புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
95 Posts - 66%
heezulia
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
5 Posts - 3%
prajai
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
1 Post - 1%
Safiya
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
473 Posts - 52%
heezulia
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
20 Posts - 2%
i6appar
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
13 Posts - 1%
prajai
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்க இலக்கியம்  Poll_c10கற்க இலக்கியம்  Poll_m10கற்க இலக்கியம்  Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க இலக்கியம்


   
   
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Wed Jan 11, 2023 8:07 am


இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

யார் சென்னது?

யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,

ஆகச் சிறந்த நானாகி,

என்னுள் உறைந்து; உண்டு;

உறங்கி,உளவி,வினவி,

கற்று, கண்டதை அறிந்து,

அறிதலில் தெளிந்து,
தெளிந்ததில் உணர்ந்து,
உணர்ந்ததில் மிதந்து,
மிதந்ததில் சுகந்து,

சுகப்பதில் கரைந்து, கலைத்து,
காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,
காட்சிகளே காலப் போக்கில்,
மறைந்து, மறைந்து,மறைந்து,

உலவியில் கற்று,
உண்மை உணர்ந்து,
உணர்வில் இருந்து,
மீண்டும், மீண்டும், மீண்டும்,

பழகி,பழகி,பழகி,
பழகிக்கத்தில் உண்டான சுவை,
இலக்கியம் என்று உணரும் போது,

நான் அவனே !!!!


அவன் எவனோ என்று இல்லாமல்;
என்னுள் கரைந்த கால வெள்ளம்,

இலக்கியம்.

சோறு என்ற இலக்கியத்தில்,
பிச்சைக்கு இடமில்லை,
எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,
கொடுத்துக்கொண்டே இருக்கும்,
அமுத சுரபி.


அப்படியே இல்லாமல்,

எப்படியும் இல்லாமல்,

இப்படித்தான் என்று சொல்லலாம்;

கொண்றவற்றை எல்லாம்;

கொடுக்கும் பேராற்றல் என்கிற

பரம்பொருள் இலக்கியம் என்று

கொள்க.


வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்
இலக்கியமே என்று என் உள்ளம்
உரைக்கிறது.










சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Sat Jan 14, 2023 7:51 am


இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

யார் சொன்னது?

யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,

ஆகச் சிறந்த நானாகி,

என்னுள் உறைந்து; உண்டு;

உறங்கி,உளவி,வினவி,

கற்று, கண்டதை அறிந்து,

அறிதலில் தெளிந்து,
தெளிந்ததில் உணர்ந்து,
உணர்ந்ததில் மிதந்து,
மிதந்ததில் சுகந்து,

சுகப்பதில் கரைந்து, கலைத்து,
காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,
காட்சிகளே காலப் போக்கில்,
மறைந்து, மறைந்து,மறைந்து,

உலவியில் கற்று,
உண்மை உணர்ந்து,
உணர்வில் இருந்து,
மீண்டும், மீண்டும், மீண்டும்,

பழகி,பழகி,பழகி,
பழகிக்கத்தில் உண்டான சுவை,
இலக்கியம் என்று உணரும் போது,

நான் அவனே !!!!


அவன் எவனோ என்று இல்லாமல்;
என்னுள் கரைந்த கால வெள்ளம்,

இலக்கியம்.

சோறு என்ற இலக்கியத்தில்,
பிச்சைக்கு இடமில்லை,
எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,
கொடுத்துக்கொண்டே இருக்கும்,
அமுத சுரபி.


அப்படியே இல்லாமல்,

எப்படியும் இல்லாமல்,

இப்படித்தான் என்று சொல்லலாம்;

கொண்றவற்றை எல்லாம்;

கொடுக்கும் பேராற்றல் என்கிற

பரம்பொருள் இலக்கியம் என்று

கொள்க.


வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்
இலக்கியமே என்று என் உள்ளம்
உரைக்கிறது.








[/quote]

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Tue Jan 17, 2023 1:21 pm

ஆச்சரியம் ; ஆனால் உண்மை

" இப்பத்தான் உன்னைப் பற்றி பேசிக்கொண்டு. இருந்தோம் ;நீ வந்து விட்டாய் !!உனக்கு100வயது " இந்த சொல்லாடல் பல முறை நாம் சொல்லி. இருப்போம் ; அல்லது நாம் சொல்லப்பட்டு இருப்போம்- இது எப்படி சாத்தியம்.

இது எல்லாம் எப்படி நடக்குது-எனக்கு தெரியலே !

இதைத்தான் 'மைண்ட்ரீடிங் 'என்று சொல்கிறார்கள். இது எல்லோருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.

நாம் ஒருவரை பல முறை சந்திக்காமல் இருக்கலாம். ஒரு சினிமா தியேட்டரிலோ , ஒரு கிளப் மீட்டிங்கிலோ, ஒரு அரசியல் கூட்டத்திலோ, ஒரு முறை சந்தித்த நபரை வெகுநாள் கழித்து சந்திக்கும்போது எங்கேயோ பார்த்து இருக்கோமே இந்த நபரை என்று நமக்கு ஒரு சிந்தனை வரும்.

அதை நாம் சிந்தனையில் வைத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக விட்டுவிடுவோம்.

ஆனால் நாம் ஒரு விஷயத்திற்காக ஒருவரை சந்திக்க முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து அதில் பயணம் செய்யும்போது இந்த நிகழ்வு நடந்து இருக்கும்.

அவரும் ஏதோ ஒரு காரணமாக அந்த இடத்திற்கு வந்து இருப்பார் :- அது ஒரு பஸ் ஸ்டாப் , ரயில் நிலையம், விமாண நிலையம் ; அல்லது ஒரு கோயில், குளம், டீ கடையாக கூட இருக்கலாம்.

இதற்கு எல்லாம் பதில் தேடும்போது அது ஒன்றை உணர்த்தும்; அது தன்னுணர்வு..

அதை கண்டு கொண்டால் , பறவைப் போல் உல்லாசமாக பறக்கலாம். பறக்கும் போது விதைகளை தூவி பல விருட்சங்களை உண்டாக்கலாம்.

இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கும்போது பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த நித்ய கல்யாணமாக இருக்கும்.

அந்த கல்யாணத்தில் ஆர்ப்பாட்டம் இருக்காது; அமைதி இருக்கும்; ஆனந்தம் கைகூடும். அலைகள் வந்து போகும்; ஆனால் ஆழமான நிசப்தம் உருவாகும்.

அந்த உணர்வு நம்மை படைத்தவன் நமக்கு உணர்த்தும் உண்மை.

இது ஒரு படைப்பாளிக்கு வந்தால் அது நாவல்; புதினம்; கவிதை.

செயலில் வெளிப்பட்டால் - புரட்சி;

அமைதியாக அமைந்தால் அது ஆன்மீகம் !!!



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக