புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
366 Posts - 49%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
25 Posts - 3%
prajai
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 7:34 pm

எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 7:48 pm

மிக நல்ல கவிதை ..ரமேஷ்நாகா அருமையிருக்கு
உங்களுக்கு தலைப்பை தமிழில் எழுதுவதில் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
:idea: கவிதை எழுதும் பகுதியில் தலைப்பை தட்டச்சு செய்தபின் cut செய்து topic கில் paste செய்துவிடுங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 7:52 pm

rameshnaga wrote:எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்
.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

மனித வாழ்வின் பழகிப் போன வலி... கவலைப் பட்டு ஆகப்போவதென்ன என்ற் நிதர்சனம் .....இயல்பாய் கவிதையாய் அழகாய் உள்ளது.



அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Tஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Hஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Iஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Rஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 7:53 pm

அருமை நாகா உங்கள் கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 8:06 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா., ஆதிரா., முரளிரஜா.

நீங்கள் சொன்னபடி இனி செய்துபார்க்கிறேன்...கே.பாலா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 8:57 pm

அருமை நாகா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 11:57 pm

கடவுளின் மீது மனதை நிலைத்து கடமைகளை நிறைவேற்ற முயலவேண்டும் !பிரார்த்திப்பதால் அதன் போக்கு மாறவும் செய்யும் என்பதை அனுபவத்தால் உணரலாம் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 25, 2012 12:03 am

எதார்த்தவாதி தன் முன்னால் கடவுளை வைத்து கொண்டால் அவன் ஞானியாகிறான் ! கடவுளை முன்னிருத்தாதவன் சுய இறக்கத்துள் வீழ்ந்து விரக்தியின் பக்கம் சேர்கிறான் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 25, 2012 12:12 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., கிருபானந்தன் பழனிவேலுச்சாமி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:21 pm

கழுதையாக வாழ நாமே
காரட்டை கட்டிக் கொண்டு
வாழும் நிலைதான் கொடிது.

கவிதை நன்று ரமேஷ்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக