருகிறேன். மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் உள்ளது. தங்களின் மடலில் கண்டுள்ள விவரங்களை மனதில் இருத்தி வருகிறேன். கூடிய விரைவில் பிழை இன்றி எழுதுவேன் என்று நம்புகிறேன்.
நன்றி !
மிக்க மகிழ்ச்சி நாகா அவர்களே....தொடருங்கள்...(ஈகரையில் நூறு பதிவுகளை கடந்து விட்டால் தனிமடல் எழுத ஏதுவாக இருக்கும்.) மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:16 am

பிஜிராமன் wrote:
மிக அருமையான புகைப்படத்தை இக்குறளுடன் இணைத்தது மிக்க அருமை ஐயா.....மிக்க நன்றிகள். விளக்கம் ஏக பொருத்தம் ஐயா. நன்றிகள். மகிழ்ச்சி

மகிழ்ந்து என்று முடித்த குறளை, தொடர்ந்து என்று முடித்து, தொடர்ந்து என்னை குறள் எழுத பணித்தது மிக்க மகிழ்வை தருகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி இராமன்....வீட்டில் நான்காவதாய் பிறந்த எனக்கு இந்த அனுபவம் நிறையவே உண்டு. ஆரம்பப் பள்ளி மட்டும் அல்ல, உயர்நிலைப்பள்ளி முடித்தும் ஏன் கல்லூரியில் கூட இந்த நிலை தொடர்ந்தது. மிக மிக விரும்பினேன் உங்களின் குறளை. தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:22 am

Gulzaar wrote:எல்லா நூலுக்கும் பொதுவான பத்து வகை குற்றங்கள்:
௧. குன்றக் கூறல்
௨. மிகைபடக் கூறல்
௩. கூறியது கூறல்
௪. மாறுகொளக் கூறல்
௫. வழூவுச் சொற் புணர்த்தல்
௬. மயங்க வைத்தல்
௭. வெற்றெனத் தொடுத்தல்
௮. மற்றொன்று விரித்தல்
௯. சென்று தேய்ந்திறுதல்
௧௦. நின்று பயனின்மை.

-யாப்பருங்கலக்காரிகை.
நன்று Gulzaar அவர்களே:
காரிகையில் கூறியதைக் கச்சிதமாய் பின்வைத்தீர்
பேரிகையாம் பேர்பெறுநம் யாப்பு


தொடர்ந்து வாருங்கள்... குறள் வெண்பா தாருங்கள் ...கருத்துக்களை பகிருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:36 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Karunaagappallikerala

குறள் வெண்பா : ௦௨௮ (028)

பாருங்கள் சீர்வரிசை பால்வாங்க அல்லபனை
சேரும்கள் சாராயம் ரம்


பா/ருங்/கள் - சீர்/வரி/சை - பால்/வாங்/க - அல்/லப/னை
சே/ரும்/கள் - சா/ரா/யம் - ரம்

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – நாள்

எதுகை : பாருங்கள்; சேரும்கள்

மோனை : பாருங்கள் – பால்வாங்க

ஈற்றுச்சீர் : ரம் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் கருநாகப்பள்ளி என்ற ஊரில் காலையிலேயே கள், பட்டை சாராயம், மேல்நாட்டுச் சரக்குகள் வாங்க கியூ வரிசையில் காத்துக்கொண்டு கால்கடுக்க நின்றுகொண்டு இருக்கும் தோழர்களைப் பாருங்கள். டாஸ்மாக் முன்பில் அடிதடியில் இறங்கும் நம் உறவுகள் போல்அல்லாமல், அமைதியாக வரிசையில் நின்றுகொண்டு இருப்பது இவர்கள் முழுவதுமாக மெத்தப்படித்தவர்கள் என்பதாலோ அல்லது மார்கஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்களின் தாக்கத்தாலோ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எப்படியாயினும், தமிழர்களாகிய நமக்கு தாகத்துக்கே தண்ணீர் தர மறுக்கும் இவர்கள் இந்தத் தண்ணீரினால் அழிவார்கள் என்பது திண்ணம். சோகம்
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி. மகிழ்ச்சி “Beverages corporation, Karunaagappalli” என்று படத்தின் நடுவில் மலையாளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jun 27, 2012 2:22 pm

துன்பம் துரத்துமென துவளாதே தரணியில்
என்றும் இன்பம் இனி.

செல்வம் சேர்த்திடவே செயலாற்றிச் செல்லாமல்
பல்வகை பாடம் பயில்.





Uploaded with ImageShack.us
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 27, 2012 6:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 Karunaagappallikerala

குறள் வெண்பா : ௦௨௮ (028)

பாருங்கள் சீர்வரிசை பால்வாங்க அல்லபனை
சேரும்கள் சாராயம் ரம்


பா/ருங்/கள் - சீர்/வரி/சை - பால்/வாங்/க - அல்/லப/னை
சே/ரும்/கள் - சா/ரா/யம் - ரம்

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – நாள்

எதுகை : பாருங்கள்; சேரும்கள்

மோனை : பாருங்கள் – பால்வாங்க

ஈற்றுச்சீர் : ரம் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் கருநாகப்பள்ளி என்ற ஊரில் காலையிலேயே கள், பட்டை சாராயம், மேல்நாட்டுச் சரக்குகள் வாங்க கியூ வரிசையில் காத்துக்கொண்டு கால்கடுக்க நின்றுகொண்டு இருக்கும் தோழர்களைப் பாருங்கள். டாஸ்மாக் முன்பில் அடிதடியில் இறங்கும் நம் உறவுகள் போல்அல்லாமல், அமைதியாக வரிசையில் நின்றுகொண்டு இருப்பது இவர்கள் முழுவதுமாக மெத்தப்படித்தவர்கள் என்பதாலோ அல்லது மார்கஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்களின் தாக்கத்தாலோ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எப்படியாயினும், தமிழர்களாகிய நமக்கு தாகத்துக்கே தண்ணீர் தர மறுக்கும் இவர்கள் இந்தத் தண்ணீரினால் அழிவார்கள் என்பது திண்ணம். சோகம்
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி. மகிழ்ச்சி “Beverages corporation, Karunaagappalli” என்று படத்தின் நடுவில் மலையாளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

அண்டையரை பற்றி அழகா(ன) கவியவர்
பண்பினை காட்டுது நன்கு

அருமை ஐயா.......தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 27, 2012 6:57 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
மிக அருமையான புகைப்படத்தை இக்குறளுடன் இணைத்தது மிக்க அருமை ஐயா.....மிக்க நன்றிகள். விளக்கம் ஏக பொருத்தம் ஐயா. நன்றிகள். மகிழ்ச்சி

மகிழ்ந்து என்று முடித்த குறளை, தொடர்ந்து என்று முடித்து, தொடர்ந்து என்னை குறள் எழுத பணித்தது மிக்க மகிழ்வை தருகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி இராமன்....வீட்டில் நான்காவதாய் பிறந்த எனக்கு இந்த அனுபவம் நிறையவே உண்டு. ஆரம்பப் பள்ளி மட்டும் அல்ல, உயர்நிலைப்பள்ளி முடித்தும் ஏன் கல்லூரியில் கூட இந்த நிலை தொடர்ந்தது. மிக மிக விரும்பினேன் உங்களின் குறளை. தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிச்சயம் ஐயா, நானும் என் வீட்டில் நான்காவது பிள்ளை தான்....... புன்னகை மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 7:40 pm

ஆச்சரியமான ஒற்றுமை. நான்காவதாக பிறப்பவர்கள் அனைவரும் தமிழ் இலக்கண ஆர்வலர்களாக இருப்பது. மகிழ்ச்சி அன்பு மலர்

(நானும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். எனக்கு தமிழ் இலக்கணம் வர மாட்டேன் என்கிறது. மிக கஷ்டப்பட்டு சிலவற்றை புரிந்து கொள்கிறேன்.)



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 27, 2012 9:10 pm

சார்லஸ் mc wrote:ஆச்சரியமான ஒற்றுமை. நான்காவதாக பிறப்பவர்கள் அனைவரும் தமிழ் இலக்கண ஆர்வலர்களாக இருப்பது. மகிழ்ச்சி அன்பு மலர்

(நானும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். எனக்கு தமிழ் இலக்கணம் வர மாட்டேன் என்கிறது. மிக கஷ்டப்பட்டு சிலவற்றை புரிந்து கொள்கிறேன்.)

அருமையான, அதே சமயம் ஆச்சர்ய மூட்டும் ஒன்றுமை சார்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 19 of 76 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 47 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக