புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சோறு போடுமா...?
Page 1 of 1 •
தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.
முன்பெல்லாம் நண்பர் ஒருவர், ""தமிழ் சோறு போடுமா?''என்று கேள்வி கேட்டு வந்தார். இப்போது ""போடாது'' என்று தீர்ப்பே சொல்கிறார். நிலைமைகள் அந்த அளவுக்கு அவரை மாற்றி இருக்கின்றன...!
இந்த விஷயத்தில் ஈழத் தமிழர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ்ச் சங்கத்தோடு நிற்க மாட்டார்கள். அதையும் கடந்து தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வானொலி என்று மேலே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரக் காரணங்களால் தோன்றிய சில அமைப்புகள் மறைவதும் உண்டு. ஆனால், வானொலிகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றன.
கனடாவில் சுமார் 5, பிரிட்டனில் 2, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் தலா 3 என்று லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அடைய வைக்கும்.
இலங்கை வானொலி "மரண அறிவித்தல்' என்று கூறுவதை, அவர்கள் "துயர் பகிர்வோம்' என்பார்கள். வெவ்வேறு துறைகளை ஆய்வு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு அங்கு வைத்த பெயர் "துறைகள் துளாவுவோம்'. ஆனால், இங்கு ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்கு வைத்த பெயர் "மேஜிக் வித் அவுட் லாஜிக்'.
ஈழத் தமிழர்கள், நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித்தேடிப் பிடித்து பெயர் வைப்பார்கள். "அத்லெட்' என்பதை "மெய் வல்லுநர்கள்' என்பார்கள். "சாம்பியன்' என்பதை "வாகைசூடி' என்றழைப்பார்கள். இப்படி எத்தனை எத்தனையோ...!
தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள்தான் தாங்களும் தடுமாறி, தமிழையும் ததிங்கிணத்தோம் போடவைக்கிறார்கள். துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானொலியான "ஏஷியா நெட்டில்' தினசரி ஒரு மணிநேர தமிழ் நிகழ்ச்சியை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று அவரோடு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். நல்ல தமிழில் பேசுவது என்று இவரும், துபையிலுள்ள அவருடைய நண்பர்களும் ஓர் இயக்கமே நடத்தி வருகிறார்கள்!
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் வேதனை. "ஆனால்...' என்று நீட்டி முழுக்குவதைவிட "பட்' என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். "ஆகையால்' என்பதைவிட "úஸா' என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம், இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை விநியோகிக்க முடியவில்லை என்பதுதான்!
வார்த்தைக்கு வார்த்தை "வந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை "இப்பப் பாத்தீங்கண்ணா', "ஏன்னு கேட்டீங்கண்ணா' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்!
"தமிழ் வாழ்க!' என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், "தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்' என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்தியை நினைவுகூர்வோம்!
(நன்றி - தினமணி)
முன்பெல்லாம் நண்பர் ஒருவர், ""தமிழ் சோறு போடுமா?''என்று கேள்வி கேட்டு வந்தார். இப்போது ""போடாது'' என்று தீர்ப்பே சொல்கிறார். நிலைமைகள் அந்த அளவுக்கு அவரை மாற்றி இருக்கின்றன...!
இந்த விஷயத்தில் ஈழத் தமிழர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ்ச் சங்கத்தோடு நிற்க மாட்டார்கள். அதையும் கடந்து தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வானொலி என்று மேலே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரக் காரணங்களால் தோன்றிய சில அமைப்புகள் மறைவதும் உண்டு. ஆனால், வானொலிகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றன.
கனடாவில் சுமார் 5, பிரிட்டனில் 2, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் தலா 3 என்று லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அடைய வைக்கும்.
இலங்கை வானொலி "மரண அறிவித்தல்' என்று கூறுவதை, அவர்கள் "துயர் பகிர்வோம்' என்பார்கள். வெவ்வேறு துறைகளை ஆய்வு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு அங்கு வைத்த பெயர் "துறைகள் துளாவுவோம்'. ஆனால், இங்கு ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்கு வைத்த பெயர் "மேஜிக் வித் அவுட் லாஜிக்'.
ஈழத் தமிழர்கள், நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடித்தேடிப் பிடித்து பெயர் வைப்பார்கள். "அத்லெட்' என்பதை "மெய் வல்லுநர்கள்' என்பார்கள். "சாம்பியன்' என்பதை "வாகைசூடி' என்றழைப்பார்கள். இப்படி எத்தனை எத்தனையோ...!
தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள்தான் தாங்களும் தடுமாறி, தமிழையும் ததிங்கிணத்தோம் போடவைக்கிறார்கள். துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானொலியான "ஏஷியா நெட்டில்' தினசரி ஒரு மணிநேர தமிழ் நிகழ்ச்சியை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று அவரோடு பணிபுரிபவர்கள் கூறுகின்றனர். நல்ல தமிழில் பேசுவது என்று இவரும், துபையிலுள்ள அவருடைய நண்பர்களும் ஓர் இயக்கமே நடத்தி வருகிறார்கள்!
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் வேதனை. "ஆனால்...' என்று நீட்டி முழுக்குவதைவிட "பட்' என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். "ஆகையால்' என்பதைவிட "úஸா' என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம், இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை விநியோகிக்க முடியவில்லை என்பதுதான்!
வார்த்தைக்கு வார்த்தை "வந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை "இப்பப் பாத்தீங்கண்ணா', "ஏன்னு கேட்டீங்கண்ணா' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்!
"தமிழ் வாழ்க!' என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், "தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்' என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது. மீண்டும் முதல் பத்தியை நினைவுகூர்வோம்!
(நன்றி - தினமணி)
- thavamaniகல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
[quote="சாமி"]தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும், தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒருமுறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.
இவர்களுக்கு தமிழ் நன்றாக சோறுபோடுகிறது!
இவர்களுக்கு தமிழ் நன்றாக சோறுபோடுகிறது!
மொதலா எங்க குடும்பத்துக்கு ஒழுங்க சோறு போடணும் அப்புரம்த்தான் தமிழை வாழ வைப்பது தமிழரை வாழவைப்பது எல்லாம் குடும்பத்தை பட்டினிபோட்டு கொன்று எதிர்காலத்தில் பொதுவுல காக்கா குருவிகளுக்கு கழிப்பறையாக சிலையாக நிற்க மனமில்லை பொழைக்குறதுக்கு என்ன மொழு உதவுகிறதோ அதை இப்போ பார்க்கலாம் காலம் கடந்து வீட்டுல பொழுதுபோகாம ரிட்டையர்ட் ஆனபிறது நாங்களும் தமிழழை வாழவைக்க போராடுகிறோம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி சாமி. உண்மையில் ஈழத் தமிழர்களைப் பாராட்டவேண்டும். துய தமிழில் பேசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. தமிழ்நாட்டில் கலப்படம் அதிகமாகி விட்டது, எங்கும் எதிலும் என்றால் மிகையாகாது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாமி நல்ல கட்டுரை - வளர்க்க ஆசைதான்.
ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.
தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.
இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.
நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.
ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.
தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.
இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.
நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.
நல்ல கட்டுரை.யினியவன் wrote:சாமி நல்ல கட்டுரை - வளர்க்க ஆசைதான்.
ஆனால் பாலா சொல்வதுபோல் பிழைக்கிற வழி முக்கியம் மொழி அப்புறம் என்றாகி விட்டது இன்றைய நிலை.
தமிழ் பற்று கொண்ட அனைவருக்கும் தமிழகத்தில் வேலை தர வாய்ப்புகள் மிக குறைவு. எனவே மற்ற மொழிகள் கற்றாலே வாழ்க்கை ஓடும்.
இல்லையேல் தமிழ் படித்த நமக்குள் இங்கேயே அடிதடி அதிகமாகி இன்னும் பிரிவினைகள் வந்துவிடும் மேலும்.
நல்ல தமிழ் பேசுவோம் பேசுமிடத்தில், நல்ல தமிழ் படிப்போம். நம்மால் முடிந்தது அதுவே.
உண்மை தான்.முடிந்த அளவு தமிழை வளர்க்கவும் செய்ய வேண்டும் நம்மால் இயன்ற அளவு.
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
வீட்டில் அம்மா அப்பா சொல்வதற்கு நம்மாட்களுக்கு வலிக்கிறது.
டாடி மம்மி சொன்னால்தான் பெருமையாக நினைக்கிரார்கள்.
இந்த மானங்கெட்ட பழக்கத்தை முதலில் விட்டாலே போதும்.
தமிழ் வளரும்!!!
டாடி மம்மி சொன்னால்தான் பெருமையாக நினைக்கிரார்கள்.
இந்த மானங்கெட்ட பழக்கத்தை முதலில் விட்டாலே போதும்.
தமிழ் வளரும்!!!
- Sponsored content
Similar topics
» கற்க இலக்கியம்
» மலேசியாவில் எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?
» சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» மலேசியாவில் எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?
» சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|