புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
47 Posts - 42%
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 3%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
21 Posts - 5%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 6:24 pm


நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Tblanmegamideanews_95536440611
* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்சனையே இங்கு தான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம். நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.

* ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும்.

* உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.


நன்றி:www.tamilhindu.net





நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 21, 2012 6:38 pm

மிக நல்ல பதிவு....பிளேடு பக்கிரி.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 21, 2012 7:00 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 1357389நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 59010615நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images3ijfநிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:10 pm

கேசவன்.. ரமேஷ் நன்றி நன்றி




நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:14 pm

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 21, 2012 8:20 pm

உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:23 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?
சியர்ஸ் ஆமோதித்தல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:28 pm

வாத்தியார் wrote:
* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.
சியர்ஸ் சியர்ஸ்




நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 8:31 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்



ஈகரை தமிழ் களஞ்சியம் நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:33 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்
இருப்பு ஓகே.... புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக