புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
366 Posts - 49%
heezulia
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
25 Posts - 3%
prajai
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 8:25 pm

கடந்து செல்லும் காற்றில்...
அலை அலையாய் மிதக்கிறது...
பறவையின் கேவல்.

நேற்று பெய்த மழையில்..
கலந்திருக்கிறது...
சில கண்ணீர்த்துளிகளும்.

ஒரு வானவில்லைப் போல்
மறைந்துவிடுகிறது...வானத்தில்...
பறவைகள் வந்த வழி.

உரசிக் கொள்ளாவிடினும்
எரிகிறது...
சில வாழ்க்கைகள்.

எப்போதும்-
இறந்த காலத்தின் துக்கங்களை...
இழுத்தபடி கன்னமெங்கும் அலைகிறது...

எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி.





முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 8:39 pm

rameshnaga wrote:
நேற்று பெய்த மழையில்..
கலந்திருக்கிறது...
சில கண்ணீர்த்துளிகளும்.


அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 8:46 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 28, 2012 9:06 pm

rameshnaga wrote:

எப்போதும்-
இறந்த காலத்தின் துக்கங்களை...
இழுத்தபடி கன்னமெங்கும் அலைகிறது...


எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி.




அடடா...நாகா சார்...'நச்' வரிகள்...
'கன்னமெங்கும் அலைகிறது' என்ற இவ்விரு வார்த்தைகளில்
சோக ஓவியத்தின் சொல்லாட்சியில் நான் சொக்கிப் போனேன்...
அதிலும் 'இழுத்தபடி' என்ற இந்த வார்த்தை என்னமாய் இருதயத்தையும் விழியையும் பிடுங்கி வெளியே
எடுத்து இழுத்துக்கொண்டு அலைகிறது தெரியுமா?...
அழகு...அழகு...அழகு...அழகு...உங்கள் எழுத்தும் கருத்தும்...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. 224747944

நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Rநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Aநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Emptyநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Rநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 9:29 pm

ரொம்பவும் நன்றி! ரா.ரா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 29, 2012 3:42 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ரா.ரா.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2012 4:26 pm

rameshnaga wrote:எப்போதும்-
இறந்த காலத்தின் துக்கங்களை...
இழுத்தபடி கன்னமெங்கும் அலைகிறது...

எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி.
அருமையான வரிகள் அண்ணா . இதற்காக தான் நமக்கு மறதி என்ற ஒன்றை இறைவன் கொடுத்துள்ளான் , இருந்தாலும் நாம் மறக்கமாட்டேன் என்று இழுத்து பிடித்துகொண்டு வாழ்கிறோம் (சில சம்பவங்களை )

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 29, 2012 6:07 pm

rombavum nanri! raajaa.

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue May 29, 2012 6:53 pm



"ஒரு வானவில்லைப் போல்
மறைந்துவிடுகிறது...வானத்தில்...
பறவைகள் வந்த வழி.

உரசிக் கொள்ளாவிடினும்
எரிகிறது...
சில வாழ்க்கைகள்.


எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி "
சிறந்த கருத்து பரிமாற்றம் நண்பரே ... பறவைகளின் தடம் வானவில்லை போல் மறைகிறதே...நல்ல வரிகள்
நிகழ் காலத்தின் கண்ணீர் துளி நல்ல சிந்தனை ... காலத்தின் சோகங்களை மழைதுளியுடன் ஒப்பீடு செய்து கவிதை கண்ணீரில் நனைந்திருக்கிறீர்கள் ... நன்றி நண்பரே சிந்தைனையும் சொல்லாக்கமும் தொடர வாழ்த்துகள் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 29, 2012 7:02 pm

rombavum nanri! arjunsugu.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக