புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 16 of 76 •
Page 16 of 76 • 1 ... 9 ... 15, 16, 17 ... 46 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை...நாகா அவர்களே...நல்ல முன்னேற்றம் தெரிகிறது....மரபுப் பா பயிலரங்கம் சென்று வந்துள்ளீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். எனக்கு அதிகமாக வேலை இருப்பதால் உங்களுக்கு மடல் இரண்டு தினங்களில் எழுதுகிறேன். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.naka wrote:அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௨௨(022)
நம்முடலும் உள்ளமும் நாளும் சிறந்திருக்க
தெம்பாய் உடற்பயிற்சி செய்
----- பி.ஜி. ராமன்
நம்/முட/லும் உள்/ளமும் நா/ளும் சிறந்/திருக்/க
தெம்/பாய் உடற்/பயிற்/சி செய்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்
கூவிளங்காய் – கூவிளம் – தேமா – கருவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்
எதுகை : நம்முடலும்; தெம்பாய்
மோனை : நம்முடலும் – நாளும்; தெம்பாய் – செய்
ஈற்றுச்சீர் : செய் – நேர் = காசு, பிறப்பு, நாள், மலர்
பயிற்சி இல்லாமல் எதுவும் இல்லை. "செந்தமிழும் நா பழக்கம்" என்பதை நாம் அனைவரும் அறிவோமே. அந்த வகையில் தம்பி இராமன் எழுதிய இந்தக்குறள் உடல் பயிற்சிக்கு மட்டும் அல்ல, உள்ளப்பயிற்சிக்கு மட்டும் அல்ல, முறையாக வெண்பா எழுதும் பயிற்சிக்கும் பொருந்தும் என்றால் அது மிகையாகாது. தம்பி இராமனுக்கு என் வாழ்த்துக்கள்.
நம்முடலும் உள்ளமும் நாளும் சிறந்திருக்க
தெம்பாய் உடற்பயிற்சி செய்
----- பி.ஜி. ராமன்
நம்/முட/லும் உள்/ளமும் நா/ளும் சிறந்/திருக்/க
தெம்/பாய் உடற்/பயிற்/சி செய்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்
கூவிளங்காய் – கூவிளம் – தேமா – கருவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்
எதுகை : நம்முடலும்; தெம்பாய்
மோனை : நம்முடலும் – நாளும்; தெம்பாய் – செய்
ஈற்றுச்சீர் : செய் – நேர் = காசு, பிறப்பு, நாள், மலர்
பயிற்சி இல்லாமல் எதுவும் இல்லை. "செந்தமிழும் நா பழக்கம்" என்பதை நாம் அனைவரும் அறிவோமே. அந்த வகையில் தம்பி இராமன் எழுதிய இந்தக்குறள் உடல் பயிற்சிக்கு மட்டும் அல்ல, உள்ளப்பயிற்சிக்கு மட்டும் அல்ல, முறையாக வெண்பா எழுதும் பயிற்சிக்கும் பொருந்தும் என்றால் அது மிகையாகாது. தம்பி இராமனுக்கு என் வாழ்த்துக்கள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௨௩ (023)
மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று
மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு
எதுகை : மறமுடைநல்; முறத்தால்
மோனை : மறமுடைநல் – மாசினம்
ஈற்றுச்சீர் : அன்று – நேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்
மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!
மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!
முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.
புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.
மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று
மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு
எதுகை : மறமுடைநல்; முறத்தால்
மோனை : மறமுடைநல் – மாசினம்
ஈற்றுச்சீர் : அன்று – நேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்
மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!
மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!
முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.
புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௨௩ (023)
மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று
மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு
எதுகை : மறமுடைநல்; முறத்தால்
மோனை : மறமுடைநல் – மாசினம்
ஈற்றுச்சீர் : அன்று – நேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்
மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!
மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!
முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.
புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.
உண்மையை நல்ல உவமையுடன் கூறியது
பெண்ணிலையை காட்டுது நன்கு
அருமை ஐயா.......இன்று பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஐயா, அதே சமயத்தில் பண்பை கலாச்சாரத்தை நிலை நிறுத்தும் பெண்களும் உள்ளார்கள் தான் ஐயா........நன்றிகள் ஐயா
பண்பை அழகாக பக்குவமாய் கையாளும்
பெண்டிரும் பாரில் உளர்
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வருகைக்கு மிகவும் நன்றி...செந்தில்குமார்senthilkumar.jsk wrote:
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்...பிஜிராமன் wrote:
உண்மையை நல்ல உவமையுடன் கூறியது
பெண்ணிலையை காட்டுது நன்கு
அருமை ஐயா.......இன்று பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஐயா, அதே சமயத்தில் பண்பை கலாச்சாரத்தை நிலை நிறுத்தும் பெண்களும் உள்ளார்கள் தான் ஐயா........நன்றிகள் ஐயா
பண்பை அழகாக பக்குவமாய் கையாளும்
பெண்டிரும் பாரில் உளர்
நன்றிகள் ஐயா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௨௪(024)
என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்
என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்
தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்
எதுகை : என்றும்; நன்றாய்
மோனை : என்றும் – இப்புவியில்; நன்றாய் நவின்றிடுவோம் நாம்
ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்
என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்
தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்
எதுகை : என்றும்; நன்றாய்
மோனை : என்றும் – இப்புவியில்; நன்றாய் நவின்றிடுவோம் நாம்
ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௨௪(024)
என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்
என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்
தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்
எதுகை : என்றும்; நன்றாய்
மோனை : என்றும் – இப்புவியில்; நன்றாய் நவின்றிடுவோம் நாம்
ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
பாரதியின் பாட்டிற்கு பாரதமே நல்லடிமை
வீரகவி வித்தகர் காண்
அருமை ஐயா.......மகாகவிக்கு நல்லொதொரு குறட்பா.............நன்றிகள் ஐயா...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 16 of 76 • 1 ... 9 ... 15, 16, 17 ... 46 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 76
|
|