புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
11 Posts - 4%
prajai
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
9 Posts - 4%
Jenila
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணர் சொன்ன கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2020 2:43 pm

 ரமணர் சொன்ன கதை Ramanam1
-

(ரிபு முனிவர், அவருடைய சீடன் நிதாகன் இவர்களைப்
பற்றிய புராணக் கதை)

ரிபு முனிவர், தம் சீடனான நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து
எவ்வளவு விடுபட்டிருக்கிறானென்று காண, தாம்
வயதானவராயிருந்தும் நகரத்தில் வசித்த தம் சீடனிடம் தாமே
போவார்.

தன் குரு தன்னைக் கவனித்து வருகிறாரென்று அறியாத
பொழுது நிதாகன் எப்படி நடப்பானென்று கவனிக்க, சிற்சில
சமயங்களில் ரிபு மாறுவேடம் பூண்டும் போவார்.

அப்படிப் பட்டிக்காட்டான் வேடம் பூண்டு ரிபு போயிருந்த
ஒரு சமயத்தில் நிதாகன் ராஜ பவனியை வெகு கருத்தாகக்
கவனித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
அவரை, நகரவாசியான நிதாகன் கண்டுகொள்ளவில்லை.

“இதென்ன கும்பலும் கூச்சலும்” என்று பட்டிக்காட்டானாகிய
ரிபு கேட்டார்.

“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் பதிலுரைத்தான்.

“அரசனா? ஊர்வலம் போகிறானா? யார் அரசன்?”

“அதோ யானைமேல்”

“அரசன் யானைமேல் இருக்கிறான் என்கிறாயா?”

“ஆம்.”

நான் இருவரைக் காண்கிறேன். இதில் அரசன் யார்?
யானை எது?”

“என்ன! நீ இரண்டையும் பார்க்கிறாய். ஆனால் மேலிருப்பவன்
அரசன் என்றும் கீழ் இருப்பது யானை என்றும் அறிய
மாட்டாயா? உன்னைப் போன்ற மூட மனிதனிடம் பேசுவதாற்
பயனென்ன?”

“என்னைப் போன்ற மூடனிடம் பொறுமையை இழக்க
வேண்டாம். உன்னை வேண்டிக் கொள்கிறேன். மேல், கீழ்
என்கிறாயே; இதன் பொருள் என்ன?”

நிதாகனுக்குக் கோபம் தாங்கவில்லை.

“மேலே அரசனையும் கீழே யானையையும் காண்கிறாய்.
அப்படி இருந்தும் மேல் கீழ் என்றால் என்னவென்று அறிய
விரும்புகிறாய். கண்ட காட்சிகளும் கேட்ட வார்த்தைகளும்
இவ்வளவு அறிவை விளக்கவில்லையென்றால் நடித்துத் தான்
நான் உனக்குப் போதிக்க வேண்டும்.

குனி. எல்லாம் உனக்கே பூரணமாக விளங்கிவிடும்” என்று
வார்த்தைகளைக் கொட்டினான்.

சொன்னபடி செய்தான் பட்டிக்காட்டான்.

அவர் குனிந்ததும் தோளின்மேல் ஏறிக்கொண்டான் நிதாகன்.

“இப்பொழுது புரிகிறதா, மேலே நான் அரசன் போல்
இருக்கிறேன். கீழே நீ யானைபோல் இருக்கிறாய். இப்பொழுது
தெளிவாகிவிட்டதா?” என்றான்.

“இல்லை, இன்னும் புரியவில்லை.
நீ அரசன்போல் மேல் இருக்கிறாய் என்றும், நான் யானைபோல்
கீழ் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறாய்.

சரி, அரசன், யானை, மேல், கீழ் – அதுவரையில் விளங்குகிறது.
ஆனால், ”நான்”, ”நீ” என்று சொன்னாயே; எதைக் குறித்து,
”நான்”, ”நீ” என்கிறாய்? அதுதான் விளங்கவில்லை.
தயவுசெய்து அதை விளக்கு” என்று வெகு நிதானமாகச்
சொன்னார் பட்டிக்கட்டானான ரிபு.

இதைக் கேட்டதும் நிதாகனுக்கு ஓர் விழிப்பு உண்டாயிற்று.
உடனே கீழே குதித்து, தனது குருவின் சரணங்களில் விழுந்து,
“வந்தனத்துக்குரிய எனது குரு ரிபுவையன்றி,
வெளித்தோற்றமாகிய இந்தப் பௌதிக வாழ்விலிருந்து உண்மைப்
பொருளாகிய ஆன்ம நிச்சயத்திற்கு என் மனதைக் கவரக்
கூடியவர் வேறு யார் உளர்?” என்று வேண்டி வணங்கினான்
நிதாகன்.

ஆம்.

There are no Others

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

***

நன்றி -balhanuman


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக