புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
4 Posts - 14%
heezulia
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
2 Posts - 7%
Raji@123
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
8 Posts - 2%
prajai
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
4 Posts - 1%
mruthun
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 24, 2012 7:35 pm

கென்யா நாட்டில் இருந்து யானைகளை கொன்று அவற்றின் நானூறு தந்தங்களை இலங்கை வழியாக
துபாய்க்கு கடத்த முறைப்பட்ட வேளை அவை இலங்கை சுங்க திணை கழத்தினரால் கைப்பேற்ற பட்டுள்ளது .
பொதி செய்ய பட்டு மிக பாதுகாப்பான முறையில் இரு கொண்டேனர்களில் இவை துபாய்க்கு
சென்று கொண்டிருந்த வேளையே மீட்க பட்டுள்ளன .
இவற்றின் மொத்த விலை பல கோடிகளை தாண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது !
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Yaanai-thantham-238x300
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 34-150x150

http://lttenews.com/?p=6771



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 1357389எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 59010615எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images3ijfஎத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 24, 2012 7:36 pm

எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 034

சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டொன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. சிங்கப்பூர், தான்சானியா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக சுமார் 5 டொன் யானை தந்தங்கள் கென்யாவிற்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றினை கைப்பற்றினர் அந்நாட்டு போலீசார். அவற்றை ‌மொத்தமாக அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.

சிங்கப்பூர், தான்சானியா , மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக ‌கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து ‌வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி எனப்படும் பகுதியில் இந்த தந்தங்கள் ‌மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டன.

அதிபர் மிவாய்கிபாகி , முன்னிலையில் அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன‌ை அதிப‌ரே முன்னின்று நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், இனிமேல் கென்யாவிற்கு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இருக்கக்கூடாது.

அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கு முன்‌னோடியாக தான் இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார். இவற்றை தவிர தாய்லாந்து, நைஜிரீயா, காங்கோ ஆகிய நாடுகளிலும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 1357389எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 59010615எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images3ijfஎத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 24, 2012 8:47 pm

இது மிகவும் பழைய செய்தி ஆயிற்றே......கேசவா...எங்கிருந்து எடுத்தீர்கள் மண்டையில் அடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 24, 2012 8:57 pm

யையா மேலே உள்ள செய்தி இன்றைய செய்தி .அதற்கு அடுத்ததாக உள்ளதுதான் பழைய செய்தி .எதுவாக இருந்தாலும் ஆயிரம் யானைகளுகுமேலே கொன்றுவிட்டார்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 1357389எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 59010615எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images3ijfஎத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images4px
avatar
Guest
Guest

PostGuest Thu May 24, 2012 8:58 pm

கேசவன் wrote:யையா மேலே உள்ள செய்தி இன்றைய செய்தி .அதற்கு அடுத்ததாக உள்ளதுதான் பழைய செய்தி .எதுவாக இருந்தாலும் ஆயிரம் யானைகளுகுமேலே கொன்றுவிட்டார்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

எல்லாம் வல்ல முருகனை நினையுங்கள் :வணக்கம்: மனம் அமைதி அடையட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக