புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
75 Posts - 37%
i6appar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
3 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
75 Posts - 37%
i6appar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
3 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 18 of 76 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 47 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 26, 2012 8:21 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்
மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

இருக்கலாம் ஐயா, சென்னைப் போன்ற பெருநகரங்களில் வரட்டி கிடைப்பது அரிது என்பதால் சென்னையில் தான் இவை விற்கப் படுகின்றன என நினைகிறேன்......
அப்படித்தான் தெரிகிறது தம்பி. ஆயினும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்களின் தேவைக்காக ஒருவேளை எக்ஸ்போர்ட் செய்தாலும் செய்வர். எனக்கு ஒரு சந்தேகம் இராமன்:
கலப்படம் செய்வதில் கைதேர்ந்த நம்மாள்
கலக்குவான் இங்கெதனைக் கொண்டு ??

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மகிழ்ச்சி மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 26, 2012 8:24 am

பிஜிராமன் wrote:

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து


இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்


நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று இராமன்...நல்ல குறள்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 26, 2012 8:40 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Govtschoolstamilnadu

குறள் வெண்பா : ௦௨௭ (027)

கால்சட்டை பிய்ந்தும் கவலையின்றி பள்ளிக்கு
தோல்தெரியப் போனேன் தொடர்ந்து

----- பி.ஜி. ராமன்

கால்/சட்/டை - பிய்ந்/தும் - கவ/லையின்/றி - பள்/ளிக்/கு
தோல்/தெரி/யப் - போ/னேன் - தொடர்ந்/து

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமாங்காய் – தேமா – கருவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : கால்சட்டை; தோல்தெரியப்

மோனை : கால்சட்டை – வலையின்றி; தொல்தெரியப் – தொடர்ந்து

ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
கிராமப்புறங்களில் அரசின் ஆரம்ப பாடசாலைகளில் படித்த பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அதிலும் ஒரு வீட்டில் கடைகுட்டியாய் இருத்துவிட்டால், உடுப்புகள் அதிகம் இருந்தாலும் எல்லாமே அண்ணன்மார்களால் போட்டு உருமாறி இருக்கும். தம்பி இராமனின் இக்குறள் இத்தகைய ஒரு நிலையை நன்கு உணர்த்துகிறது. வாழ்த்துகள் இராமன். தொடர்ந்து எழுதுங்கள்.
இந்தப்படம் கூகுள் 'படங்கள்' பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுள்க்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 26, 2012 9:09 am

எனக்கு ஒரு சந்தேகம் இராமன்:
கலப்படம் செய்வதில் கைதேர்ந்த நம்மாள்
கலக்குவான் இங்கெதனைக் கொண்டு ??


ஹா ஹா ஹா அருமையான சந்தேகம் ஐயா...... சிரி

இது ஏற்கனவே மாட்டின் வயிற்றில் கலக்கப்பட்டு வந்துள்ளதால், இதில் எதுவும் கலக்க மாட்டான் என்றே நம்புகிறேன். இருந்தாலும், நவநாகரீக மங்கையர்களுக்காக, வாசனைக்காக ஏதாவது கலந்துள்ளார்களா என்று அறிய இதை வாங்கித்தான் பார்க்க வேண்டும். சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 26, 2012 9:10 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து


இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்


நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று இராமன்...நல்ல குறள்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 26, 2012 9:14 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 18 Govtschoolstamilnadu

குறள் வெண்பா : ௦௨௭ (027)

கால்சட்டை பிய்ந்தும் கவலையின்றி பள்ளிக்கு
தோல்தெரியப் போனேன் தொடர்ந்து

----- பி.ஜி. ராமன்

கால்/சட்/டை - பிய்ந்/தும் - கவ/லையின்/றி - பள்/ளிக்/கு
தோல்/தெரி/யப் - போ/னேன் - தொடர்ந்/து

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமாங்காய் – தேமா – கருவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : கால்சட்டை; தோல்தெரியப்

மோனை : கால்சட்டை – வலையின்றி; தொல்தெரியப் – தொடர்ந்து

ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> பிறப்பு
கிராமப்புறங்களில் அரசின் ஆரம்ப பாடசாலைகளில் படித்த பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அதிலும் ஒரு வீட்டில் கடைகுட்டியாய் இருத்துவிட்டால், உடுப்புகள் அதிகம் இருந்தாலும் எல்லாமே அண்ணன்மார்களால் போட்டு உருமாறி இருக்கும். தம்பி இராமனின் இக்குறள் இத்தகைய ஒரு நிலையை நன்கு உணர்த்துகிறது. வாழ்த்துகள் இராமன். தொடர்ந்து எழுதுங்கள்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மிக அருமையான புகைப்படத்தை இக்குறளுடன் இணைத்தது மிக்க அருமை ஐயா.....மிக்க நன்றிகள். விளக்கம் ஏக பொருத்தம் ஐயா. நன்றிகள். மகிழ்ச்சி

மகிழ்ந்து என்று முடித்த குறளை, தொடர்ந்து என்று முடித்து, தொடர்ந்து என்னை குறள் எழுத பணித்தது மிக்க மகிழ்வை தருகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jun 26, 2012 5:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: [/quote]

தினம் ஒரு குறள் யாப்போம் திரியைப் பற்றி ஒரு சிலேடை

நேரம் தவறாது தினம் தினம் காட்டும்
வாரமுடிவினிலே விடையதைக் காட்டும்
தேர்ந்த இலக்கணத்தால் இனம் காட்டும்
கோர்த்திடு மித்திரியும் கடிகாரமுமே

கடிகாரம்
1. தினமும் தவறாது நேரத்தை காட்டும்
2. இதைக்கொண்டு வார அட்டவணையை தயாரிக்கலாம்
3. ஒழுங்காக ஓடுமாறு செய்யப்பட்ட இனத்தை சார்ந்தது
4. முள்களால் கோர்க்கபட்டது.

தினம் ஒரு குறள் யாப்போம் திரி

1. தினமும் தவறாது ஈகரையில் பதியப்படுகிறது
2. குறள் வெண்பா கற்போருக்கு விடை அளிப்பது
3. இலக்கணம் மாறாமல் இனம் காட்டுவது
4. திரியில் தினம கோர்க்கப்படுகிறது.





Uploaded with ImageShack.us
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 26, 2012 5:34 pm

தினம் ஒரு குறள் யாப்போம் திரியைப் பற்றி ஒரு சிலேடை

நேரம் தவறாது தினம் தினம் காட்டும்
வாரமுடிவினிலே விடையதைக் காட்டும்
தேர்ந்த இலக்கணத்தால் இனம் காட்டும்
கோர்த்திடு மித்திரியும் கடிகாரமுமே

கடிகாரம்
1. தினமும் தவறாது நேரத்தை காட்டும்
2. இதைக்கொண்டு வார அட்டவணையை தயாரிக்கலாம்
3. ஒழுங்காக ஓடுமாறு செய்யப்பட்ட இனத்தை சார்ந்தது
4. முள்களால் கோர்க்கபட்டது.

தினம் ஒரு குறள் யாப்போம் திரி

1. தினமும் தவறாது ஈகரையில் பதியப்படுகிறது
2. குறள் வெண்பா கற்போருக்கு விடை அளிப்பது
3. இலக்கணம் மாறாமல் இனம் காட்டுவது
4. திரியில் தினம கோர்க்கப்படுகிறது.
சூப்பருங்க

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jun 26, 2012 5:38 pm

ஐயா ! தங்கள் தனி மடல் பார்த்தேன். மரபுப்பா பயிலரங்கம் படித்து வருகிறேன். மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் உள்ளது. தங்களின் மடலில் கண்டுள்ள விவரங்களை மனதில் இருத்தி வருகிறேன். கூடிய விரைவில் பிழை இன்றி எழுதுவேன் என்று நம்புகிறேன்.

நன்றி !





Uploaded with ImageShack.us
Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Tue Jun 26, 2012 6:40 pm

எல்லா நூலுக்கும் பொதுவான பத்து வகை குற்றங்கள்:

௧. குன்றக் கூறல்
௨. மிகைபடக் கூறல்
௩. கூறியது கூறல்
௪. மாறுகொளக் கூறல்
௫. வழூவுச் சொற் புணர்த்தல்
௬. மயங்க வைத்தல்
௭. வெற்றெனத் தொடுத்தல்
௮. மற்றொன்று விரித்தல்
௯. சென்று தேய்ந்திறுதல்
௧௦. நின்று பயனின்மை.


-யாப்பருங்கலக்காரிகை.


Sponsored content

PostSponsored content



Page 18 of 76 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 47 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக