புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 6:53 am

பிஜிராமன் wrote:
பாரதியின் பாட்டிற்கு பாரதமே நல்லடிமை
வீரகவி வித்தகர் காண்

அருமை ஐயா.......மகாகவிக்கு நல்லொதொரு குறட்பா.............நன்றிகள் ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]
மிகவும் நன்றி தம்பி இராமன். மாகா கவியின் பழைய குடும்பப் படம் ஒன்றை முகநூலில் ஒருவர் பிரசுரித்திருந்தார். அதைப்பார்த்து எழுந்ததே இக்குறள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 6:57 am

இரா.பகவதி wrote:அய்யா நீங்கள் , பி ஜி , அப்புறம் நாகா அண்ணா முவரும் தினமும் கலக்குறிங்க , அனைத்தும் அருமை தொடருங்கள் அய்யா நானும் கூடிய விரைவில் உங்கள் வெண்பா பள்ளியில் கலந்து கொள்கிறேன் , சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி
மிகவும் நன்றி பகவதி...உங்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன். தினமும் வாருங்கள்...இங்கு பதியப்படும் குறள்களை படியுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 7:13 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Pasuvaratti

குறள் வெண்பா : ௦௨௫(025)

அகிலத்தில் யாருள்ளார் ஆமாம்நம் மாள்போல்
ஞெகிழிக்குள் வைத்தவன்யார் நோக்கு


அகி/லத்/தில் - யா/ருள்/ளார் - ஆ/மாம்/நம் - மாள்/போல்
ஞெகி/ழிக்/குள் - வைத்/தவன்/யார் - நோக்/கு

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கிலத்தில்; ஞெகிழிக்குள்

மோனை : கிலத்தில் – மாம்நம்

ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

ஞெகிழி = நெகிழி = பிளாஸ்டிக் பை
படம் முகநூலில் இருந்து சுட்டதுவே. பதிவிட்டவருக்கு நன்றி அருமையிருக்கு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 24, 2012 7:36 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Pasuvaratti

குறள் வெண்பா : ௦௨௫(025)

அகிலத்தில் யாருள்ளார் ஆமாம்நம் மாள்போல்
ஞெகிழிக்குள் வைத்தவன்யார் நோக்கு


அகி/லத்/தில் - யா/ருள்/ளார் - ஆ/மாம்/நம் - மாள்/போல்
ஞெகி/ழிக்/குள் - வைத்/தவன்/யார் - நோக்/கு

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கிலத்தில்; ஞெகிழிக்குள்

மோனை : கிலத்தில் – மாம்நம்

ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

ஞெகிழி = நெகிழி = பிளாஸ்டிக் பை
படம் முகநூலில் இருந்து சுட்டதுவே. பதிவிட்டவருக்கு நன்றி அருமையிருக்கு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........

பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 24, 2012 10:42 am

நம்ம ஆளுங்க இதையும் பாக்கெட் போட்டுடங்களா , தமிழன் பெருமை இப்படியாவது உலகம் முழுவதும் பரவட்டும் சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 7:52 am

பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்
மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 7:56 am

இரா.பகவதி wrote:நம்ம ஆளுங்க இதையும் பாக்கெட் போட்டுடங்களா , தமிழன் பெருமை இப்படியாவது உலகம் முழுவதும் பரவட்டும் சூப்பருங்க
அமாம் பகவதி இதுதான் நம் தமிழ்நாட்டுத் தமிழனின் பெருமை சோகம்
நன்றி தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 8:12 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Thirumoorththi

குறள் வெண்பா : ௦௨௬ (026)

மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து


மது/ரையின் மாண்/புத/னை மக்/கள/றி வார்/கள்
அதி/ரவைக் கின்/றான்/நம் நித்/து

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை :துரையின்; அதிரவைக்

மோனை : துரையின் – மாண்புதனை – க்களறி – வார்கள்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

படம் முகநூலில் இருந்து எடுத்தது. பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 25, 2012 9:48 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்
மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

இருக்கலாம் ஐயா, சென்னைப் போன்ற பெருநகரங்களில் வரட்டி கிடைப்பது அரிது என்பதால் சென்னையில் தான் இவை விற்கப் படுகின்றன என நினைகிறேன்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 25, 2012 9:55 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Thirumoorththi

குறள் வெண்பா : ௦௨௬ (026)

மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து


மது/ரையின் மாண்/புத/னை மக்/கள/றி வார்/கள்
அதி/ரவைக் கின்/றான்/நம் நித்/து

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை :துரையின்; அதிரவைக்

மோனை : துரையின் – மாண்புதனை – க்களறி – வார்கள்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

படம் முகநூலில் இருந்து எடுத்தது. பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து


இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்


நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக