புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
15 Posts - 88%
Manimegala
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
11 Posts - 4%
prajai
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
9 Posts - 3%
Jenila
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
4 Posts - 2%
Rutu
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
2 Posts - 1%
Barushree
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_m10எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 24 May 2012 - 21:05

கென்யா நாட்டில் இருந்து யானைகளை கொன்று அவற்றின் நானூறு தந்தங்களை இலங்கை வழியாக
துபாய்க்கு கடத்த முறைப்பட்ட வேளை அவை இலங்கை சுங்க திணை கழத்தினரால் கைப்பேற்ற பட்டுள்ளது .
பொதி செய்ய பட்டு மிக பாதுகாப்பான முறையில் இரு கொண்டேனர்களில் இவை துபாய்க்கு
சென்று கொண்டிருந்த வேளையே மீட்க பட்டுள்ளன .
இவற்றின் மொத்த விலை பல கோடிகளை தாண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது !
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Yaanai-thantham-238x300
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 34-150x150

http://lttenews.com/?p=6771



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 1357389எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 59010615எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images3ijfஎத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 24 May 2012 - 21:06

எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 034

சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டொன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. சிங்கப்பூர், தான்சானியா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக சுமார் 5 டொன் யானை தந்தங்கள் கென்யாவிற்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றினை கைப்பற்றினர் அந்நாட்டு போலீசார். அவற்றை ‌மொத்தமாக அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.

சிங்கப்பூர், தான்சானியா , மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக ‌கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து ‌வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி எனப்படும் பகுதியில் இந்த தந்தங்கள் ‌மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டன.

அதிபர் மிவாய்கிபாகி , முன்னிலையில் அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன‌ை அதிப‌ரே முன்னின்று நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், இனிமேல் கென்யாவிற்கு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இருக்கக்கூடாது.

அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கு முன்‌னோடியாக தான் இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார். இவற்றை தவிர தாய்லாந்து, நைஜிரீயா, காங்கோ ஆகிய நாடுகளிலும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 1357389எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 59010615எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images3ijfஎத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 24 May 2012 - 22:17

இது மிகவும் பழைய செய்தி ஆயிற்றே......கேசவா...எங்கிருந்து எடுத்தீர்கள் மண்டையில் அடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 24 May 2012 - 22:27

யையா மேலே உள்ள செய்தி இன்றைய செய்தி .அதற்கு அடுத்ததாக உள்ளதுதான் பழைய செய்தி .எதுவாக இருந்தாலும் ஆயிரம் யானைகளுகுமேலே கொன்றுவிட்டார்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 1357389எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ 59010615எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images3ijfஎத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ Images4px
avatar
Guest
Guest

PostGuest Thu 24 May 2012 - 22:28

கேசவன் wrote:யையா மேலே உள்ள செய்தி இன்றைய செய்தி .அதற்கு அடுத்ததாக உள்ளதுதான் பழைய செய்தி .எதுவாக இருந்தாலும் ஆயிரம் யானைகளுகுமேலே கொன்றுவிட்டார்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

எல்லாம் வல்ல முருகனை நினையுங்கள் :வணக்கம்: மனம் அமைதி அடையட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக