புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
+2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: சென்னைக்கு இதைவிட மோசமான சோதனை வந்து விட முடியாது. ஒரு காலத்தில் முதலிடத்தைப் பிடிப்பதை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து வைத்திருந்த சென்னை மாணவ, மாணவியர் அதை பறி கொடுத்து பல காலமாகி விட்டது. இந்த ஆண்டும் வழக்கம் போல சென்னை மாணவ, மாணவியர்கள் முதலிடத்தைத் தவற விட்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு மிக மோசமாக முதல் மூன்று இடங்களில் ஒரு சென்னை மாணவர் கூட இடம் பெறவில்லை.
சென்னையில் இல்லாத வசதி வேறு எங்கும் இல்லை என்று தாராளமாக கூற முடியும். காரணம் அத்தனை பள்ளிகளும் கிட்டத்தட்ட நல்ல வசதியுடன்தான் இருக்கின்றன. நல்ல ஆசிரியர்களும் நிறையவே உள்ளனர். ஆனாலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க சென்னை மாணவ, மாணவியர் கடுமையாக தடுமாறும் நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது.
சென்னையைத் தாண்டி உள்ள மாணவ மாணவியர்தான் கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோர் செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தற்போது சென்னை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஒரு காலத்தில் முதலிடம் என்றாலே அது ஏதோ ஒரு சென்னைப் பள்ளியாகத்தான் இருக்கும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. நாமக்கல், நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்ட மாணவ, மாணவியரே தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சென்னைக்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட முதல் மூன்று இடங்களில் வரவில்லை. முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை மொத்தம் 6 பேராகும். இந்த ஆறு பேருமே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பள்ளி மாணவர்கள் சரியாக படிப்பதில்லையா அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது உண்மையிலேயே கவலைக்குரிய ஒன்று. மாணவர்களின் கவனச் சிதறல், தேவையில்லாத பழக்க வழக்கங்கள், படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளிகளில் போதனா முறையில் உள்ள கோளாறு என பல காரணங்களை சென்னையின் தோல்விக்குக் காரணமாக கூற முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை பல பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் கூட டியூஷன் என்ற அரக்கன் உள்ளே புகுந்து மாணவ, மாணவியரை சீர்குலைப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் படிப்பதை விட டியூஷனில்தான் அதிகம் படிக்க அட்வைஸ் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பொருள் விரயம்தான் ஆகிறதே தவிர மாணவ, மாணவியரின் கல்விதரம் உயர்ந்ததாக தெரியவில்லை என்பதையே தற்போதைய ரிசல்ட் காட்டுகிறது.
இந்தக் கோளாறுகளை உடனடியாக நீக்கிச் சரி செய்ய அத்தனை பள்ளிகளும் ஒட்டுமொத்தமாக முயல வேண்டும். இல்லாவிட்டால் சென்னை பள்ளிகள் முதலிடத்தைப் பிடிப்பது என்பது கனவாக மாறி விடும் அபாயம் உள்ளது.
நன்றி ஒன் இந்தியா
சென்னையில் இல்லாத வசதி வேறு எங்கும் இல்லை என்று தாராளமாக கூற முடியும். காரணம் அத்தனை பள்ளிகளும் கிட்டத்தட்ட நல்ல வசதியுடன்தான் இருக்கின்றன. நல்ல ஆசிரியர்களும் நிறையவே உள்ளனர். ஆனாலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க சென்னை மாணவ, மாணவியர் கடுமையாக தடுமாறும் நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது.
சென்னையைத் தாண்டி உள்ள மாணவ மாணவியர்தான் கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோர் செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தற்போது சென்னை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஒரு காலத்தில் முதலிடம் என்றாலே அது ஏதோ ஒரு சென்னைப் பள்ளியாகத்தான் இருக்கும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. நாமக்கல், நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்ட மாணவ, மாணவியரே தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சென்னைக்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட முதல் மூன்று இடங்களில் வரவில்லை. முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை மொத்தம் 6 பேராகும். இந்த ஆறு பேருமே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பள்ளி மாணவர்கள் சரியாக படிப்பதில்லையா அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது உண்மையிலேயே கவலைக்குரிய ஒன்று. மாணவர்களின் கவனச் சிதறல், தேவையில்லாத பழக்க வழக்கங்கள், படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளிகளில் போதனா முறையில் உள்ள கோளாறு என பல காரணங்களை சென்னையின் தோல்விக்குக் காரணமாக கூற முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை பல பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் கூட டியூஷன் என்ற அரக்கன் உள்ளே புகுந்து மாணவ, மாணவியரை சீர்குலைப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் படிப்பதை விட டியூஷனில்தான் அதிகம் படிக்க அட்வைஸ் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பொருள் விரயம்தான் ஆகிறதே தவிர மாணவ, மாணவியரின் கல்விதரம் உயர்ந்ததாக தெரியவில்லை என்பதையே தற்போதைய ரிசல்ட் காட்டுகிறது.
இந்தக் கோளாறுகளை உடனடியாக நீக்கிச் சரி செய்ய அத்தனை பள்ளிகளும் ஒட்டுமொத்தமாக முயல வேண்டும். இல்லாவிட்டால் சென்னை பள்ளிகள் முதலிடத்தைப் பிடிப்பது என்பது கனவாக மாறி விடும் அபாயம் உள்ளது.
நன்றி ஒன் இந்தியா
இந்தக் கட்டுரைக்கு விரிவான கட்டுரை ஒன்று நான் தருகிறேன். சற்று வெளி வேலை உள்ளது. வந்தவுடன்.
சென்னை மாணவர்களின் பொது அறிவிலும், தொழில் நுட்ப அறிவிலும் மற்ற மாவட்ட மாணவர்கள் போட்டி போடா முடியாது. அவகளுக்கு மதிப்பெண் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். பல வகையான திசை திருப்புதல்கள்.
சென்னை மாணவர்களின் பொது அறிவிலும், தொழில் நுட்ப அறிவிலும் மற்ற மாவட்ட மாணவர்கள் போட்டி போடா முடியாது. அவகளுக்கு மதிப்பெண் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். பல வகையான திசை திருப்புதல்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நகரத்து மாணவர்கள் - இப்பொழுதெல்லாம் அதிக அளவில் தொலைக் காட்சியில் வரும் ஆடல், பாடல் போட்டிகள் என பலவற்றிலும் கவனம் செலுத்துவதால் கூட இருக்கலாம்.
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் வருங்காலத்தை தீர்மானிப்பதில்லை. அதை மனதில் கொள்வது நல்லது.
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் வருங்காலத்தை தீர்மானிப்பதில்லை. அதை மனதில் கொள்வது நல்லது.
சென்னைக்கு ஒன்றும் ஆகவில்லை , அடுத்த முறை பார்க்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தண்ணி அடிச்சிகிட்டு, சைட் அடிச்சா அப்புறம் எங்க?
Similar topics
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
» திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|