புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
9 Posts - 4%
prajai
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 1%
sanji
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_m10நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed May 23, 2012 6:16 pm

நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?

நாம் குடிக்கும் டீயிலிருப்பது… மரத்தூளா, மஞ்சனத்தியா, குதிரை சாணமா?!


தேசியப் பானம் என்ற அளவுக்குத் தேநீர் கருதப் பட்டாலும், இன்று பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துவது கலப்படத் தேயிலையைத்தான் என்கின்றன பல்வேறு சர்வேக்கள்.
ஏழைகளின் உற்சாக பானம், இப்படி பாஷாணமாக மாற்றப்படுவது எப்படி? இதோ சில பகீர் உண்மைகள்:

இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் ‘திக்’ காகவே இருக்குமாம்!

முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!

மஞ்சனத்தி இலை – குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!

புளியங்கொட்டை: புளியங் கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!

மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.

ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!

எது ஒரிஜினல்?
தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.

இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலான வட மாநில புரோக்கர்கள்தான் கலப்படத்துக்குக் காரணம் என்கிறார்கள், தேயிலைத் தோட்ட அதிபர்கள்.
”ஒரிஜினல் தேயிலைத் தூளை நேரடியாக நாங்கள் விற்பனை செய்ய முடியாது. சிண்டிகேட் போட்டுக்கொண்டு கிலோ 30 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரைக்கும் எங்களிடம் வாங்கி, மார்க்கெட்டில் 250 ரூபாய்க்கும் மேல் புரோக்கர்கள் விற்கிறார்கள். டீக்கடை வியாபாரிகளுக்கு ஒரிஜினல் டீத்தூள் விலை கட்டுப்படி ஆகாததால்தான், கலப்படத்தை நாடுகிறார்கள். அரசு நடவடிக்கை எடுத்து தேயிலைத் தூளுக்கு நியாயமான விலையை நிர்ணயித்தால், கலப்படத்தைத் தடுக்கலாம்” என்கிறார்கள்.

உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேசியப் பானம் ஆன பிறகாவது, தேயிலைக் கலப்​படத்தைத் தடுக்குமா அரசு?

நன்றி – விகடன்



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 23, 2012 6:29 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? 1357389நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? 59010615நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Images3ijfநாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 6:35 pm

பயனுள்ள தகவல் முஹைதீன் நன்றி
எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!
எது ஒரிஜினல்?
தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
நான் சென்னையில் வேலை செய்தபோது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு நாயர் கடையில் இவ்வாறு செய்து காண்பித்து அவரின் வாயை அடைத்தேன்.

இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலான வட மாநில புரோக்கர்கள்தான் கலப்படத்துக்குக் காரணம் என்கிறார்கள், தேயிலைத் தோட்ட அதிபர்கள்.
இது முழுக்க பொய் , சென்னையில் உள்ள பெரும்பாலான (ஏறக்குறைய அனைத்து ) கேரளா ஆட்களின் தேநீர் கடைகளிலும் இதுபோன்ற தேயிலை தான் உபயோகபடுத்துவார்கள் , இந்த தேயிலை தூள் பக்கெட் 4 கிலோ , 5 கிலோ எடையுள்ளதாக இருக்கும் எந்த பெயரும் இருக்காது. இதை அந்தந்த கடைகளுக்கு சப்ளை செய்வதும் கேரளா ஆட்கள் தான்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 23, 2012 6:46 pm

ராஜா wrote:இதை அந்தந்த கடைகளுக்கு சப்ளை செய்வதும் கேரளா ஆட்கள் தான்.
இந்த ஆளுங்களால எல்லா இடமும் பிரச்சனை தான்




நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக