புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10 
2 Posts - 6%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 15 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 15 of 76 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 19, 2012 1:43 pm

சூப்பருங்க

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jun 19, 2012 1:57 pm

rameshnaga wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம் :வணக்கம்:



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 19, 2012 9:17 pm

நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு


நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்


அருமை ஐயா மகிழ்ச்சி , நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 19, 2012 9:38 pm

ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம்


வணக்கம் நேரு அவர்களே,

முதற்கண் தங்களின் இந்த பின்னூட்டம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரியின் தலைப்பு தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள். இங்கு வந்து இலகணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விடவேண்டாம் என்று பின்னூட்டம் எழுதுவது எந்த வகையிலும் நியாயமாகாது. இலக்கணத்தைப் பின்பற்றினால் கவித்துவம் போய்விடும் என்று எப்படி கூறுகிறீர்கள். இது இங்கு பதிந்துள்ளவர்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளது.

அதுவுமின்றி, வெண்பா பயில வேண்டும் என்று ஒருவர் ஆர்வமுடன் இருக்கையில் அவரின் ஆர்வத்தை குறைக்கும் விதத்திலும் உள்ளது தங்களின் பின்னூட்டம். அப்படி அவரின் மீது அக்கறை இருப்பின், இதை தாங்கள் தனி மடலில் கூறி இருக்கலாமே ஏன் அப்படி செய்யாமல் பொது இடத்தில் அறிவுரை கூறி இருக்கிறீர்கள்?.

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 8:29 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க
நன்றி பகவதி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 8:30 am

பிஜிராமன் wrote:
நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு


நோட்டுக்கள் தேக்குவதே நோக்கமாய் கொண்டவர்கள்
நாட்டில் வளர்ச்சி கெடும்

மிகவும் நன்று இராமன் மகிழ்ச்சி
அருமை ஐயா மகிழ்ச்சி , நம்மவர்கள் பெரும்பாலும் இதைத் தானே செய்கிறார்கள். நோட்டைப் பெற நோட்டை நீட்டி ஓட்டுப் பெறுகின்றனர். என்ன செய்ய.....



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 9:07 am

நேரு wrote:
rameshnaga wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
ரமேஷ் நாகா உங்கள் கவிதையை வாசித்துவருபவன் என்ற வகையில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன்
உங்கள் பாணியிலேயே கவிதையை தாருங்கள், இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டைவிட்டுவிடவேண்டாம் :வணக்கம்:
நேரு அவர்களின் வருகைக்கு என் வாழ்த்துக்கள். ஆயினும் உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலக்கணம் இல்லாமல் எதுவும் இல்லை. நமது தமிழ் மொழியின் சிறப்பே இரண்டாயிரம் வருடங்களுக்கு மென்பே (தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே) உருவான முறையான இலக்கணம்தான். இலக்கணம் இல்லாமல் கவிதை இல்லை. கண்டபடி சத்தமாக உளறுவதற்கும் முறையாக ஒரு பாடலை சந்கீதத்தோடு பாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனவே. நாற்காலி என்று ஏன் கூறுகிறோம்...நான்கு கால்கள் இருபதால்த்தானே? மூன்று கால்கள் இருந்தால்.... முக்காலி என்கிறோம். இப்படி சாதாரண நாற்காலிக்கும், முக்காலிக்கும் முறையான காரணம் இருக்கும் போது, கவிதைக்கு இலக்கணம் தேவை இல்லை என்பதோ, கவித்துவம் கோட்டை விட்டுவிட வேண்டாம் என்பதோ முற்றிலும் சரியல்ல என்று நான் கருதுகிறேன். உங்களின் கூற்று "ஆடத் அறியாதவள் தெரு கோணம்" என்று கூறுவதற்கு ஒப்பானது. இப்போதே வடமொழி எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேல் தமிழில் சேர்க்கவேண்டும் என்று உலகளவில் ஒரு சாரார் இணையத்திலும் மற்ற உலக போது தளங்களிலும் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழ் மொழிக்கு எதற்கு இலக்கணம் தேவை என்று ஒரு சிலர் ஆரம்பித்து விடுவார்கள். இது நிச்சயம் நடக்கும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நேரு அவர்களே, இந்தத் திரி, குறள் வெண்பா திரியாகும். இங்கு பதியப்படும் குறள்கள் வெண்பா இலக்கணம் மாறாமல் இருக்கவேண்டும். ரமேஷ்நாகா அவர்கள் வெண்பா இலக்கணம் கற்று இங்கு தன் குறள்களை பதிய விரும்புகிறார். அவரை ஊக்குவிக்க நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அவருக்கு தனி மடல் மூலம் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். யார் வேண்டாம் என்று உங்களை தடுக்க முடியும். அதை விட்டு, இந்த வெண்பா திரிக்கே வந்து, "இலக்கணத்தில் சிக்கி கவித்துவத்தை கோட்டை விட்டு விடவேண்டாம்" என்று எழுதினால், இங்கு முறையாக, இலக்கணத்துடன் வெண்பா எழுதும் நாங்கள் எல்லாம் முட்டாள்களா? சரி, போகட்டும்...கவித்துவத்தோடு எத்தனை கவிதைகள் எழுதியுள்ளீர்கள்? எங்களுக்கும் காட்டுங்கள், நாங்களும் பார்க்கிறோம் நேரு அவர்களே. கவித்துவம் என்றால் என்ன என்று நாங்களும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம்.
தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தராவிட்டாலும், மரபில் எழுத விரும்புகிறவர்களை திசை திருப்பாதிருங்கள். நன்றி. புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 20, 2012 10:26 am

குறள் வெண்பா : ௦௨௧(021)

கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு


கொள்/ளுர/சம் - வைத்/தே - குடித்/திடு/வோம் - கூ/டவே
வெள்/ளைப்/பல் - வெந்/தந/றும் - பூண்/டு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர் - நிரை/நிரை/நேர் - நேர்/நிரை
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர் (நேர்பு)

கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளம்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கொள்ளுரசம்; வெள்ளைப்பல்

மோனை : கொள்ளுரசம் – குடித்திடுவோம் – கூடவே
வெள்ளைப்பல் – வெந்தநறும்

ஈற்றுச்சீர் : பூண்டு நேர்பு காசு, பிறப்பு, நாள், மலர்

இத்தாலி பிஸ்ஸா, சில்லி கோபி, சைனீஸ் நூடுல்ஸ் என்று நமது தற்கால இளைய சமுதாயம் அலையும் நிலை வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில், கொள்ளுரசமுடன் வெந்த வெள்ளைப்பூண்டை சேர்த்து கொடுத்துப் பழக்குவோம். பழமையை மறவாமல் காப்போம். நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 20, 2012 2:13 pm

கொள்ளுரசம் வைத்தே குடித்திடுவோம் கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு


கொள்ளுரசம் என்றாலே கொல்லுவதா என்றுமக்கள்
எள்ளிநகை ஆடுகிறார் இன்று


ஐயா, எங்கள் வீட்டில் இன்று கொள்ளு ரசம் தான்...அருமையாக இருந்தது.....உங்கள் குறளைப் போலவே. நன்றிகள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Jun 20, 2012 3:09 pm

அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 15 of 76 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக